--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் கடற்படை வீரர்கள் இரத்த தானம்

நாட்டில் ஏற்பட்டுள்ள நோய் பரவல் நிலையை கருத்தில் கொண்டு இரத்த மாதிரிகளில் ஏற்பட்டுள்ள தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடற்படையின் கிழக்கு கட்டளையக கடற்படை வீரர்களினால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

40 இந்திய மீனவர்களின் சட்டவிரோத நுழைவு முயற்சி முறியடிப்பு

இலங்கை கடற்படையின் வட மத்திய கடற்படை கட்டளையகம் மே 29 அன்று மன்னருக்கு வடக்கே உள்ள கடல்களில் இலங்கை கடலுக்குள் நுழைய முயற்சித்த  04 மீன்பிடிக் கப்பல்களில் இருந்த  40 மீனவர்கள்  தடுத்து நிறுத்தப்பட்டனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tri-Forces and Police are conducting operations to contain the spread of Coronavirus in the island by untiringly engaging in identifying the virus hit patients and sending their close contacts for quarantine to the Tri-Forces managed quarantine centres established around the country.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

The Sri Lanka Navy refloated a defunct barge at the Kurikattuwan pier in Punkudutive Island last week (May 27).





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் இராணுவமும் இணைவு

சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து இராணுவமும் நாட்டின் தென் பகுதியின் நியமிக்கப்பட்ட பகுதிகளில் அரசின் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைவாக நேற்று தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

களத்தில் கடலோர பாதுகாப்பு படை

தீ காரணமாக சேதமடைந்த கப்பலிலிருந்து வெளியாகி கடற்கரையோரங்களில் தேங்கியிருந்த சுமார் 5,000 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கழிவு பொருட்கள் இலங்கை கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் சேகரிக்கப்பட்டு அப்புறப் படுத்தப் பட்டுள்ளது. 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

களத்தில் கடலோர பாதுகாப்பு படை

தீ காரணமாக சேதமடைந்த கப்பலிலிருந்து வெளியாகி கடற்கரையோரங்களில் தேங்கியிருந்த  சுமார் 5,000 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கழிவு பொருட்கள் இலங்கை கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் சேகரிக்கப்பட்டு அப்புறப் படுத்தப் பட்டுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் பரவலைக் தடுக்கும் பொலிஸாருக்கு இராணுவ ரைடர்ஸ் உதவி

கொவிட் - 19  பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண தடையை மீறி செயல்படும் நபர்களை கண்டறிய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாருக்கு  உதவும் வகையில் இலங்கை இராணுவத்தின் ரைடர்ஸ்  அணியில்
உள்ள இராணுவ வீர, வீராங்கனைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் இராணுவத்தினரால் கைது

யாழ், நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான மீன்பிடித் துறையில் புதைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு உள்ளிட்ட ஒரு தொகை வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் யாழில் உள்ள இராணுவ வீரர்களினால் நேற்று (மே, 28) கைது செய்யப்பட்டார்.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்க இராணுவம் கைகோர்ப்பு

படையினர் தீ அனர்த்தத்திற்குள்ளான கப்பலில் இருந்து கரை ஒதுங்கியிருக்கும் கழிவுப்பொருட்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதுடன் கடலோர பாதுகாப்புக்கான ஏற்பாட்டை மேற்கொண்டது. 
 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கப்பல் குப்பைகள் குறித்து அதிகாரிகளால் கடலோர குடியிருப்பாளர்களுக்கு விளக்கமளிப்பு

இலங்கை கடற்படை மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை என்பன தீ விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து கரை ஒதுங்கியிருக்கும் கழிவுப்பொருட்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதுடன் இலங்கை கடலோர பாதுகாப்பு படையுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொண்டது. 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடல் சுற்றுச்சூழலை சேதமடைந்த கப்பலின் இருந்து பாதுகாக்க பாடுபடுங்கள் - ஜனாதிபதி

சேதமடைந்துள்ள எம்வி எக்ஸ்- பிரஸ் போர்ள் கப்பலினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு படைகள், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பிற பொறுப்பான அரச நிறுவனங்களுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவ அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மண்சரிவு அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்கவும்

வங்காள விரிகுடாவின் கொந்தளிப்பான தன்மை காரணமாக மே 26 வரை நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மண்சரிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய அனர்த்தங்கள் பதுல்ல, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்னபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், கேகாலை மற்றும் கண்டி மாவட்ட எல்லைகளுக்கு அருகிலுள்ள குருனாகல் மாவட்ட எல்லை பிரதேசங்களிலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய கட்டிடவியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.