செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மட்டக்களப்பு பாடசாலையில் இலங்கை இராணுவத்தினரால் RO
நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது

இலங்கை இராணுவத்தின் 12வது இலங்கை தேசிய பாதுகாப்புப் (SLNG) படையினர், மட்டக்களப்பு குடிம்பிமலை குமரன் வித்தியாலயத்தில், RO நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை  நிறுவியுள்ளதாக இராணுவ ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடலோரப் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம்
பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையின் (SLCG) பணிப்பாளர் நாயகம் (DG) ரியர் அட்மிரல் ராஜப்பிரிய சேரசிங்க கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் வியாழக்கிழமை (நவம்பர் 07) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஊடக அறிக்கை

தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை 2024.11.07ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசர முகாமில் உள்ள வணிக  துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கொள்முதல் பிரிவுக்கு (CEFAP) கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு 2024.10.06ஆம் திகதி ஊடாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமெரிக்க NDU தூதுக்குழு பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

அட்மிரல் (ஓய்வு) ஹெரி ஹரிஸ் தலைமையிலான அமெரிக்க தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக (NDU) தூதுக்குழுவினர் இன்று (நவம்பர் 7) இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகளுக்கு பாதுகாப்பு
செயலாளரினால் விஷேட சொற்பொழிவு

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கொழும்பில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கு (NDC) இன்று (நவம்பர் 07) விஜயம் மேற்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கபில தொலகே இன்று (ஜூலை 07) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படை தலைமையகத்திற்கு பாதுகாப்பு
செயலாளர் விஜயம்

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பாதுகாப்பு செயலாளராக பதவியேற்ற பின் கடற்படை தலைமையகத்திற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று (நவம்பர் 06) மேற்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான பங்களாதேஷ் மக்கள் குடியரசின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு அண்டலிப் எலியாஸ், கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (நவ. 06) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும்

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (நவம்பர் 06) காலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையின்படி, நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரக்கூடும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது

காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கான பத்து மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (நவம்பர் 05) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் கைச்சாத்திடப்பட்டது. வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கான பத்து மாடி கட்டிடம் நிர்மாணிப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் (MOH) மற்றும் Colors of Courage Trust (Garantee) Limited (COC)) ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நிர்மாண வேலைகளுக்கான ஆள்பலம் இலங்கை இராணுவத்தினால் இலவசமாக வழங்கப்படும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய எழுத்தாளர் நிதின் ஏ கொகலே பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

இந்திய எழுத்தாளர் நிதின் ஏ கொகலே இன்று (நவம்பர் 05) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு அன்ட்ரூ பட்ரிக்  பாதுகாப்பு  செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (நவம்பர் 05) ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்தலில் இருந்து உண்மையான மீள்தன்மை கட்டியெழுப்புவதை நோக்கி நமது கவனம் நகர்ந்துள்ளது'- பாதுகாப்பு செயலாளர்

“ஜனாதிபதியின் தலைமையின் கீழ், அரசாங்கதின் கவனம் வெறும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்ததல் மட்டுமின்றி உண்மையான மீள்தன்மை கட்டியெழுப்புவதை நோக்கி நகர்ந்துள்ளது'.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மத வழிபாட்டுத் தலங்களில் இணைக்கப்பட்டுள்ள இராணுவ
வீரர்களை அகற்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

பௌத்த விகாரைகள் உட்பட வழிப்பாட்டு தலங்களின் பாதுகாப்பை முறையாகப் பேணுவதற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படையினரை அகற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சில சமூக ஊடகங்களில் வெளியான உண்மைக்கு புறம்பான செய்திகளை பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

 

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஊடக அறிக்கை

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) குழுவினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று துன்ஹிந்த - பதுளை வீதியில் அம்பகாஸ் சந்தியில் (நவம்பர் 01) காலை 0745 மணியளவில் விபத்துக்குள்ளானது. இந்த பஸ்ஸில் பயணித்த 42 பேர் கொண்ட குழுவில் கொத்தலாவல பல்கலைக்கழக39வது  ஆட்சேர்ப்பின் 36 மாணவர்கள், 3 விரிவுரையாளர்கள், குழுவிற்குப் பொறுப்பான பயிற்றுவிப்பாளர், பஸ்ஸிற்குப் பொறுப்பான மூத்த இராணுவ வீரர் மற்றும் பஸ் ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஈரான் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு கலாநிதி அலிரெசா டெல்கோஷ், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவ. 01) இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான
மத்திய நிலையத்திற்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஹோமாகம, பிட்டிப்பனவில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்திற்கு (CDRD) நேற்று (அக் 30) ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அவுஸ்திரேலியாவினால் பீச்கிராஃப்ட் கிங் ஏர் 350 ரக விமானம் உத்தியோகபூர்வமாக இலங்கை விமானப்படையிடம் கையளிப்பு

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பீச்கிராஃப்ட் கிங் ஏர் 350 விமானம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இலங்கை விமானப்படையிடம் (SLAF) செவ்வாய்க்கிழமை (அக் 29) முறைப்படி கையளிக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளர், இராணுவ தலைமையகத்திற்கு
தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் தலைமையகத்திற்கு இன்று (அக்டோபர் 28) விஜயம் செய்தார்.