--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அச்சம் அடைவதற்கோ பொருட்களை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கோ அவசியம் இல்லை - இராணுவத் தளபதி

பொதுமக்கள் அனாவசியமாக பீதியடைவதற்கான அல்லது  பொருட்களை பொருட்களை கொள்வனவு செய்வது களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான ஒரு அவசியமும் கிடையாது எனவும் வைரஸ் பரவலைத் தடுக்க நெரிசலான கூட்டங்களைத் தவிர்ந்து கொள்ளுமாறும்  இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று மாலை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தில்  கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் அபிவிருத்திக்கு உதவத் தயார் – அமெரிக்க இராஜாங்க செயலாளர் உறுதியளிப்பு

பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு இலங்கையுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் செயற்பட தயார் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மினுவாங்கொடை கொத்தணியில் வைரஸ் தொற்றுக்குள்ளான 130 பேர் பூரண குணமடைவு

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட்ட மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 130 பேர் குணமடைந்துள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உலக உணவுத்திட்ட பிரதிநிதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி திருமதி. பிரெண்டா பார்டொன் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணிகளில் இராணுவத்தினர்

எந்த ஒரு சவாலுக்கும் இராணுவமும் பொலிஸாரும் வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்குறிய உயர்ந்த செயல்திறனை கொண்டிருப்பதனால், 2020, மார்ச் 11 முதல் உலகளாவிய ரீதியல் தொற்று நோய் பரவலடைந்துள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம்  அறிவித்த காலத்திலிருந்து இலங்கையில் நிலவிய மூன்று முக்கிய வைரஸ் கொத்தணிகளை கட்டுக்குள் கொண்டு வருவதில் இலங்கை அரசு வெற்றிகண்டுள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

7,682 பீசீஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 541 பேர் நேற்றைய தினம் புதிதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 8,413 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளங் காணப்பட்ட அனைவரும் உள் நாட்டுப் பிரஜைகள் என அப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடத்தலுக்கு தயாரான நிலையில் இருந்த கஞ்சா படையினரால் கண்டுபிடிப்பு

கடத்தலுக்கு தயாரான நிலையில் பேசாலை, ஒலுத்துடுவை கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26.9 கிலோகிராம் கேரள கஞ்சாவை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மொத்தம் 9,189 பீசீஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

புதிதாக தொற்றுக்கு உள்ளான மேலும் 351 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,872 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம்

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது







செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மேலும் சில நகரங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்

கொழும்புக் கோட்டை, புறக்கோட்டை, பொரள்ளை மற்றும் வெலிக்கடை போலீஸ் பிரிவுகளில் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மிஹிந்து மகா தூபி, மிஹிந்து குகை மற்றும் நினைவுச்சின்ன மாளிகை புனரமைப்பு

மிஹிந்து மகா தூபி, மிஹிந்து குகை மற்றும் நினைவுச்சின்ன மாளிகை என்பவற்றின் புனரமைப்பு பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலுக்கு அமைய மகாமேவனவ பொளத்த மடாலயத்தின் தலைவர் வண. கிரிபத்கொட ஞானநந்தா தோரின் பங்களிப்புடன் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7521 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 7521 ஆக அதிகரித்துள்ளது....


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தடுவ மற்றும் முல்லேரியா பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்

கொழும்பு மாவட்டத்தின் கொத்தடுவ மற்றும் முல்லேரியா  பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை 7.00 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்  அமுல் படுத்தப்பட்டு உள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் இன்றைய தினம் உயிரிழந்ததையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்கு அவசியமான உபகரணங்கள் வழங்கி வைப்பு

வழமையான நன்கொடையாளர் என அறியப்படும் திருமதி. தனுஜா விஜேசிரி டயஸ், அவரது நண்பர்களுடன் இணைந்து யுத்தத்தின்போது அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் நன்கொடை பொருட்களை வழங்கியுள்ளனர்.