செய்திகள்
புல்மோட்டையில் தேவையுடையோருக்கு மூக்குக்கண்ணாடி கடற்படையின் ஆதரவுடன் வழங்கிவைப்பு
இலங்கை கடற்படையினரால் அண்மையில் புல்மோட்டை ஆதார வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சின் போது புல்மோட்டையில் வசிக்கும் 125க்கும் மேற்பட்ட பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்பு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இன்று (செப். 12) இடம்பெற்ற எளிமையான நிகழ்வில் சமய ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
Tamil
கண்ணிவெடி அகற்றல் பயிட்சி பெற்ற முதல் இராணுவ பெண்கள் குழுவுக்கு இராணுவ தளபதியினால் சான்றிதழ் வழங்கி வைப்பு
கண்ணிவெடி அகற்றல் பயிட்சி பெற்ற 54 பேர் அடங்கிய முதலாவது இராணுவ பெண்கள் குழுவுக்கு வியாழக்கிழமை (செப். 08) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இராணுவ தளபதியினால் திறமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கடுவெல பிரதேசத்தில் இராணுவப் படையினர் வெல்ல நிவாரண நடவடிக்கைகளில்
களனி கங்கை பெருக்கெடுத்து கடுவெல, போமிரிய பிரதேசத்தில் ஏற்படவிருந்த பாரிய வெள்ள அனர்த்தம் இலங்கை இராணுவ துருப்பினரின் துரித நடவடிக்யினால் தடுக்கப்பட்டது. ஆற்றின் இருகரைகளலும் நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகளை அடுக்கி தாழ்வு பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.
மன்னார் களப்பு இராணுவப் படையினரின் பங்களிப்புடன் சுத்தம் செய்யப்பட்டது
இலங்கை இராணுவத்தின் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அண்மையில் சிரமதான நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது தள்ளடி முதல் மன்னார் பாலம் வரையான களப்பு பிரதேசம் இராணுவ துருப்பினரால் சுத்தம் செய்யப்பட்டது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்ட சஞ்சிகைக்கு சர்வதேச அங்கீகாரம்
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) ‘சட்ட சஞ்சிகை’ யின் 02 ஆம் தொகுதி இம்மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்று அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Tamil
Tamil
அவுஸ்திரேலிய கூட்டு முகவர் செயலணியின் பிரதிநிதிகள் கடலோரக் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகத்துடன் சந்திப்பு
ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய கூட்டு முகவர் செயலணியின் பிரதிநிதிகள் இலங்கை கடலோரக் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்கவை சந்தித்தனர். இந்த சந்திப்பு மிரிஸ்ஸவில் அமைந்துள்ள கடலோர பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அண்மையில் (ஆகஸ்ட் 31) இடம்பெற்றது.
முன்னாள் படைவீரர் சங்கத்திற்கான நிரந்தர அலுவலகக் கட்டிடம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது - பாதுகாப்பு செயலாளர்
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்திற்கான நிரந்தர அலுவலகக் கட்டிடத்தை பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்குள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (செப்டம்பர், 4) தெரிவித்தார்.
இதற்கமைய, 175 பேர்ச்சஸ் பரப்பு கொண்ட காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Tamil
Tamil
Tamil
குடா கங்கை பள்ளத்தாக்கு பகுதிகளில் சிறு வெள்ளம் அபாய எச்சரிக்கை
பாலிந்த நுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள குடா கங்கை பள்ளத்தாக்கின் தாழ்வு பகுதிகளில் சிறிய வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடற்படை நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்து வரும் நிலையில், திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்த்தினால் விடுக்கப்பட்டுள்ள நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) களுத்துறை, மாத்தளை, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதல் நிலை (மஞ்சள்) மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது, இது இன்று (ஆகஸ்ட் 31) இரவு 0830 மணி வரை செல்லுபடியாகும்.
காலநிலை அவதானம் -கனமழை எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை எச்சரிக்கையில், கனமழை காரணமாக குறிப்பாக மண்சரிவு அபாயம் உள்ள மலைப்பிரதேசங்களில் மற்றும் ஆற்றுப் படுகைகளில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை: அனர்தங்களுக்கும் முகம் கொடுக்கும் வகையில் விமானப் படை தயார் நிலையில்
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு அனர்தங்களுக்கும் முகம் கொடுக்கும் வகையிலும் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் இலங்கை விமானப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஜப்பானின் ஓபர்லின் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் டோக்கியோவிளுள்ள J. F. ஓபர்லின் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று (ஆகஸ்ட் 30) கையெழுத்திடப்பட்டது.
Tamil
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்த்தினால் விடுக்கப்பட்டுள்ள நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) களுத்துறை, மாத்தளை, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதல் நிலை (மஞ்சள்) மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது, இது இன்று (ஆகஸ்ட் 31) இரவு 0830 மணி வரை செல்லுபடியாகும்.
நன்கொடையாளர்களின் ஆதரவுடன் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு யாழ்ப்பாண முன்னாள் போராளிகளுக்கு அன்பளிப்பு
இலங்கை இராணுவத்தினரால், திரு. விஷ் நடராஜா அவர்களின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் புலோலியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று முன்னாள் போராளி குடும்பம் ஒன்றிற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கலந்துக்கொண்ட நிகழ்வொன்றின் போது நேற்று (ஆகஸ்ட் 27) கையளிக்கப்பட்டது.
விமானப்படை கலர்ஸ் நைட் நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பு
எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (ஆகஸ்ட் 27) ரத்மலானை, அத்திடிய, ஈகிள்ஸ் லகூன் பேங்க்வெட் மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை விமானப்படை கலர்ஸ் நைட் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.