--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு இலங்கை அளவு மதிப்பீடு நிறுவனத்தின் அங்கீகாரம்

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்  அளவு மதிப்பீடு (சிறப்பு) பட்டம் கற்கைநெறி, இலங்கையின் அளவு மதிப்பீடு நிறுவனத்தின் (IQSSL) நிபந்தனை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இரானுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட ஏழு பீரங்கி துப்பாக்கிகள் கையளிப்பு

இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு, ஏழு 25 பவுண்டர் பீரங்கி துப்பாக்கிகளை புதுப்பித்து, பனாகொடவில் உள்ள இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவினருக்கு சம்பிரதாய நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்துவதற்காக சமீபத்தில் கையளித்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வன்னியில் முன்பள்ளி குழந்தைகளுக்கு இலங்கை இராணுவப் படையினரின் உபசரிப்பு

வன்னியில் உள்ள இலங்கை இராணுவப் படையினர் அண்மையில் நடந்த விளையாட்டு விழாவின் போது பாலர் பாடசாலைக் குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்கினர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய கடற்படை பிரதம அதிகாரி நியமிப்பு

ரியர் அட்மிரல் உப்புல் டி சில்வா இலங்கை கடற்படையின் புதிய கடற்படை பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2022, ஜூன் 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடற்படை பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய கட்டளை தளபதி செயலாளரை சந்திப்பு

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இன்று (ஜூன் 21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடல்சார் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட நாடுகடந்த குற்றச்செயல்கள் குறித்து இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா உயர்மட்ட பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உள்துறை மற்றும் இணையப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ கிலையார் ஓ நீல் இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் இன்று (ஜூன் 20) சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பல மில்லியன் ரூபா மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையின் பிடியில்

இலங்கை கடற்படையினர் (SLN) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) 543 கிலோ கேரள கஞ்சாவைக் கைப்பற்றினர். உடப்பு பெரியப்பாடு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டஇருந்த போது இந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை  ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பெப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவேனாவின் சம்புத்த ராஜ மண்டபம் தேரர்களின் பாவனைக்கு வழங்கிவைப்பு

பெப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவேனாவின் புத்தர் பெருமானின் சிலை வைக்கப்பட்டுள்ள 'சம்புத்த ராஜ மண்டபம்' பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகளின் தலைமையில் பெப்பிலியானவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆலய வளாகத்தில் இன்று காலை கையளிக்கப்பட்டது  (ஜூன் 19).


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் இரத்ததான முகாம் ஏட்பாடு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் பணிப்புரைக்கு அமைய அனைத்து கடற்படைக் கட்டளைகளையும் உள்ளடக்கிய தொடர் இரத்ததானப் முகாம்களை இலங்கை கடற்படை ஜூன் 16 அன்று ஏற்பாடு செய்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை விமானப்படையின் நகர்ப்புற விவசாய ஊக்குவிப்பு திட்டம் ஆரம்பம்

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் அனுசரணையில் அனைத்து விமானப்படை நிறுவனங்களையும் உள்ளடக்கி நகர்ப்புற விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டமொன்று அண்மையில் (ஜூன் 16) ஆரம்பிக்கப்பட் டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மலேசிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் உறவுகளை வலுப்படுத்தும் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம்

ஜெனரல் சேர் ஜான் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) மலேசியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் (NDUM) இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொண்டது.  இதன்போது ஆசியான் பிராந்திய மன்றம் (ARF) மற்றும் பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டம் (HDUCIM) ஆகியவற்றில் கலந்துக்கொள்வது தொடர்பாக கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் சேவையை நிறைவு செய்யும் அதன் கட்டளை தளபதி செயலாளரை சந்திப்பு

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் (DSCSC) சேவையை நிறைவு செய்து விடைபெறும் அதன்  கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் இன்று (ஜூன் 17) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்னவை சந்தித்து பிரியாவிடை பெற்றார்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மழையுடனான வானிலை மேலும் தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்

வளிமண்டல தாழமுக்கம் காரணமாக  நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்று (ஜூன் 17) முழுதும்  தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளை தளபதி பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் இப்னே பஸால் ஷெய்குஸ்ஸமான் அவர்கள் இன்று (ஜூன் 15) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் வைத்து இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியால் (SLCOMM) மருத்துவ முகாம் ஒன்று அண்மையில் (ஜூன் 13) சீதூவையிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

16 ஆண்டுகளுக்கு முன்பு குண்டுவெடிப்பில் சிக்கிய பயணிகள் பேருந்து

சரியாக பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு (ஜூன் 15, 2006) அரச பேரூந்து ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 64 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 70 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அரசுப் பேருந்தை குறிவைத்து இரண்டு கிளைமோர் கண்ணிவெடிகள் வெடித்ததினால் கொல்லப்பட்டவர்களில் 15 குழந்தைகளும் உள்ளடங்கி இருந்தனர். இந்நாள்(ஜூன் 15) ...