--> -->

பாதுகாப்பு செய்திகள்










செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மண்சரிவு அபாய எச்சரிக்கைகள்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

'டக்டே' சூறாவளி தொடர்பில் அவதானமாக செயற்படவும்

தென்கிழக்கு அரேபிய கடலில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக உருவாகியுள்ள தாழமுக்கம் ‘டக்டே’ எனும் சூறாவளியாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வட பகுதியில் மேலும் பல இடைநிலை பராமரிப்பு நிலையங்கள்

நாட்டில் வைரஸ் பரவல் நிலையை எதிர்கொள்ளும் வகையில் யாழ் பாதுகாப்பு படை கட்டளைத் தலைமையக படை வீரர்களினால் வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி கட்டிடம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 200 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றி அமைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிவாரணம்

வெள்ள நிவாரண நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுக்கும் வகையில் இலங்கை கடற்படை, நேற்று (மே 14) மாலை கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களுக்கு மேலும் அதிகமான நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப் படையினரால் தயாரிக்கப்பட்ட 'ஈரப்பதனூட்டப்பட்ட ஒக்ஸிஜன் சிகிச்சை அலகு' ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட 'வெப்பமாக்கி ஈரப்பதனூட்டப்பட்ட ஒக்ஸிஜன் சிகிச்சை அலகு' (HHOT) அன்மையில் ஜனாதிபதி கோட்டrபய ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.









செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதி அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து இறைவன் அல்லாஹ் தங்களின் விருப்பங்களை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் ஈதுல்-பித்ர் நோன்புப் பெருநாள் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இந்த ஈதுல் பித்ர் நன்னாளில் அவர்களின் அந்த அனைத்து நல்லெண்ணங்களும் ஈடேற வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.