செயலாளர் செய்திகளைப் பாதுகாக்கவும்
இலங்கை கடற்படையின் புதிய கப்பலுக்கு ஜனாதிபதியால் அதிகாரமளிப்பு
அமெரிக்க அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை கடற்படையின் மிக நீளமான ஆழ்கடல் ரோந்து கப்பலான P 626 கப்பலுக்கு முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் எஸ் எல் என் எஸ் 'கஜபாகு' என அதிகாரமளித்து வைக்கப்பட்டது.
சிவில் பாதுகாப்பு படை திணைக்கள தலைமையக கட்டிடம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
மொறட்டுவ, கட்டுபெத்த பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படை திணைக்கள தலைமையக கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது.
பாதுகாப்பு செயலாளர் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு விஜயம்
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு விஜயமொன்றை (ஜூன், 01) மேற்கொண்டார்
அமேரிக்க உதவிச் செயலாளர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்ப
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் திரு. ஆர். கிளார்க் கூப்பர் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.
பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அதிமேதகு திரு. ரைஸ் ஹமீதுல்லா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (மே, 27 ) சந்தித்தார்.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு திரு. டேவிட் ஜோன் ஹோலி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை நேற்று (மே, 21 ) சந்தித்தார்.
ஜப்பானிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
இலங்கைக்கான ஜப்பானிய பிரதித் தூதுவர் திரு. டொஷிஹிரோ கிடமுற அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (மே, 21 ) சந்தித்தார்.
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அசோக் ராவோ அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்களை நேற்று (மே, 16 ) சந்தித்தார்.
கணேடிய உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
இலங்கைக்கான கணேடிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு. டேவிட் மக்கினொன் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்களை இன்று (மே, 17 ) சந்தித்தார்.
பாதுகாப்பு செயலாளர் தலாதா மாளிகைக்கு வியஜம் மேற்கொண்டு மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடமாகாநாயக்க தேரர்களை சந்திப்பு
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்கள் தலாதா மாளிகைக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று (மே, 12) கண்டிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். செயலாளர் அவர்கள் தலாதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க தெள பண்டார அவர்களால் வரவேற்கப்பட்டு அங்கு இடம்பெற்ற சமய நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.
கடலோர பாதுகாப்புபடை பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
கடலோர பாதுகாப்புபடை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விஜேதுங்க அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்களை வியாழக்கிழமையன்று (மே, 09 ) சந்தித்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
ஜெனெரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் எயார் வைஷ் மார்ஷல் எச்.எம்.எஸ்.கே.பீ.கே. கொடகதெனிய அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்.டப்.வீ. ஆர்டப்பீ, ஆர்எஸ்பி.வீஎஸ்வீ. யுஎஸ்பி அவர்களை இன்று (மே, 09) சந்தித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் அதிமேதகு துங்- லாய் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட டப்.டப்.வீ. ஆர்டப்பீ, ஆர்எஸ்பி.வீஎஸ்வீ. யுஎஸ்பி அவர்களை செவ்வாய்கிழமையன்று (மே, 07) சந்தித்தார்.
சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேணல் சூ ஜியாங்வெய் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட அவர்களை திங்கள்கிழமையன்று (மே, 06) சந்தித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு
பயங்கரவாத சம்பவத்திற்குப் பின்னர் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படை , பொலிஸ், விஷேட அதிரடிப்படை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன அயராது பணியாற்றி வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ். கோட்டேகொட அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்றுமாலை (மே, 06 )...
இராணுவ தளபதி அவர்கள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கா அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட அவர்களை இன்று(மே, 03) சந்தித்தார்.
கடற்படை தளபதி அவர்கள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட அவர்களை இன்று (மே, 03) சந்தித்தார்.பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது அவர்களிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த
விமானப்படை தளபதி அவர்கள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட அவர்களை இன்று (மே, 03) சந்தித்தார்.
புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்
ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட அவர்கள் புதிய பாதுகாப்பு செயலாளராக இன்று (ஏப்ரல், 29) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டார்.
Tamil
பாகிஸ்தானிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு.
எயார் கொமொடோ முஸ்தபா அன்வர் அவர்களின் தலைமையிலான பாகிஸ்தானிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (ஏப்ரல், 17) சந்தித்தனரு.
சேவா வனிதா பிரிவினால் பாதுகாப்பு அமைச்சில் “அவுருது பொல” விற்பனை கூடங்கள்
எதிர் வரும் தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் “அவுருது பொல” புதுவருட சந்தை இன்று (ஏப்ரல், 09) இடம்பெற்றது.
இந்திய பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இந்திய பாதுகாப்பு செயலாளர் திரு. சஞ்சய் மித்ரா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (ஏப்ரல், 08) சந்தித்தார்.
ஆறாவது இந்தோ – லங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல்
இலங்கை மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையில் வருடாந்தம் இடம்பெறும் பாதுகாப்பு கலந்துரையாடலான இந்தோ – லங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் இன்று (ஏப்ரல், 08) கொழும்பில் இடம்பெற்றது .
ஐநா பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
திரு. அட யெனிகன் தலமையிலான ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (ஏப்ரல், 05) சந்தித்தனர்.