செய்திகள்
கடலோர பாதுகாப்புபடையின் தலைமை இயக்குனர் பாதுகாப்பு செயலாளருடன் பிரியாவிடை சந்திப்பு
இலங்கை கடலோர பாதுகாப்புபடை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக இருந்து ஓய்வுபெறவுள்ள ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஒக்டோபர் 11) சந்தித்தார்.
Tamil
Tamil
புதிய மூன்று மாடி சங்கவாச கட்டிடம் மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது
வரலாற்றுச் சிறப்புமிக்க ஒலபதுவ ரஜ மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட சங்கவாசக் கட்டிடம் இன்று (அக்டோபர் 10) முற்பகல் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சமய நிகழ்வின் போது திறந்து வைக்கப்பட்டு மகா சங்கத்தினருக்கு கையளிக்கப்பட்டது.
Tamil
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பச் அவர்கள் இன்று (அக். 07) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
விக்ரமரத்ன நந்துன் சிந்தக அல்லது ஹேரத் திஸாநாயக்ககே ரொஷான் இசங்க என்றழைக்கப்படும் ஹரக்கட்டாவை இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் தெளிவுபடுத்தல்.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹரக்கட்டா’ என;று அழைக்கப்படும் விக்கிரமரத்ன நந்துன் சிந்தக துபாய் பொலிஸாரால் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி விடுவிக்கப்பட்டமைக்கு பாதுகாப்பு அமைச்சின் ஆவணங்கள் கையளிப்பதில் ஏற்பட்ட தாமதமே காரணம் என சில அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பிரசுறிக்கப்பட்டுள்ளன.
Tamil
அவுஸ்திரேலிய தூதுக்குழு ஒன்று கடலோரக் காவல்படையின் தலைமையகத்திற்கு வருகை தந்தது
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அவுஸ்திரேலிய தூதுக்குழுவொன்று நேற்று (ஒக்டோபர் 05) வெள்ளவத்தையில் உள்ள இலங்கை கடலோரக் காவல்படையின் தலைமையகத்திற்கு சென்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் வடமேல் மாகாணத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய பிரிவு நிறுவப்படும் - பாதுகாப்பு செயலாளர்
• கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் முழு அளவிலான கணனி கற்கைகள் பீடம் ஆரம்பித்து வைப்பு
கொரிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு
இலங்கைக்கான புதுடெல்லியில் உள்ள கொரிய குடியரச தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் ஹான் ஜொங்ஹூன் அவர்கள் இன்று (அக் 04) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
Tamil
கல்பிட்டி கடற்பரப்பில் மூழ்கிய இழுவை படகில் இருந்த 38 உள்ளூர் சுற்றுலா பயணிகளை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு
கல்பிட்டியிலிருந்து பத்தலங்குண்டுவ தீவுக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற போது கடல் நீர் கசிவு காரணமாக ஆபத்தில் சிக்கிய இழுவை படகொன்றில் இருந்த முப்பத்தெட்டு (38) பேரை இலங்கை கடற்படையினர் இன்று (2022 அக்டோபர் 01) மீட்டுள்ளனர்.
மழையுடனான வானிலை தொடரும் வாய்ப்பு
இன்று (30) நண்பகல் 1200 மணிக்கு வெளியான வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் சில பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலை வார இறுதி நாட்களிலும் தொடரக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.
சுவிட்சர்லாந்து தூதுக்குழு யாழ்ப்பாண விஜயத்தின்போது யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தலைமையகத்திற்கு விஜயம்.
சுவிட்சர்லாந்து தூதுக்குழு வடக்கிற்கான சுற்றுப்பயணத்தின் போது யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு புதன்கிழமை (28) விஜயம் மேற்கொண்டுள்ளனர். இவ் விஜயத்தின் போது, சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதி தூதுவர் திரு ரவுல் இம்பாச்> பிராந்திய பாதுகாப்பு ஆலோசகர் திரு கவுடென்ஸ் ரஸ்ட்> சிரேஷ்ட தேசிய திட்ட அதிகாரி திருமதி சுஷாந்தி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tamil
இராணுவத் தளபதி பதில் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பதில் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு
கடற்படை, விமானப்படைத் தளபதிகள் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் (SLCG) ஆகியோர் பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தனர்.
Tamil
மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள இலங்கை விமானப்படை பிரிவு உறுப்பினர்களுக்கு ஐ.நா அமைதி காக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
மத்திய ஆபிரிக்க குடியரசின் பிரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை விமானப்படையின் 7வது விமானப் படையணிக்கான ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினருக்கான பதக்கம் வழங்கும் அணிவகுப்பு அண்மையில் (செப். 21) நடைபெற்றது
இலங்கை கடற்படையின் பெண் சுழியோடிகளுக்கான பயிற்சி
இலங்கை கடற்படையின் மூன்று பெண் பணியாளர்கள் அடங்கிய குழு முதன்முறையாக அடிப்படை சுழியோடிகளுக்கான பயிற்சிநெறியை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இணையத்தள ஆலோசனை சேவைகள் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) அண்மையில் சிரேஷ்ட பேராசிரியர் ஸ்வர்ண பியசிறியின் அவர்களின் தலைமையில் பிரத்தியேக இணையத்தளத்துடன் ஆலோசனை சேவைகள் பிரிவொன்றினை ஆரம்பித்துள்ளது.
Tamil
பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்க எவருக்கும் அனுமதி இல்லை - பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான மக்களின் உரிமையை அரசு மதிக்கிறது. எவ்வாறாயினும், போராட்டங்கள் சொத்துக்களை அழிக்கவோ அல்லது பொதுமக்களின் அமைதியான அன்றாட வாழ்க்கையை பாதிக்கவோ இடமளிக்க முடியாது.
இலங்கை இராணுவத்தினறால் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம் முன்னெடுப்பு.
சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினம் மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தை ஒட்டி இலங்கை இராணுவத்தினறால் அண்மையில் காத்தான்குடி முதல் மட்டக்களப்பு வரையான கடற்கரை பகுதியில் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.