--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

1 லட்சம் பெறுமதியான சுகாதார பொதிகளை இராணுவம் பெற்றுக்கொண்டது

சமூக பொறுப்பு மற்றும் இன நல்லிணக்க செயர்பாடுளுக்கான தனது சேவைகளை அடையாளப்படுத்தும் வகையில், ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட சர்வதேச நிவாரண மற்றும் அபிவிருத்தி நிறுவனமான 'முஸ்லிம் எய்ட் – ஸ்ரீ லங்கா' நிறுவனம் அரசாங்கத்தின் மைப்படுத்தல் மையங்களில் பயன்படுத்துவதற்காக 500 சுகாதார பொதிகளை நன்கொடையாக வழங்கியது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 591 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினர்

இன்று பெப்ரவரி 03ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 963 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 72,173 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

காணாமல்போன நபரின் உடல் இராணுவத்தினரால் மீட்பு

பிபில, சிறிய உலக முடிவு பகுதியில் காணாமல்போன தினுர விஜேசுந்தரவின் உடல் உயிரிழந்த நிலையில் இராணுவத்தின் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 65,052 ஆக அதிகரிப்பு

இன்று பெப்ரவரி 10 ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 976 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 71,210அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

காலி முகத்திடல் விற்பனை நிலையங்களின் புனரமைப்புப் பணிகளை கடற்படை கையேற்பு

காலி முகத்திடலில் நிறுவப்பட்டுள்ள விற்பனை நிலையங்களை  நவீனமயமாக்கும்  புதிய செயற்திட்டத்தை கடற்படை நேற்றய தினம் பொறுப்பேற்றுக் கொண்டது. குறித்த இந்த செயற்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய முன்னெடுக்கப்படவுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

740 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவு

இன்று பெப்ரவரி 09ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 887  பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 70,234 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையின் ‘கொழும்பு கடற்படை பயிற்சி - 21’ ஆரம்பம்

இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கொழும்பு கடற்படை பயிற்சி 2021' நேற்றைய தினம்  (பெப்வரி,7) மூன்றாவது வருடமாகவும் வெற்றிகரமாக ஆரம்பமானது. 

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொத்தெனிகந்த பாடசாலை விளையாட்டு மைதான புனரமைப்புப்பணி இராணுவத்தினரால் ஆரம்பிப்பு

இலங்கை இராணுவம்,  தெரனியகல, மாலிபொட பொத்தெனிகந்த மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தை புதுப்பிக்கும் பணியை நேற்று (பெப்ரவாரி, 7) ஆரம்பித்தது.







செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63,400 ஆக அதிகரிப்பு

இன்று பெப்ரவரி 08ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 772 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 69,347 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

1,133 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவு

இன்று பெப்ரவரி 07ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 726 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 68,575 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்தோனேஷிய கடற்படை கப்பல்கள் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை விட்டு வெளியேறுகிறது

இந்தோனேஷிய கடற்படைக்குச் சொந்தமான "கிரி புங் டோமோ" என்ற கடற்படை கப்பல் இரண்டு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அம்பாறையில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையினரால் ஸ்தாபிப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக  அம்பாரை, பதியத்தலாவை பிரதேச செயலக பிரிவில் நான்கு  நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் குறித்த பகுதியில் சுத்தமான குடிநீர் தேவை பூர்த்தி  செய்யப்படுவதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும்  பொதுமக்கள் நன்மையடையவுள்ளனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 61,460 ஆக அதிகரிப்பு

இன்று பெப்ரவரி 06ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 735  பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 67,849 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

'ஏரோ-இந்தியா 2021', இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் இணைந்த கட்டமைப்பின் முன்னோக்கி நகர்வு

இலங்கை தேசமானது இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளதாகவும் அது பல வர்த்தக ரீதியிலான கடல் மார்க்கங்களின் முக்கிய முனைகளை தொடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதனால் அதன் வகிபாகம் அனைத்து விவகாரங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதாகவும்  பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.