பாதுகாப்பு செய்திகள்
ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் பொலிஸாரால் கைது
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வெவ்வேறு இடங்களில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குணமடைந்த பலர் தங்களது வீடுகளுக்கு திரும்பினர் - கொவிட் -19 மத்திய நிலையம் தெரிவிவிப்பு
தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 54 பேர் இன்று காலை (8) தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாக கொவிட் -19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக மேலும் 21 பேர் இன்று (ஜூன் 7) அடையாளம் கானப்பட்டதை அடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1835 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்ற 941 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
Tamil
விஸ்வமடு பிரதேசத்தில் 40kg டிஎன்டி ரக வெடிபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
விஸ்வமடு, உடையார் கட்டு பிரதேசத்தில் சுமார் 40 கிலோகிராம் டிஎன்டி ரக வெடிபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேரில் ஒன்பது பேர் கடற்படையினர்
கெரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 13 பேர்களில் ஒன்பது பேர் இலங்கை கடற்படை வீரர்கள் என கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
முப்படையினரின் தனிமைப்படுத்தல் மையங்களில் 12,090 பேர் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து மேலும் இருவர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 278 இலங்கையர்கள் தாயகம் வருகை
ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 278 பேர் அடங்கிய குழு ஒன்று இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளர்.
சொய்சாபுற துப்பாக்கி சூடு - பிரதான நம் பிரதான சந்தேக நபர் உயிரிழந்ததாக பொலிஸ் தெரிவிப்பு
மொரட்டுவ சொய்சபுற பிரதேசத்தின் உணவகம் ஒன்றில் கடந்த மாதம் 28ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்று காலை பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இலங்கைக்குள் பிரவேசிக்கும் இராஜதந்திரிகள் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை சமர்பிக்குமாறு வேண்டுகோள்
இலங்கைக்குள் பிரவேசிக்கும் இராஜதந்திரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை சமர்பிக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம் தமது நாடுகளில் இருந்து புறப்படுவதற்கு முன்னரான 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைகளையே அவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.