செயலாளர் செய்திகளைப் பாதுகாக்கவும்
ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு யுரி மடேரி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 25) சந்தித்தார்.
இராணுவத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 22) சந்தித்தார்.
பாதுகாப்பு செயலாளர் தலைமையில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் சந்திப்பு
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான விஷேட சந்திப்பொன்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்கள் தலைமையில் இன்று (நவம்பர், 22) இடம்பெற்றது.
பாதுகாப்பு செயலாளர் தலைமையில் பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் சந்திப்பு
பொலிஸ் போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான விஷேட சந்திப்பொன்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்கள் தலைமையில் இன்று (நவம்பர், 22) இடம்பெற்றது.
இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 21) சந்தித்தார்.
கடற்படை தளபதி அவர்கள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 21) சந்தித்தார்.
புதிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் நியமிப்பு
புதிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திரு.
புதிய பாதுகாப்பு செயலாளர் தமது கடமைகளை பொறுப்பேற்பு
புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளை இன்று (நவம்பர், 20) பொறுப்பேற்றுக்கொண்டார்.
Tamil
MOD ALERTS எனும் பெயரில் குறுந்தகவல் சேவை அங்குரார்ப்பணம்
நாட்டின் தேசிய பாதுகாப்பு, அவசரகால நிலைமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான முக்கிய செய்திகள் பொதுமக்களை விரைவாக சென்றடையச்செய்யும் வகையில் பாதுகாப்பு அமைச்சு ‘MOD ALERTS' எனும் புதிய குறுந்தகவல் சேவையினை ஆரம்பித்துள்ளது.
போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு
கொழும்பு விகார மஹா தேவி பூங்காவில் உள்ள போர் வீரர்கள் நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற போர் வீரர்கள் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் அணிவிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் இன்று (நவம்பர், 10) கலந்து சிறப்பித்தார்.
புதிய இராணுவத் தலைமையகம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
ஸ்ரீ ஜயவர்த்தனபுர, பத்தரமுல்லை பகுதியில் அதிநவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இலங்கை இராணுவத் தலைமையகத்தின் அங்குரார்ப்பன மற்றும் உத்தியோகபூர்வ கையளிக்கும் நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று காலை (நவம்பர், 8) இடம்பெற்றது.
போலந்து இராச்சிய பிரதிநிதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
போலந்து குடியரசு பிரதமர் அலுவலக சர்வதேச ,மத்தியஸ்தரும் விஷேட சேவைகள் ஒருங்கிணைப்பு அமைச்சரின் ஆலோசகருமான திரு.
ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்தின் கண்டுபிடிப்புக்கள் இராணுவத்தினருக்கு கையளிப்பு
பாதுகாப்பு அமைச்சின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்தின் புதிய கண்டுபிடிப்புகள் பல பாதுகாப்பு அமைச்சில் (நவம்பர்,05) இன்று இடம்பெற்ற வைபவத்தின் போது இலங்கை இராணுவத்தினருக்கு கையளிக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்கான தூதுக்குழு பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்கான பாதுகாப்பு நிபுணர், திரு. மானுவல் அமரில்லா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்ககளை இன்று (நவம்பர், 01) சந்தித்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் KDU + வலைத்தளம் அங்குரார்ப்பணம்
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான KDU + பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களினால் உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்கான தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்கான தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்ககளை இன்று (ஒக்டோபர், 28) சந்தித்தனர்.
பாதுகாப்பு அமைச்சின் கிளைகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி - 2019
பாதுகாப்பு அமைச்சின் கிளைகளுக்கிடையில் இடம்பெற்ற வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ். கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் நேற்று (26) கலந்து சிறப்பித்துள்ளார்.
பொலிஸ் மருத்துவ சேவை பிரிவு அபிவிருத்தி தொடர்பாக செயலாளர் கலந்துரையாடல்
பொலிஸ் மருத்துவ சேவை பிரிவு அபிவிருத்தி தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
பாதுகாப்புச் செயலாருக்கு பொப்பி மலர் அணிவிப்பு
பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு இராணுவத்தின் இராணுவத்தின் முன்னாள் சேவையாளர் சங்கத்தினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (ஒக்டோபர், 23) சந்தித்தனர்.
அமெரிக்க பணிகளுக்கான பிரதித் தலைவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைவர் திரு. மார்டின் டீ கெல்லி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.
“கோல் டயலொக் -2019” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு கொழும்பில் ஆரம்பம்
இலங்கை கடற்படையின் பத்தாவது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடான “கோல் டயலொக் - 2019” இன்று (ஒக்டோபர், 21) ஆரம்பமானது.
ஆட்கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றங்கள் தொடர்பாக அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற 6 வது கூட்டு செயற்குழு கூட்டத்தில் செயலாளர் தலைமையிலான தூதுக்குழுவினர் பங்கேற்பு
அவுஸ்திரேலியா கென்பரா நகரத்தில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கிடையிலான ஆட்கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றங்கள் தொடர்பான 6 வது கூட்டு செயற்குழு கூட்டம் ஒன்று அண்மையில் (ஒக்டோபர், 11) இடம்பெற்றுள்ளது. இங்கு இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின்போது 11 பேர் கொண்ட இலங்கை தூதுக்குழுவினருக்கு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் தலைமை தாங்கினார்.
விஷேட அதிரடிப்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
விஷேட அதிரடிப்படை பயிற்சிப் பாடசாலையில் 76வது அடிப்படை பயிற்சிநெறி பூர்த்தி செய்து வெளியேறும் விஷேட அதிரடிப்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வு இன்று (ஒக்டோபர், 05) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
சுவிஸ் தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் அதி மேதகு திரு. ஹான்ஸ்பீட்டர் மொக் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (ஒக்டோபர், 02 ) சந்தித்தார்.