--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ள தனிமைப் படுத்தல் மையத்தை இராணுவத்தினர் கையளிப்பு

கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ள தனிமைப் படுத்தல்  மையத்தை இராணுவத்தினர் சுகாதார அதிகாரிகளிடத்தில் நேற்று கையளித்தனர்.






செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,561 அதிகரிப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 60 பேர் கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி சென்றதையடுத்து நாட்டில் கொரோனா . . .



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரதேசத்தில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிப்பு

கொழும்பு மாவட்டத்தில் உள்ள கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரதேசத்தில் இன்று மாலை 6.00 மணி முதல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை-இந்திய கடற்படையினரின் கடல்சார் இயங்கு தன்மையை வலுப்படுத்தும் 'ஸ்லினெக்ஸ் - 2020' கூட்டுப் பயிற்சி

இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்குமிடையிலான  'ஸ்லினெக்ஸ்' இருதரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சி நேற்றைய தினம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பின் ஐந்து பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு

கொழும்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டிய, ப்ளூமென்டல் மற்றும் கிராண்பாஸ் ஆகிய பொலிஸ் பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விசேட அறிவித்தல்

எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி தீகவாபி வளாகத்தில் நடைபெறவிருந்த தீகவாபி தூபிக்கான அடிக்கல் நாட்டும் விழா தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அவசர நிலைநிலைமைகளை சமாளிக்க இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படும் கண்டக்காடு வைத்தியசாலை

அவசர நிலைநிலைமைகள் மேலும் தீவிரமடைந்தால் சுகாதார திணைக்களத்திற்கு வழங்குவதற்காக 400க்கும் அதிகமான படுக்கைகளைக் கொண்ட வைத்தியசாலை ஒன்றை  கண்டக்காடு பிரதேசத்தில் அமைக்கவுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் பாதுக்காப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களின் என்னின்னிகை 2342 ஆக உயர்வு

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் புதிதாக தொற்றுக்குள்ளான மேலும் 120பேர் அடையாளங்காணப்பட்டதையடுத்து அந்த கொத்தணியில் வைரஸினால்  பாதிக்கப்பட்டவர்களின் என்னின்னிகை 2342 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகள் நாளை ஆரம்பம்

தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நாளை (ஒக்டோபர், 22)  தீகவாபி  விகாரையின் பிரதம விகாராதிபதி வண.  மஹாஓயா சோபித்த தேரரின் வழிகாட்டுதலுக்கமைய  விகாரை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

குளியாப்பிட்டிய உட்பட பல பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குளியாப்பிட்டிய, பண்ணல, கிரிஉல்ல, நாரம்மல , தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

200கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா பறிமுதல்

மன்னார் ஒலுத்துடுவை பகுதியில் இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 200 கிலோ மற்றும் 825 கிராம் எடைகொண்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

100,000 வேலைவாய்ப்புக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்

ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்கள்  வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக குறைந்த வருமானங்ககளைப் பெரும்  குடும்பங்களிலிருந்து 34,818 பேர் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2077 ஆக அதிகரிப்பு

மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2077 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,041 ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களும் அவர்களுடன் நேரடி தொடர்பைப் பேணிய 1036 பேரும் அடங்குவதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ​தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.