--> -->

செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய உயரிஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலரை சந்தித்தார்

இலங்கையில் உள்ள இந்திய உயரிஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் விகாஸ் சூட், ஜூன் 09, 2022 அன்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மேலும் ஒரு தொகுதி கடலாமை குஞ்சுகள் கடலோர காவல்படையால் கடலுக்கு விடுவிப்பு

இலங்கை கடலோரக் காவல்படையினரால் அண்மையில் ஒரு தொகுதி கடலாமை குஞ்சுகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டது.  கடலோர காவல்படை செய்திகளின் படி, கடலோர காவல்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் (CGTCP) கீழ் பாதுகாக்கப்பட்ட 237 ஆமை முட்டைகள் கொண்ட கூட்டிலிருந்து வெளிவந்த 206 ஆமை குஞ்சுகள் இவ்வாறு கடலில் விடுவிக்கப்பட்டன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதி அவர்களின் பொசான் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி

புதிய அர்த்தமுள்ள அடையாளத்தையும் கலாசார மறுமலர்ச்சியையும் உருவாக்கிய, மஹிந்த தேரரின் வருகை இடம்பெற்ற பொசன் நோன்மதி தினம் என்பது இலங்கையில் நாம் என்றென்றும் கௌரவத்துடன் நினைவுகூரக்கூடிய ஒரு பெறுமதியான நாள் ஆகும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய வயதுப் பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில்
இலங்கை இராணுவம் பல பதக்கங்களை வென்றது

46வது தேசிய வயதுப் பிரிவு நீச்சல் சம்பியன்ஷிப்- 2022 போட்டியிடும் இலங்கை இராணுவத்தின் வீரர்கள் பல பதக்கங்களைப் பெற்றுள்ளதுடன் ஒரு புதிய தேசிய சாதனையை யும் படைத்துள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலியில் ஐ.நா அமைதிகாக்கும் படைத் தளபதி இலங்கை படை முகாமுக்கு விஜயம்

மாலியில் ஐ.நா அமைதிகாக்கும் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கொர்னெலிஸ் ஜோஹன்னஸ் மத்திஜ்சன் மாலியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை அமைதிகாக்கும் படை முகாமுக்கு அண்மையில் விஜயம் செய்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நெதர்லாந்தில் நடந்த இராணுவ குத்துச்சண்டைபோட்டியில் இலங்கை வீரருக்கு வெள்ளிப்பதக்கம்

நெதர்லாந்தில் நடந்த “எய்தோவான் -2022” குத்துச்சண்டைபோட்டியில் இலங்கை இராணுவ குத்தகுச்சண்டை வீரர் வீரர் ஸ்டாப் சார்ஜென்ட் M.V.I.R.S பண்டார வெள்ளிப் பதக்கம் வென்றார். இவ்வெற்றிக்கின்ன போட்டி ஜூன் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நெதர்லாந்தில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் தலைமையில் திருகோணமலை கடற்கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கை

ரணவிரு சேவா அதிகார சபையின் கிழக்கு மாகாண கிளை மற்றும் திருகோணமலை மாவட்ட கடல்சார் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையுடன் இணைந்து "தூய்மையான கரங்களால் தூய்மையான நாட்டை கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் அண்மையில் சுற்றுப்புற சூழல் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியொன்று திருகோணமலை "பழைய ஜெட்டி" கடற்கரையில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அஹங்கமை மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு இலங்கை விமானப்படை உதவி

குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அஹங்கம கொரஹெதிகொட சுனாமி கிராம மக்களுக்காக கொக்கலை விமானப்படை நிலையத்தினால் விமானப்படை சேவா வனிதா பிரிவின் அனுசரணையுடன் அப்பிரதேசத்திற்கான நீர் விநியோக திட்டம் மறுசீரமைக்கப்பட்டு அண்மையில் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு ஜூன் மாதம் 8ஆம் (2022) திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினருக்கான புதிய தங்குமிட விடுதித் தொகுதி திறந்து வைப்பு

