--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி
கற்கைகள் பீடத்தில் இ - நூலக சேவைகள் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அண்மையில் பட்டதாரி கற்கைகள் பீட வளாகத்தில் இ - நூலக சேவைகள் பிரிவு ஒன்றினை ஆரம்பித்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடலோரப் பாதுகாப்புபடை அதிக கடலாமை குஞ்சுகளை கடலில் விடுவித்தது

இலங்கை கடலோரப் பாதுகாப்பு படை மிரிஸ்ஸ மற்றும் பலபிட்டியவில் இருந்து 140க்கும் மேற்பட்ட கடலாமை குஞ்சுகளை அண்மையில் கடலுக்கு விடுவித்தது. இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையினர் 13569 ஆமை முட்டைகளை பாதுகாத்து 1153 குஞ்சுகளை 2023 இல் கடலில் விடுவித்ததாக கடலோரப் பாதுகாப்புபடை தகவல்கள் தெரிவிக்கின்றன.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

75ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நடைபெற்றது.

75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள், “நமோ நமோ தாயே நூற்றாண்டுக்கான முதற்படி” எனும் தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்று (04) முற்பகல் காலிமுகத்திடலில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிறப்பாக நடைபெற்ற தேசிய சுதந்திர தின அணிவகுப்புக்கு
பாதுகாப்பு அமைச்சு பாராட்டு

இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் “நமோ நமோ மாதா-நூற்றாண்டை நோக்கி ஒரு படி” என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று (பெப்ரவரி 04) கொழும்பு, காலி முகத்திடலில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

துருக்கி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சேர்வெட் ஒகுமுஸ் மரியாதை நிமிர்த்தம் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நேபாள பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

புது டெல்லியில் உள்ள நேபாள தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ராம் சந்திரா காத்ரி மரியாதை நிமிர்த்தம் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஐவரி கோஸ்ட் தூதுவருடன் சந்திப்பு

இலங்கைக்கான ஐவரி கோஸ்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அதிமேதகு Eric Camille N'dry இன்று (பெப்ரவரி 03) கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உணவுப் பாதுகாப்பு துறைக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவை முக்கியமானது - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவை மிகவும் முக்கியமானதாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விபத்தில் சிக்கிய உள்ளூர் மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர்

திருகோணமலை கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி படகு பாறையுடன் மோதி விபத்துக்குள்ளான நான்கு (04) உள்ளூர் மீனவர்களை கடற்படை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பங்களாதேஷ் மற்றும் நேபாளம் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை வருகை

பங்களாதேஷ் மற்றும் நேபாளம் வெளியுறவு அமைச்சர்கள் இன்று (பெப்ரவரி 02) இலங்கை வந்தடைந்தனர்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சவூதி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கையில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் (கலாநிதி) முகமது எஸ்ஸா எச் அல்ஹர்பி, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை மரியாதை நிமித்தம் பாதுகாப்பு அமைச்சில் இன்று (பெப்ரவரி 02) சந்தித்தார்.

 




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யுத்தத்தினால் இழந்த உயிர்களை மீட்க முடியாவிட்டாலும் பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் – ஜனாதிபதி

போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இரசாயன ஆயுத உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகார சபையின் பணிப்பாளராக ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்களால் 2023 ஜனவரி 27 முதல் நடைமுறைக்கு வரும் படி இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கையை



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை நிலையம் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (ஜனவரி 31) பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முப்படை வீரர்களுக்கு சலுகை விலையில் சீமெந்து வழங்க இன்ஸீ (INSEE) சிமெண்ட் நிறுவனம் பாதுகாப்பு அமைச்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

முப்படை வீரர்களுக்கு சலுகை விலையில் சீமெந்து வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. இதற்கமைய இன்ஸீ (INSEE) சிமெண்ட் நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று இன்று (ஜனவரி 30) பாதுகாப்பு அமைச்சில் கையெழுத்திடப்பட்டது.