செயலாளர் செய்திகளைப் பாதுகாக்கவும்
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் அதிமேதகு திருமதி ஜோஅன்ன மேரி கெம்கர்ஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (ஏப்ரல், 05) சந்தித்தார்.
பொலிஸ் தடகள விளையாட்டுப்போட்டி- 2019 நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வருடாந்த தடகள விளையாட்டுப் போட்டி நிறைவு தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் இன்று (மார்ச், 30) கலந்து சிறப்பித்தார். பொலிஸ் திணைக்களத்தின் 82ஆவது தடகள விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் கொழும்பு -4 பம்பலப்பிட்டிய பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் வருடாந்த அமர்வு ஆரம்பம்
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் (SLCOMM) மூன்றாவது வருடாந்த கல்வியாண்டுக்கான அங்குரார்ப்பன நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் ,22) அத்திட்டிய ஈகிள்ஸ் லேக்சைட் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாது. இந்நிகழ்வு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
“திரிபீடகாபிவந்தனா” வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற மத நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு
உலகவாழ் பௌத்த மக்களின் மரபுரிமையான தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள “திரிபீடகாபிவந்தனா” வாரத்தை முன்னிட்டு சனிக்கிழமையன்று ( மார்ச், 16) இடம்பெற்ற மத நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிற்கு நியமிக்கப்பட்ட புதிய பாதுகாப்பு செயலாளர் திரு. என்.கே. ஜி. கே. நெம்மவத்த அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை இன்று (மார்ச், 12) பொறுப்பேற்றுக் கொண்டார்.
ரஷ்ய தூதுக்குழுவினர் செயலாளருடன் சந்திப்பு
ரஷ்ய தூதுவர், அதிமேதகு திரு. யூரி மட்டேறி அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (பெப்ரவரி, 27) சந்தித்தனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
ஜெனெரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் எயார் வைஷ் மார்ஷல் சாகர கொடகதெனிய அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை நேற்று (பெப்ரவரி, 14) சந்தித்தார்.
ஐ. நா. அமைதி காப்பு பணிகளை மேற்கொள்ளும் படைகளின் கட்டளைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
மாலி நாட்டில் ஐ. நா. அமைதி காப்பு பணிகளை மேற்கொள்ளும் படைகளின் கட்டளைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் டென்னிஸ் ஜில்லிஸ்போரே அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை நேற்று (பெப்ரவரி, 05) சந்தித்தார்.
இலங்கை தனது 71வது சுதந்திரதினத்தை கொண்டாடுகிறது
இலங்கையின் 71 வது சுதந்திர தினம் இன்று ஆகும்.71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளும் பிரதான சுதந்திர தின அணிவகுப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்றது.
நாளந்த கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தினால் பாதுகாப்பு செயலாளர் கௌரவிப்பு
பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை கௌரவிக்கும் வகையில் கொழும்பு நாளந்த கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தினால் திங்களன்று (ஜனவரி, 21) ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்டார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு ஜேம்ஸ் டோரிஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை நேற்றையதினம் (ஜனவரி, 16) சந்தித்தார்.
பங்களாதேஷ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
இலங்கைக்கான பங்களாதேஷ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் செய்யத் மக்சுமுல் ஹாகிம் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை திங்கள் கிழமையன்று (ஜனவரி,14) சந்தித்தார்.
Tamil
துருக்கிய தூதுவர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
துருக்கி தூதுவர் அதிமேதகு திரு. டுன்கா ஒசுஹாடர் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை திங்களன்று (ஜனவரி, 07) சந்தித்தார்.
மேல்மாகாண ஆளுநர் அவர்கள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்ட மேல்மாகாண ஆளுநர், திரு. அசாத் சாலி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி,04) சந்தித்தார்.
கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (ஜனவரி,04) சந்தித்தார்.
படை வீரர்களுக்கான நலத்திட்டம்
தாய் நாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களின் குழந்தைகள், மனைவிகள், பெற்றோர் ,இரத்த உறவுகள், யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் சேவையில் உள்ள முப்படை வீரர்கள் ஆகியோருக்கு நன்மை பயக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் பாரிய நலன்புரி திட்டமான 'சத்விரு அபிமன்' திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
“சத்விறு சந்ஹிந்த” திட்டத்தினூடாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் ஜனாதிபதியினால் படைவீரர்களுக்கு கையளிப்பு
பத்தரமுல்ல அபே கமவில் இன்று (மே,10) இடம்பெற்ற “சத்விறு சந்ஹிந்த” படைவீரர்களுக்கான வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.