--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதாள உலக குற்றவாளி எஸ்.எப். லொக்கா சுட்டுக்கொலை

அநுராதபுரம், தஹய்யாகம சந்தியில் இன்று (05) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எஸ்.எப். லொக்கா என அழைக்கப்படும் இரோன் ரணசிங்க சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மீனவ சமூகம் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் நாட்டில்  நிலவும் சீரற்ற  காலநிலை  தொடர்பாக அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் பொலிஸாரால் கைது

பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 'கெசல்வத்தை ரெய்னாவின் உதவியாளரை  பேலியகொட பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

 




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமைதியான தேர்தலுக்கு அவசியமான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - பொலிஸ்

நியாயமானதும் அமைதியானதுமான தேர்ததலினை உறுதிபடுத்தும் வகையில் நாடு முழுவதும் சுமார் 69 ஆயிரத்து 500ற்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாக ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

திடீர் சுகவீனமுற்ற மீனவரை சிகிச்சைக்காக கடற்படையினர் கரைக்கு அழைத்து வருகை

மிகக்கடுமையாக சுகவீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வர இலங்கை கடற்படையினர் உதவி அளித்துள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

டோஹா, கட்டாரிலிருந்து மேலும் சில இலங்கையர்கள் தாய்நாட்டிற்கு வருகை

டோஹா, கட்டாரிலிருந்து மேலும் 13 இலங்கையர்கள் நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர்.இவர்கள் கட்டார் நாட்டின் விமான சேவைக்கு சொந்தமான QR 668 எனும் விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் ஜனித் விதானபதிரண தெரிவித்தார்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வெற்றிப்பயணம் ஒரு கூட்டு முயற்சியாகும் - பாதுகாப்பு செயலாளர்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த புலானாய்வு துறையை பயன்படுத்திய உலகின் ஒரே நாடு, இலங்கை மட்டுமாகத்தான் இருக்கும் எனபாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு அன்ஜு'வின் உதவியாளர் பொலிஸாரினால் கைது

பிரபல பாதாள உலககுற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'குடு அன்ஜு'வின் உதவியாளர் கொழும்பு பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டார்.  


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெலிகட சிறைச்சாலைக்கு ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பூனை சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரால் பிடிக்கப்பட்டது

ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் சிம் அட்டைகளை வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பூனை ஒன்று சிறைச்சாலை அதிகாரிகளினால் நேற்றைய தினம் பிடிக்கப்பட்டது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சமூக ஐக்கியத்தை மேலும் வளர்த்துக்கொள்வதற்கு ஹஜ் பெருநாள் வழிவகுக்கும் - ஜனாதிபதி

இறைவனுடனான நெருக்கத்தையும் சமூக ஐக்கியத்தையும் மேலும் வளர்த்துக்கொள்வதற்கு இந்த நன்னாள் உதவும் என்று எண்ணுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள ஹஜ் பெருநாள்
வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதன் மூலம் அச்சுறுத்தல்களை முறியடிக்கும் - பாதுகாப்பு செயலாளர்

இயற்கை அனர்த்தங்களை கட்டுப்படுத்துவது ஒரு கடினமான காரியம் என்றபோதிலும், சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதன் மூலம் மனிதனால் உருவாக்கப்படும் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.