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் சேவையாற்றும் இராணுவத்தினருக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்குமிட விடுதித் தொகுதியை இன்று (08) திறந்து வைத்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர காவற்படை யினரால் மற்றொரு தொகுதி கடலாமை குஞ்சிகள் கடலில் விடுவிப்பு

கடலோர காவல்படையின் கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாட்டின் பல இடங்களில் அடைகாக்கப்பட்ட 222 முட்டைகளிருந்து பொரித்த நூற்று முப்பத்து நான்கு (134) கடலாமை குஞ்சுகள் சமீபத்தில் கடலில் விடப்பட்டதாக இலங்கை கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய இரத்த வங்கிக்கு இலங்கை இராணுவ வீரர்கள் இரத்த தானம் செய்தனர்

அண்மையில் நடைபெற்ற இரத்ததான முகாம் ஒன்றில் பெருமளவான இலங்கை இராணுவப் படையினர் இரத்த தானம் செய்தனர். இலங்கை இராணுவ ஊடகங்களின் படி, 120 இராணுவ மற்றும் இராணுவத்தில் சேவையாற்றும் சிவில் உறுப்பினர்கள் மத்திய இரத்த வங்கிக்கு இந்நிகழ்வின் போது இரத்தம் வழங்கினர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

எலிசபெத் மகாராணியின் பவள விழா நிகழ்வில் இலங்கை முப்படையினர் பங்கேட்பு

ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், கடந்த ஞாயிறன்று (ஜூன் 05, 2022) நடைபெற்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பவள விழா நிகழ்வில் இலங்கையின் முப்படைகளின் குழுவொன்று பங்கேற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு எயார் கொமடோர் அக்தார் இம்ரான் சத்தேசய் தலைமையில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்னவை ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் இன்று (ஜூன் 6) இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர காவற்படையினரின் பங்களிப்புடன் ஐந்து நாள் எண்ணெய் கசிவு எதிர்கொள்ளல் பயிட்சி செயலமர்வு ஏட்பாடு

இலங்கை கடலோர காவற்படையினரின் பங்களிப்புடன் ஏட்பாடு செய்யப்பட்ட ஐந்து நாள் எண்ணெய் கசிவு பதில் பயிற்சி செயலமர்வின் தொடக்க  விழா இன்று (ஜூன் 6) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை விமானப்படை தேசிய உயிர்காக்கும் வெற்றிக்கிண்ண போட்டி 2021/2022 களில் வெற்றி

இலங்கை விமானப்படை (SLAF) ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் சமீபத்தில் நடைபெற்ற 70வது தேசிய உயிர்காக்கும் வெற்றிக்கிண்ண போட்டி - 2021/2022 இல் வெற்றி பெற்றன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து நாயாருவில் ‘காஸ்ட் மாஸ்டர்’ பாடநெறியை நடத்தின

இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படைகள், இலங்கை விமானப்படையுடன் இணைந்து ‘காஸ்ட் மாஸ்டர்’ பாடநெறியை நாயாறு மற்றும் முல்லைத்தீவு சிறப்புப் படைகளின் பயிற்சி கல்லூரியில் அண்மையில் நடத்தியது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அனர்த்த தயார்நிலையை பாதுகாப்பு செயலாளர் மதிப்பாய்வு செய்தார்

கொழும்பு, வித்யா மாவத்தையில் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு இன்று (03) விஜயம் மேட்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அதன் பேரிடர் தயார்நிலை மற்றும் முன்கூட்டிய திட்டமிடல் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணுவம் உதவி

நாட்டின் சில பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும் இலங்கை இராணுவத்தின் 12 வது பொறியியல் படை துருப்புக்கள் துரித நடவடிக்கை எடுத்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஒரு வலுவான பாதுகாப்பு கொள்கை அத்தியாவசியம் பாதுகாப்பு செயலாளர்

தேசிய பாதுகாப்பை நோக்கிய தனது இலக்குகளை அடைவதை வரையறுப்பதற்கு, நாட்டின் பாதுகாப்பு எந்திரங்களை ஏற்றுக்கொள்ளவும், அதன் மக்கள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும் செயல்திறன் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய வலுவான பாதுகாப்புக் கொள்கை அவசியம் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று(ஜூன்(2) தெரிவித்தார்.