பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மொத்தமாக 682 கடற்படை வீரர்கள் குணமடைந்து வீடுதிரும்பினர்

இதுவரைக்கும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த  கடற்படை வீரர்கள் மொத்தமாக 682  பேர் வைத்தியசாலையில் இருந்து  குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் மாத்திரமே பதிவு

கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் 11 நோயாளர்கள் பதிவாகியதுடன், அவற்றில் கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மூவர் மாத்திரமே நேற்று (12) அடையாளம்காணப்பட்டனர். இப்பதிவானது நாட்டில் கொரோனா தொற்றாலர்கள் குறைவடைந்து செல்வதை இப் புள்ளிவிபரங்கள் காண்பிக்கின்றன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 165 பேர் இன்று வீடு திரும்பினர்

இராணுவத்தினாரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 165 பேர் இன்று (ஜூன் 13) தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதி அலுவலகத்திற்கு ‘ஒம்புட்ஸ்மன்’ குறைகேள் அதிகாரியொருவர் நியமிப்பு

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  திரு எஸ்.எம். விக்ரமசிங்க ஜனாதிபதி அலுவலகத்திற்கு ஒம்புட்ஸ்மன் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஹேய்லீஸ் நிறுவனத்தினால் இராணுவத்திற்கு துணிகள் அன்பளிப்பு

வரையறுக்கப்பட்ட ஹேய்லீஸ் குழுமத்தினால் நிருவகிக்கப்படும் தனியாருக்கு சொந்தமான முன்னணி ஹேய்லீஸ் ஆடை உற்பத்தி நிறுவனம் பாதுகாப்பு அமைச்சிடம் ஒரு தொகை துணி வகைகளை அன்பளிப்பு செய்துள்ளது.

 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் சட்டவிரோத சந்தனக்கடத்தல் முறியடிப்பு

இலங்கை கடற்படையினர்  ஹம்பாந்தோட்டை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கைகளின்போது ஒரு தொகை   சந்தன மரக்கட்டைகளை  சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லும்போது நேற்று (ஜூன் 11) கைப்பற்றியுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

223இலங்கையர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து நாடுதிரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் சிக்கித்தவித்த இலங்கையர்களில் குழந்தை உட்பட  223 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை (ஜூன் 11) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைதனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சொய்சாபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தபடட் ட டீ 56 ரக துப்பாக்கி மீட்பு

மேல்மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினரால் சொய்சாபுரம் கல்கிஸ்ஸை துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் மலபே பகுதியில் வைத்து நேற்று (ஜூன், 11) கைது செய்துள்ளனர்.  


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஆர்பாட்டக்காரர்களை கலைக்க நீதிமன்ற உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் பொலிஸார் செயல்பட்டனர் - பாதுகாப்பு செயலாளர்

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட கண்டிப்பான தனிமைப்படுதல் சட்டவிதிகளுக்கு அமைவாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரிலுமே முன்னணி சோசலிஸ கட்சியைச் சேர்ந்த ஆர்பாட்டக்காரர்களை கலைக்க போலீசார் நடவடிக்கை எடுத்ததாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

எஸ் ஆர் கிவ் ரோபாட்டிக்ஸ் நிலையத்தினால் ரிமோட் மூலம் இயங்கும் கிருமி தொற்று நீக்கும் ரோபோ அன்பளிப்பு

மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்த  எஸ் ஆர் கிவ் ரோபாட்டிக்ஸ் பொறியியலாளர்கள் குழுவினர் பொது இடங்களில் புற ஊதாகதிர்வீச்சை பயன்படுத்தி   கிருமி தொற்று நீக்கம் செய்யும் ரோபோ ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளனர். 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இரண்டாவது கொரோனா வைரஸ் அலைக்கு வாய்ப்பு இல்லை - பாதுகாப்பு செயலாளர்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினர், பொலிஸ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, நாட்டில் வைரஸ் தொற்றுக்கான இரண்டாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

'வெலி றொஹானின் நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலீஸ் விசேட அதிரடிப்படையினரால் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் இன்று (ஜூன், 11) கைது செய்யப்பட்டுள்ளார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 78 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

இராணுவத்தினாரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்த  78 பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் நேற்று (ஜூன் 10) தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிண்ணியாவில் டைனமைட் வெடிபொருள் வெடித்ததில் இருவர் உயிரிழப்பு

கிண்ணியா பெரியாற்றுமுனை பிரதேசத்தில் டைனமைட் வெடிபொருள் தற்செயலாக வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா தொற்றுக்குள்ளான 637 கடற்படை வீரர்கள் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்களிர் இதுவரை சுமார் 637 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளனர்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

12,533 பேர் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி

முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இதுவரை 12533 பேர் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்து வெளியேறியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டுத் மையம் தெரிவித்துள்ளது.