--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப்படையினரால் இரசாயன கலவைகள் தெளிப்பு

இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டர்கள் 425 கிலோ தீயணைப்புகாக பயன்படுத்தப்படும் உலர் இரசாயனக் கலவைகளை இன்று காலை 'எக்ஸ்-பிரஸ் பெர்ல்' கப்பலில் மீது தூவியதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.   


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதி அவர்களின் புனித வெசக் நோன்மதி தினச் செய்தி

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று உன்னதமான நிகழ்வுகளை நினைவுகூரும் வெசக் நோன்மதி தினம் பௌத்தர்களான எமது அதி உன்னத சமய பண்டிகையாகும். உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்கள் இந்த புனித நாளில், புத்த பெருமான் மீதான பக்தியுடனும் பற்றுறுதியுடனும் புண்ணிய கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலி , பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை (ஓய்வு) இன்று (மே, 25)  சந்தித்தார். 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொதுமக்கள் பாதுகாப்புக்காக இராணுவம் பொலிஸாருக்கு உதவி

பொலிஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மேல் மாகாணத்தில் பெரும்பாலும் நெரிசலான பகுதிகளில் விசேட அதிரடிப் படை வீரர்களுடன்   இராணுவ விரைவு செயலாற்றுகை  குழுக்கள், விஷேட ரைடர் குழுக்கள் மற்றும் இராணுவ ட்ரோன் பட்டாலியன் படைவீரர்களை  இராணுவம் அனுப்பியுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் கணத்த மழை மற்றும் வேகமான காற்று வீசக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

கிழக்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த “யாஸ்” (“YAAS”) சூறாவளியானது  மேலும் வலுவடைந்து ஒரு மிகப்பாரியசூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதால் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கடற்படையினரால் இரத்த தானம்

இலங்கை தேசிய இரத்த மாற்றீட்டு சேவை, அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளில் நிலவும் இரத்த மாதிரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும் நாடு முழுவதிலும் உள்ள இலங்கை கடற்படையின் கடற்படை கட்டளையகங்களில் இரத்ததானம் செய்யும் நிகழ்வு நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அத்தியாவசிய சேவைகளுக்கான ஹொட்லைன் இலக்கம்

பயணக் கட்டுப்பாடுகளின் போது செயல்பட்டு வரும் அத்தியாவசிய சேவைகள் குறித்து பொதுமக்கள் தகவல்களை அறிந்து கொள்ள '1965' என்ற விஷேட ஹொட்லைன் இலக்கம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பயணத் தடை ஜூன் 7 வரை நீடிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் ஜூன் மாதம் 7ம் திகதி வரை பயணக் கட்டுப்பாட்டை  அமுல்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

“யாஸ்” சூறாவளி தொடர்பான அறிவுறுத்தல்

கிழக்கு - மத்தியவங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது “யாஸ்” (“YAAS”) என்ற ஒருசூறாவளியாக வலுவடைந்து இன்று,மே 24ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வட அகலாங்கு 16.3N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.7E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.







செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்தங்களை தடுக்கும் பணிகளில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த ரணசிங்க, மாவட்ட மட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது  அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ள பிரதேசங்களில் வசிக்கும் நபர்களை பாதுகாப்பாக இடமாற்றம் செய்வதற்கான திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஹங்வெல்ல வெள்ள நீர் கசிவை தடுக்கும் பணிகளில் இராணுவத்தினர்

பொல்வத்தை, ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள தாழ்நிலப் பகுதிகள் மற்றும் அதனை அண்டிய வீதிகள் களனி கங்கையின் நீர் மட்டும் அதிகரித்ததன் காரணமாக நீரில் மூழ்குவதை தடுக்கும் வகையில் இராணுவத்தினர் களனி கங்கையின் இருமருங்கிலும்  மணல் மூட்டைகளை வைத்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப்படையின் அனர்த்த மீட்பு குழு தயார் நிலையில்

நாட்டில் அனர்த்தங்கள் ஏற்படுமாயின் அது தொடர்பில் விரைவாக செயற்பட விமானப்படையின் அனர்த்த மீட்பு குழு மற்றும் விமானங்களை தயார் நிலையில்  வைத்திருக்குமாறு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன பணிப்புரை விடுத்துள்ளார்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் ரூ. 39 மில்லியன் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது

யாழ் தொண்டமானாறு பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 39 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியுடைய கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையின் வெள்ள நிவாரண குழுக்கள் தயார் நிலையில்

தென் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான்கு வெள்ள நிவாரண குழுக்களை கடற்படை இன்று (மே 23) அனுப்பியுள்ளது.