பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது பணியாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பு

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது சிவில் பணியாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஏப்ரல் 11) இடம்பெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வறிய
குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிப்பு

யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் இலங்கை இராணுவ துருப்புக்கள் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் யாழ்ப்பாணம் துன்னாலை மற்றும் கட்டுடை ஆகிய இடங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சேவா வனிதா பிரிவினால் பாதுகாப்பு அமைச்சில்
“அவுருது பொல” விற்பனை கூடங்கள்

எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் “அவுருது பொல” புதுவருட சந்தை இன்று (ஏப்ரல், 10) இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட சந்தையினை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் இன்று காலை வைபவரீதியாக திறந்துவைத்தார்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய அபிவிருத்திக்காக நாட்டு மக்கள் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வேண்டுகோள் விடுத்தார்

நாட்டின் அண்மைய கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம்  முன்னெடுத்த சிறந்த பொருளாதார முயற்சியின் பலன்களை நாட்டு மக்கள் தற்போது  அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.
 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராஜாங்க அமைச்சர் தென்னகோன் இந்திய கடற்படை கப்பலை பார்வையிட்டார்

கொழும்பு துறைமுகத்தில் நடைபெறும் SLINEX-23 கூட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கும் 'ஐஎன்எஸ் கில்தான்' என்ற இந்திய கடற்படைக் கப்பலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் இன்று (ஏப்ரல் 05) பார்வையிட்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன (ஓய்வு) சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் (CSD) புதிய மேலதிக பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை - இந்திய கடற்படை பயிற்சி (SLINEX – 23) கொழும்பில் ஆரம்பம்

இலங்கை-இந்திய கடற்படை பயிற்சி (SLINEX)-23 இன் துறைமுக கட்டம் திங்கள்  (ஏப்ரல் 3) தொடக்கம் (ஏப்ரல் 5) புதன்  வரை கொழும்பு துறைமுகத்தில் நடைபெற உள்ளது. இந்திய கடற்படையின் இரண்டு கப்பல்களான 'ஐஎன்எஸ் கில்தான்' (INS Kiltan) மற்றும் 'ஐஎன்எஸ் சாவித்ரி' (INS Savitri) ஆகியவை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு  வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை (SLN) ஊடகம் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முப்படையின் அணிநடை பயிற்றுவிப்பாளர்கள்
இங்கிலாந்து நிபுணர்களுடன் அறிவைப் புதுப்பிப்பு

முப்படைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 அணிநடை பயிற்றுவிப்பாளர்கள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் மார்ச் 20 முதல் 30 வரை பத்து நாள் கொண்ட அடிப்படை அணிநடை பயிற்றுவிப்பாளர் புத்துணர்ச்சி பாடநெறி சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்தின் நிபுணர்களின் உதவியிடன் நடைபெற்றது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நான் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் சட்டம் ஒழுங்கை மீற
எவருக்கும் இடமளியேன்!

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய மாணவர் படையணியின் பாடத்திட்டத்தை காலத்திற்கு ஏற்றவாறு திருத்த கவனம் செலுத்ப்படும் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

தேசிய மாணவர் படையணியின் பாடத்திட்டம்  காலத்திற்கு ஏற்றவாறு எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், ரண்டம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்திற்கு மேலதிகமாக  வேறு  இடங்களிலும் பயிற்சிகளை விரிவுபடுத்தவும், வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ விளையாட்டு வீரர்கள் புதிய தேசிய சாதனைகள் படைப்பு

தியகம மகிந்த ராஜபக்ச மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் 58 வது இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் நாளான வியாழன் (30) இன்று நடைபெற்ற கோலூன்றி பாய்தல், வேக நடை (10000 மீ) (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள்) ஆகியவற்றில் இராணுவ வீரர்கள் 3 தேசிய சாதனைகளை படைத்துள்ளனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐ.நா மதிப்பீடு மற்றும் ஆலோசனைக் குழு இலங்கை அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற அதிகாரிகளை சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் மதிப்பீடு மற்றும் ஆலோசனை குழு இலங்கைப் பாதுகாப்பு படைகளின் மேம்படுத்தப்பட்ட திறன்களை மதிப்பிடுவதற்கும் மாலியில் எதிர்கால ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் இணைவதற்கும் தற்போது இலங்கையில் உள்ள அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு வெள்ளிக்கிழமை (24) விஜயத்தினை மேற்கொண்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இலங்கை பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு போல் ஸ்டீபன்ஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் அவர்கள் இன்று (மார்ச் 28) கொழும்பு 07, வித்யா மாவத்தையில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் வைத்து மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார்.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஜெர்மனியின் ப்ரெமன் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியின் ப்ரெமன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.