பாதுகாப்பு செய்திகள்





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முல்லைத்தீவில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட காணி, பிராந்திய அரச அதிகாரிகளிடம் கையளிப்பு

முல்லைத்தீவு, கராச்சி பிரதேச செயலகத்தில் உள்ள பரவிபாஞ்சன் கிராமத்தில் உள்ள 36.8 பெர்ச் காணியை இராணுவம் பிராந்திய அரச அதிகாரகளிடம் அண்மையில் கையளித்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர பாதுகாப்பு படைவீரர்களுக்கு தீர்ப்பாயம் தொடர்பான பயிற்சிகள்

அண்மையில் மிரிஸ்ஸாவில் உள்ள உயர் பயிற்சி மையத்தில், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்ட அதிகாரிகளினால், இலங்கை கடலோர பாதுகாப்புபடை வீரர்களுக்கு ‘தீர்ப்பாயம் தொடர்பாக பயிற்சி’ அளிக்கப்பட்டன.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி 02/2021 இனை பூர்த்தி செய்தோருக்கான சான்றிதழ் வழங்கும் வழங்கும் வைபவம் திருகோணமலையில்

கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி 02/2021 இன் நிறைவு தின வைபவம் திருகோணமலையில் உள்ள சிறப்பு படகுப்பிரிவு தலைமையகத்தில் செப்டம்பர் 02ம் திகதி நடைபெற்றது. இதில் பயிற்சிநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த படை வீரர்களுக்கான சான்றிதழ் அன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படை தலைமையிலான கூட்டு நடவடிக்கையில் ரூ. 3,100 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டது

கொழும்பு துறைமுகத்திற்கு ஜனாதிபதியின் பிரதிநியாக வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு),  இலங்கையின் தென் பிராந்தியத்திற்கு  அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் வைத்து சுமார் ரூ.3,100 மில்லியன் ரூபா பெறுமதியான 336 கிலோகிராம் ஹெராேயின் போதைப்பொருளை கொண்டு வந்த வெளிநாட்டு மீன்பிடி படகினை இன்றைய தினம் (செப், 04)  கைப்பற்றிய இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வு சேவைகளுக்கு ஜனாதிபதி  பாராட்டுக்களை தெரிவித்ததாக  குறிப்பிட்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

2021ம் ஆண்டுக்கான 'நீர்க்காக கூட்டுப்பயிற்சி XI ஆரம்பம்

இராணுவத்தின் ஏற்பாட்டில் முப்படையினர் ஒன்றினைந்து மேற்கொள்ளும் களமுனைப்போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டுப்பயிற்சி XI - 2021 மின்னேரியாவில் நேற்று (செப், 03) ஆரம்பமானது,


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐநா நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமெரிக்க அரசு வெடிபொருள் செயலிழப்பு உபகரணங்கள் நன்கொடை

ஐ.நாவின் மாலி அமைதி காக்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் போர்கள போக்குவரத்து குழுவிற்கான வெடிப்பொருள் செயலிழக்கும் கருவிகளை நல்லெண்ண அடிப்படையில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை இராணுவத்திடம் நன்கொடையாக வழங்கியது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

களுத்துறை சிறைச்சாலையில் இராணுவத்தினரால் பாதுகாப்பு கேமரா நிறுவப்பட்டது

களுத்துறை சிறைச்சாலையில் இலங்கை இராணுவத்தினரால் பாதுகாப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. பாதுகாப்பு கேமராக்களை நிறுவும் தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ அறிவைப் பயன்படுத்தி குறித்த கேமராக்கள் பொருத்தப்பட்டு அவைகள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான ரஷ்ய தூதரக பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கையிலுள்ள ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அலெக்ஸி ஏ. போண்டரேவ், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழில் மேலும் இரண்டு வீடுகள் தேவையுடைய குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் கையளிப்பு

கொல்லங்கல்லடி மற்றும் உடுவில் தெற்குப் பகுதிகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட  மேலும் இரண்டு புதிய வீடுகள் தேவையுடைய இரண்டு குடும்பங்களுக்கு  அன்மையில் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளர் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளருடன் சந்திப்பு

அண்மையில் (ஆகஸ்ட் 26) ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் நிகோலாய் பிளாட்டோனோவிச் பத்ருஷேவை சந்தித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விமானப்படையினரால் ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் வழங்கி வைப்பு

இலங்கை விமானப் படையினரால்  முன்னெடுக்கப்பட்டுவரும் சுகாதார பணிகளில் ஒரு பகுதியாக விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட மேலும் இரண்டு  ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மற்றும் அங்கோடைதேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனம் ஆகியவற்றுக்கு  நேற்று (ஆகஸ்ட், 31) கையளிக்கப்பட்டன.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உயிர் காக்க இரத்த தானம் வழங்கும் இராணுவம்

பிரதான வைத்தியசாலைகளில் இரத்த மாதிரிகளுக்கு ஏற்பாட்டுள்ள தட்டுப்பாட்டினை பூர்த்தி செய்யும் வகையில் பனாகொட ஸ்ரீ போதிராஜாராமயாவில் நேற்று (ஆகஸ்ட் 31)  இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.  


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட பெளத்த பிக்குகளின் சிகிச்சைக்காக விபஸ்ஸனா தியான நிலையம் இடைநிலை பராமரிப்பு மையமாக மற்றம்

கொழும்பில் உள்ள சர்வதேச விபஸ்ஸனா தியான நிலையம் கொவிட்-19 பாதிக்கப்பட்ட பெளத்த பிக்குகளின் சிகிச்சைக்காக முதல் இடைநிலை பராமரிப்பு மையம் இலங்கை இராணுவத்தினரால் நேற்றைய தினம் (ஓகஸ்ட், 30)  ஸ்தாபிக்கப்பட்டது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரூ. 2321 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினரால்  ஆழ் கடல்களில் நடத்தப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சந்தேக நபர்களுடன் பல நாள் மீன்பிடி படகில் இருந்து 290 கிலோ மற்றும் 200 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு  இன்று காலை (ஓகஸ்ட்,31) கரைக்கு கொண்டு வரப்பட்டது.