--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஆழ்கடலில் விபத்துக்குள்ளான சீன மீன்பிடிக் கப்பலைத் தேடும் மற்றும் மீட்கும் பணிக்காக இலங்கை கடற்படை பங்களித்தது

இலங்கைக்கு தெற்கு பகுதியில் உள்ள அவுஸ்திரேலிய தேடுதல் மற்றும் மீட்புப் வலயத்துக்கு சொந்தமான ஆழ்கடலில் 2023 மே 16 ஆம் திகதி கவிழ்ந்த 'LU PENG YUAN YU 028' என்ற சீன மீன்பிடிக் கப்பலைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் பங்களிக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தல்களின் படி இலங்கை கடற்படைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு ஆழ்கடல் கண்கானிப்பு கப்பலுடன் கடற்படையின் சுழியோடி குழவொன்று சீன மீன்பிடி கப்பல் விபத்துக்குள்ளான கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜப்பான் - இலங்கை நட்புறவு சங்கம் இலங்கை விமானப்படைக்கு தீயணைப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது

ஜப்பான் இலங்கை நட்புறவுச் சங்கம் திங்கட்கிழமை (மே 22) நடைபெற்ற வைபவத்தில் இலங்கை விமானப்படைக்கு தீயணைப்பு வாகனம்  மற்றும் இரண்டு ஏணிகளையும் அன்பளிப்பு செய்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஓவியர் ஒருவரினால் தேசிய போர் வீரர்களின் நினைவேந்தலை முன்னிட்டு ஓவியங்கள் கண்காட்சி

போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தற்போது இத்தாலி நாட்டின் நேப்லெஸில் பணிபுரிந்துவரும் ஓவியரான செனவிரத்ன தசநாயக்க அவர்களின் ஓவியக் கண்காட்சி மே 21இல் சென். அந்தோணி சர்வதேச பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி நடத்தப்பட்ட 'ஜெய பிரித்' ஆசிர்வாத நிகழ்வு நிறைவு பெற்றது

நாடு, நாட்டு மக்கள், உயிர்த் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் வருடாந்த ‘ஜெய பிரித்’ பாராயணம் செய்யும் நிகழ்வு சந்தஹிரு சேயா வளாகத்தில் இடம்பெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

14 ஆவது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு ஜனாதிபதியின்
பங்களிப்புடன் இடம்பெற்றது

14வது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (மே 19) முப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவிடத்தில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பிற்காக சமூகப் புலனாய்வுப் பிரிவை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

நாட்டில் அண்மைக்காலங்களில் அதிகரித்துவரும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும்  சட்டவிரோத சம்பவங்களில் இருந்து குறிப்பாக சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான சமூகப் புலனாய்வுப் பிரிவொன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவும் நோக்கோடு உலகளாவிய ரீதியில் பங்களிப்பு செய்யக்கூடியதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை உருவாக்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

நமது அனர்த்த முகாமைத்துவ துறையை உலக தரத்திற்கு இணையாக மேம்படுத்த விரும்புகிறோம்; எனவே, பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவுவதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய கடற்படை கப்பல் திருகோணமலையை வந்தடைந்தது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, இந்திய கடற்படைக் கப்பல் (ஐஎன்எஸ்) 'பட்டி மால்வ்' செவ்வாய்க்கிழமை (மே 16) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படை (SLN) ஊடக தகவல்களுக்கமைய , இலங்கை வந்தடைந்த இக்கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கு இலங்கை கடற்படையினரால் வரவேற்பளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை பேணி அவர்களை பாரம்பரிய கடமைகளில் ஈடுபடுத்த தேவையான நடவடிக்கை – இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்,
அமெரிக்க பிரதி உதவி செயலாளரிடம் தெரிவிப்பு

இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை சரியான, அங்கீகரிக்கப்பட்ட அளவுக்குள் பேணி, பாரம்பரிய இராணுவக் கடமைகளில் அவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், அமெரிக்க இராஜாங்கத்



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அவுஸ்திரேலியாவிடமிருந்து இலங்கைக்கு விமானம் அன்பளிப்பு

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந்நாட்டு அரச விமானப்படைக்குச் சொந்தமான பீச் கிராப்ட் “KA350 King Air” விமானம் ஒன்றை (பதிவிலக்கம் – A32-673) இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து எகிப்திய தூதுவர் கலந்துரையாடல்

இலங்கைக்கான எகிப்திய தூதுவர் அதிமேதகு மகெட் மொஸ்லே இன்று (மே 12) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது – ஜனாதிபதி

ஆசியாவின் முதலாவது மாநாட்டு மண்டபமான பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் நிர்மாணிக்கப்பட்ட 50 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.!


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய வைத்தியசாலை ஊழியர்களுக்கு இலங்கை விமானப்படை அதிகாரிகளால் அவசரகால தயார்நிலை செயலமர்வு

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை விமானப்படையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருள் (CBRNE) பிரிவினால் அவசரகால தயார்நிலை தொடர்பான விசேட பயிற்சித் திட்டம் புதன்கிழமை (மே 10) கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் நடத்தப்பட்டது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு இம்முறையும் நடைபெறும்

இலங்கையில் முப்பது வருடகால யுத்தத்தின் போது வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கு தேசத்தின் நன்றி தெரிவிக்கும் தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு முப்படைத்தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு போர் வீரர்களின் கொடி அணிவிப்பு

போர் வீரர்கள் நினைவு மாதத்தினை முன்னிட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களுக்கு இன்று (மே 08)  போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது.