பாதுகாப்பு செய்திகள்
மல்லாவியில் 3 பேரின் சடலங்கள் மீட்பு
மல்லாவி வவுனிக்குளம் வாவியில் விழுந்த ஜீப் வண்டியில் பயணித்தவர்களில் ஒருவரை உயிருடனும் மூவரை சடலமாகவும் படையினர் மீட்டுள்ளனர்.
வைரஸ் தொற்றிலிருந்து குனமடைந்தவர்களின் எண்ணிக்கை 715 ஆக பதிவு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 594 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 37,260 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட என்95 முகக்கவச கதிர்வீச்சு இயந்திரம்
இலங்கை கடற்படையின் தொழிநுட்ப நிபுணத்துவத்தின் மூலம் என்95 முகக்கவச கதிரியக்க இயந்திரம் ஒன்று கடற்படையினரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குனமடைந்த 491 பேர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 618 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 36,666 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மனிதர்களால் ஏற்படுத்தும் அழிவோ, இயற்கை அழிவோ, எந்தவொரு அச்சுறுத்தல்களின் போதும் மக்களை பாதுகாக்க செயற்பட வேண்டும் - பாதுகாப்புச் செயலாளர்
இராணுவ தலைவர்கள் இன்று போன்று என்றுமே சகல துறைகளிலும் பங்களிப்பு செய்பவர்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன (ஓய்வு) தெரிவித்தார்.
அயகம மண்சரிவு அபாயத்தை குறைக்கும் வேலைத்திட்டம் பாதுகாப்புச் செயலாளரினால் அங்குரார்ப்பணம்
தொடர்ச்சியாக மண்சரிவு அபாயம் ஏற்படும் அயகம பிரதேசத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் (ஒய்வு) கமல் குணரட்ன, அயகம பிரதேசத்தில் மண்சரிவு அபாயத்தை குறைக்கும் வகையில் 418 மில்லியன் ...
கொவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சிற்கு சீன தூதரகம் ரூ.25 மில்லியன் நன்கொடை
கொவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவ வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்துவதற்காக இலங்கைக்கான சீன தூதரகம் இம்மாதம் 15ம் திகதி பாதுகாப்பு அமைச்சுக்கு 25 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது.
அபாய முன்னெச்சரிக்கை மற்றும் அனர்த்தங்களை குறைத்துக்கொள்ளல் தொடர்பான சர்வதேச இணைய மூல கருத்தரங்கு நிறைவு
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மூன்று நாட்களாக இடம்பெற்று வந்த அபாய முன்னெச்சரிக்கை மற்றும் அனர்த்தங்களை குறைத்துக்கொள்ளல் தொடர்பான சர்வதேச இணைய மூல கருத்தரங்கு நேற்றையதினம் நிறைவுற்றது.