--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர காவல்படை யினரால் காலிமுகத்திடல் கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது

இலங்கை கடலோர காவல்படை கப்பல் சுரக்ஷாவின் 5 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அண்மையில் காலி முகத்திடல் கடற்கரையை சுத்தம் செய்ய சிரமதான நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் தலசீமியா நோய்க்கான சிகிச்சை கருவிகள் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

இலங்கை கடற்படை (SLN) ஒரு தொகுதி தலசீமியா நோய்க்கான சிகிச்சை கருவிகளை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் 2022/2023 நேற்று (அக்டோபர் 19) பனாகொடை இராணுவ கன்டோன்மென்ட்டின் உள்ளக விளையாடரங்கில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்ககாவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் திரு. டொனால்ட் லு இன்று (அக். 19) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐ.நா சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கைக்கான இலங்கை பயிற்சி நிலையத்தில் மக்கள் பாதுகாப்பு பயிற்சி நிறைவு

குக்குலேகங்காவில் அமைந்துள்ள ஐ.நா சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கைக்கான இலங்கை பயிற்சி நிலையத்தில் 2022 ஒக்டோபர் 10 முதல் 14 வரையிலான காலப்பகுதியில் மக்கள் பாதுகாப்பு பாடநெறி- 2022 யை நடாத்தியது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்கின்றன - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனர்த்த நிவாரணப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பலத்த காற்று பற்றிய அபாய எச்சரிக்கை / மண்சரிவு முன்னெச்சரிக்கை

இன்று (15thவளிமண்டலவியல் திணைக்களம் மூலம் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு பற்றிய அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

'பவர்டி டு ப்ரொஸ்பெரிட்டி' புத்தகம் வெளியீடு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் இன்று (ஒக்டோபர் 13) கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ‘பவர்டி டு ப்ரொஸ்பெரிட்டி’ (வறுமையிலிருந்து செழுமை நோக்கி) என்ற புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பொறியியல் முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான சூழலை எளிதாக்கும் - பாதுகாப்பு செயலாளர்

முப்படை வீரர்கள் தேசத்தைக் கட்டியெழுப்பும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான பணியை செயற்படுத்தி வருகின்றனர், மேலும் முக்கியமாக இராணுவப் பொறியியலாளர்களால் பாரிய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேசிய அளவிலான திட்டங்களுக்கு அவர்களின் முழு பங்களிப்பையும் வழங்கி வருகின்றனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

State Minister of Defence Hon Premitha Bandara Tennakoon today (Oct 13) disclosing the enormous outlay in response to disaster relief and resettlement stressed that we must look forward and plan for risk reduction.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

''ஒன்றாக எழுவோம்'' என்ற தொனிப்பொருளில், 75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

தேசிய மற்றும் மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் 75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

எகிப்தின் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான எகிப்து தூதுவர் அதிமேதகு  மகெட் மொஸ்லே இன்று (அக்டோபர் 12) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு பொப்பி மலர் அணிவிப்பு

இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித  பண்டார தென்னகோன் அவர்களுக்கு 'பொப்பி மலர்’ அணிவித்தனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர பாதுகாப்புபடையின் தலைமை இயக்குனர் பாதுகாப்பு செயலாளருடன் பிரியாவிடை சந்திப்பு

இலங்கை கடலோர பாதுகாப்புபடை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக இருந்து ஓய்வுபெறவுள்ள ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஒக்டோபர் 11) சந்தித்தார்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய மூன்று மாடி சங்கவாச கட்டிடம் மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒலபதுவ ரஜ மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட சங்கவாசக் கட்டிடம் இன்று (அக்டோபர் 10) முற்பகல் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சமய நிகழ்வின் போது திறந்து வைக்கப்பட்டு மகா சங்கத்தினருக்கு கையளிக்கப்பட்டது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பச் அவர்கள் இன்று (அக். 07) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.