--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

31 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மடகல்துறை கரையோரப் பிரதேசங்களில் கடற்படையின் வடபிராந்திய கட்டளையாக கடற்படை வீரர்களினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 100 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தீகவாபி தூபியின் மீள் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

தீகவாபி தூபியை மீள் நிர்மாண செய்வதற்கான அடிக்கள் நாட்டும் வைபவம் இன்று இடம் பெற்றது. அம்பாறையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சருமான  கௌரவ மஹிந்த ராஜபக்ஷ  தூபியை மீள் நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல்லினை  நாட்டி வைத்தார்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிராந்திய 'கோவிட் -19' செயல்பாட்டு மையம் மட்டக்களப்பில் நிறுவப்பட்டது

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கொவிட் - 19 தொடர்பான எந்தவொரு சவால்களையும் முறியடிக்கும் வகையில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 பிரிவின் இராணுவத்தின் 231வது  பிரிகேட் படையினரால்  மாவட்டத்திற்கான முதல் கொவிட் - 19 செயல்பாட்டு மத்திய நிலையம் நிறுவப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப்படடையின் ஆறாவது தொகுதியினர் ஐ.நா.வின் அமைதி காக்கும் பணிகளுக்காக மத்திய ஆபிரிக்க குடியரசு நோக்கி பயணம்

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.நா அமைதிகாக்கும் படையில் கடமை புரிந்து நாடு திரும்ப உள்ள ஹெலிகாப்டர் படையணி வீரர்களுக்கு பதிலாகவே இவர்கள் அங்கு  கடமைக்காக செல்லவுள்ளனர்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் பல பாகங்களிலும் பலத்த மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

நாட்டில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலும் பல இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

28 தனிமைப்படுத்தல் மையங்களில் 2, 277 பேர் தனிமைப்படுத்தலில்

படைகளால் மேற்பார்வை செய்யப்படும் 28 தனிமைப்படுத்தல் மையங்களில் மொத்தமாக  2277 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்று பரவலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது தொடர்பாக இராணுவத்தினரால் விழிப்புணர்வு பிரச்சாரம்

ஆனைவிழுந்தான் குளம் பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள்,  கொரோனா வைரஸ் தொற்று பரவலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது தொடர்பாக அறிவுறுத்தும் சுவரொட்டி பிரச்சாரம் திட்டம் இலங்கை இராணுவத்தின் 652வது பிரிகேட்டினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த 64,075 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 356 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டதையடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 14,285 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிரியா விடை பெறும் இந்திய உதவி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து பிரியா விடை பெறும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேர்ணல் ரவி ஷேகர் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு ) கமல் குணரத்ன இன்று (நவம்பர்,10) சந்தித்தார்.

 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள கடுமையாக ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படும்

எவ்வாறாயினும் கொழும்பு கம்பஹா களுத்துறை கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள 25 பொலிஸ் பிரதேசங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக குருநாகல் நகரம் மற்றும் பாணந்துறை வேகந்த மேற்கு கிராம சேவகர் பிரிவு என்பனவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மானிப்பாயில் கைவிடப்பட்ட நிலையில் முருகர் சிலை பொலிஸாரால் கண்டுபிடிப்பு

கைவிடப்பட்ட நிலையில் 7 அங்குல உயரமுள்ள முருகக் கடவுளின் சிலை, மூன்று மயில்  சிலைகள் மற்றும் அடையாளம் காணப்படாத உலோகப் பாத்திரங்கள் என்பவற்றை  மணிப்பாய் பொலிஸார் நேற்று கைப்பற்றினர்.  யாழ்ப்பாணம்  மணிப்பாய் சங்கனாய் கோவில் அருகே பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்  இந்த பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.







செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாராஹென்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தின் நாளாந்த பணிகளை முன்னெடுக்கும் சிவில் பாதுகாப்பு படை

மொத்த விற்பனை பொருளாதார மையங்களை மீள திறந்து வைக்கும் செயல்முறைக்கு அமைவாக  பொதுமக்கள் நலன்கருதி நாராஹென்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தின் நாளாந்த பணிகளை மீள ஆரம்பிக்கும் செயற்பாடுகள் சிவில் பாதுகாப்பு படையினரால்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தீப்பற்றிய மீன்பிடி படகு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டது

தெற்கு கடற்பரப்பில் மீன்பிடி படகு ஒன்றில் ஏற்பட்ட தீ இலங்கை கடற்படையினர் அடைக்கப்பட்டு அப்படகு பாதுகாப்பாக  கரைக்கு கொண்டு வரப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

5711 கிலோ உலர் மஞ்சள் கடற் படையினரால் கைப்பற்றப்பட்டது

கடற் படையினரால் நாட்டின் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 5711 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்று குணமடைந்த 537 பேர் வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான 449 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களின் 445 பேர் உள் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய நான்கு பேரும் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த இலங்கை பிரஜைகள் எனவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளுடன் 40 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 2186 கடலட்டைகளுடன் 40 சந்தேகநபர்கள்  வடமத்திய மற்றும் வடமேல் கடற்படை கட்டளையகங்களினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது  கைது செய்யப்பட்டனர்.