--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 12ஆக உயர்வு

இன்று (23) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் நோயாளி ஒருவர் மரணமடைந்ததை தொடர்ந்து இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

30 பெர்ச்சஸ் கஞ்சா தோட்டம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் முற்றுகை

ஹம்பாந்தோட்டை பகுதியில் 30 பெர்ச்சஸ் காணிகளில் சட்டவிரோதமான முறையில் பயிரிடப்பட்ட  கஞ்சா தோட்டத்தினை  பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நேற்று (21) முற்றுகையிட்டுள்ளனர்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரியாவிடை சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சஜ்ஜாத் அலி பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (21) சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

2789 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பயுள்ளனர்

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலைகளில் இருந்து 24 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குணமடைந்து வெளியேறியதை அடுத்து, குணமடைந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை  2789 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயாளர் பிரிவினால் இன்று (21) வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் தெரிவிக்கப்படுகிறது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

169 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் பல மாதங்களாக சிக்கித்தவித்த 169 இலங்கையர்கள் இன்று (21) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

49 கிலோ கஞ்சாவுடன் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 49 கிலோகிராம் மற்றும் 700 கிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவரை பொலிஸார் நேற்று (20) கைதுசெய்துள்ளனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையை பாதுகாப்பதாக ஜனாதிபதி உறுதி

எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தின் பணிகளை பூரணப்படுத்த நன்கொடையாளர்கள் ஒத்துழைக்குமாறு பாதுகாப்பு செயலாளர் வேண்டுகோள்

நிட்டம்புவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் புனர்வாழ்வு மைய 'நவ நிகந்தய' கட்டிடத்தின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துவதற்காக அத்தனகல்ல ரஜ மகா விகாரையின் பிரதம விகாராதிபதி வண. பண்ணில ஆனந்த தேரோவினால் ரூ. ஐந்து மில்லியன் நன்கொடையாக அளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அரச நிறுவனங்களில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பாதுகாப்பு செயலாளர்

மோசமான மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் கடத்தல் நடவடிக்கை கடற்படையினரால் முறியடிப்பு

சாக்குகளில் பொதிசெய்யப்பட்ட நிலையில் நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சளினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதற்கமைய மன்னார், வங்காலை மற்றும் நுரைச்சோலை, தலுவ கடற்கரை பிராந்தியங்களில் இடம்பெற்ற இருவேறு சம்பவங்களின் போது 14 சாக்கு பொதிகளில் பொதியிடப்பட்ட 807 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஹெரோயின் போதைப் பொருளுடன் நால்வர் பொலிசாரினால் கைது

மேல் மாகாணத்தின் தெமட்டகொடை, பாதுக்கை மற்றும் நிட்டம்புவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் ஹெரோயின் போதைப் பொருளினை தம் வசம் வைத்திருந்ததன் பேரில் பொலிஸாரினால் வெவ்வேறு சந்தர்ப்பங்களின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

டோஹா, டுபாய் மற்றும் ஐக்கிய இராச்சிய நாடுகளிலிருந்து 394 இலங்கையர்கள் தாயகம் வருகை

கட்டாரிலிருந்து சுமார் 394 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள், கட்டார் எயார்வேஸ் விமான சேவைக்குச் சொந்தமான QR 668 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போலி நாணயத்தாள்கள் கொண்ட 128 கட்டுக்களை கொண்டு சென்ற மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது

போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த கொழும்பு முல்லேரியா, கல்வான பிரதேசத்தை சேர்ந்த மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நில ஆக்ரமிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

கடந்த காலங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட நில ஆக்ரமிப்பினை தடுத்து நிறுத்துதல் மற்றும் மாவட்ட, பிரதேச மட்டங்களில் கவனத்தில் கொள்ளப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்தல் என்பன தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடந்த இரண்டு மாதங்களுக்குள் சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், 21 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜூன் மாதம் 10ஆம் திகதியிலிருந்து இன்று வரையான  கடந்த இரண்டு மாதங்களுக்குள்  சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், 21 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம் / புனர்வாழ்வு மற்றும் திறன் அபிவிருத்தி) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று இலங்கை கடற்படை மருந்து விநியோகம்

யுத்தத்தின் போது உயிரிழந்த , காயமடைந்த மற்றும் காணாமல் போன கடற்படை வீரர்களின் குடும்பங்கள் அத்துடன் ஓய்வு பெற்ற மற்றும் சேவையிலிருக்கும் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் மாதாந்தம் மருந்துகள் விநியோகிக்கும் புதிய முறை ஒன்றினை இலங்கை கடற்படை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

 




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொலிஸார் சுமார் 200 மில்லியன் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்

அம்பலாங்கொடையின் படபாபண்டிமுள்ள பகுதியல் சுமார் 200 மில்லியன் பெறுமதியான 12 கிலோ மெத்திலினெடோக்ஸிமெதாம்பேட்டமைன் (எம் டி எம் ஏ ) ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.