--> -->

செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய பாதுகாப்பு செயலாளர் யாழ் விஜயம்

வடக்கில் தற்போதைய  பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பாதுகாப்பு படையிரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தெடர்பில் ஆராய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன யாழிற்கான விஜயம் ஒன்றினை இன்றைய தினம் மேற்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வரைஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வரும் புகழிடக் கோரிக்கையாளர்களைத் தடுக்கும் வகையில் கடற்படை விழிப்புடன்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை  பல்வேறு கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், கொரோனா வரைஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து புகழிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்குள் நுழைவதை தடுப்பதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக கடற்படை பேச்சாளர் லெப்டினென்ட் கொமாண்டர், இசுரு சூரிய பண்டார  இன்று (16) தெரிவித்தார். 



கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திற்கும் அதன் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கும் எதிராக மேஜர் ஜெனரல் சுரேஸ் சலேயினால் சட்டநடவடிக்கை

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திற்கும் அதன்  பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கும் எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்  பொருட்டு அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் துவான்  சலே கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்புவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை 22ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்.

கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவையை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் மீளஆரம்பிக்க ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

விஷேட அதிரடிப்படையின் புதிய கட்டளைத்தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

விஷேட அதிரடிப்படையின் புதிய  கட்டளைத்தளபதி  பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு ) கமல் குணரத்தனவை இன்று (ஜூன், 15 ) சந்தித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஹேய்லீஸ் நிறுவனத்தினால் இராணுவத்திற்கு துணிகள் அன்பளிப்பு

வரையறுக்கப்பட்ட ஹேய்லீஸ் குழுமத்தினால் நிருவகிக்கப்படும் தனியாருக்கு சொந்தமான முன்னணி ஹேய்லீஸ் ஆடை உற்பத்தி நிறுவனம் பாதுகாப்பு அமைச்சிடம் ஒரு தொகை துணி வகைகளை அன்பளிப்பு செய்துள்ளது.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

எஸ் ஆர் கிவ் ரோபாட்டிக்ஸ் நிலையத்தினால் ரிமோட் மூலம் இயங்கும் கிருமி தொற்று நீக்கும் ரோபோ அன்பளிப்பு

மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்த  எஸ் ஆர் கிவ் ரோபாட்டிக்ஸ் பொறியியலாளர்கள் குழுவினர் பொது இடங்களில் புற ஊதாகதிர்வீச்சை பயன்படுத்தி   கிருமி தொற்று நீக்கம் செய்யும் ரோபோ ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளனர். 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இரண்டாவது கொரோனா வைரஸ் அலைக்கு வாய்ப்பு இல்லை - பாதுகாப்பு செயலாளர்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினர், பொலிஸ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, நாட்டில் வைரஸ் தொற்றுக்கான இரண்டாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிழக்கில் உள்ள அனைத்து தொல்பொருள் பிரதேசங்களையும் ஜனாதிபதி செயலணி பாதுகாக்கும் - பாதுகாப்பு செயலாளர்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தொல்பொருள் பிரதேசங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் பிரதேசங்களை முகாமைத்துவம் செய்தல்’ தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கைக்குள் பிரவேசிக்கும் இராஜதந்திரிகள் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை சமர்பிக்குமாறு வேண்டுகோள்

இலங்கைக்குள் பிரவேசிக்கும் இராஜதந்திரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை சமர்பிக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம்  தமது நாடுகளில் இருந்து புறப்படுவதற்கு முன்னரான 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைகளையே அவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெளிநாடுகளில் பணிபுரிவோர் அனைவரும் நாடு திரும்புவதற்கான சந்தர்ப்பம் – ஜனாதிபதி உறுதியளிப்பு

வெளிநாடுகளில் இருந்து வருகைதருவோரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் முடிவுகளை விமான நிலைய வளாகத்திலேயே பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

செயலணிகள் இரண்டின் தலைவராக பாதுகாப்பு செயலாளர்

ஒழுக்க நெறியுள்ள, குணநலன் கொண்ட மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்துடன் கூடிய பாதுகாப்பான தேசமொன்றை கட்டி எழுப்பும் வகையில் 13 அங்கத்தவர்கள்ளை உள்ளடக்கிய  ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்கள் சிறைச்சாலைகளிலிருந்து வழிநடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் - ஜனாதிபதி

பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகள் போன்ற குற்றங்கள் சிறைச்சாலைகளுக்கு உள்ளிருந்து வழிநடத்தப்படும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இணையதள தாக்குதல் முயற்சிகளில் தரவு மீறல் எதுவும் ஏற்படவில்லை

இலங்கையில் ஒரு சில அரச இணையத்தளங்கள், செயற்பாட்டாளர்கள் குழுவினால் (activist)  சேதப்படுத்தப்பட்டதை (defaced) இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு | ஒருங்கிணைப்பு மையம் (Srilanka


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தீவிரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான செயற்பாட்டில் விசேட அதிரடிப்படையின் பங்கு அளப்பரியது - பாதுகாப்பு செயலாளர்

தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான செயற்பாட்டில் விசேட அதிரடிப்படையின் பங்கு அளப்பரியதாகும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளர் தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம்

பாதுகாப்பு அமைச்சின் முழு ஒத்துழைப்புடன் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்ட தேசிய பாதுகாப்பு கல்லூரியை பார்வையிடும் நோக்கில் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்தன இன்று (மே 27) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொவிட் -19 கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பில் இலங்கையை பாராட்டிய இந்தியா

ஜனாதிபதி கோட்டபாய தலைமையின் கீழ் கொவிட் -19 கொரோனா வைரஸ்  ஒழிப்பு நடவடிக்கைகள் இலங்கையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க ஜனாதிபதி செயலணி

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் இராணுவத்தினர்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளுக்கு மேலதிகமாக நாடு முழுவதும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெலிசர கடற்படை தளத்தில் கொரோனா வைரஸின் பரவல் குறித்த ஊடகங்களின் ஊகங்களை கடற்படை மறுப்பு

வெலிசர கடற்படைத் தளத்தில் வைரஸ் பரவல்நிலை தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பதாக சந்தேகம் தெரிவித்து வெளியிட்டுள்ள சில ஊடகங்களின் அறிக்கைகளை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா முற்றிலும் மறுத்துள்ளார். கடற்படை வீரர்களிடையே வைரஸ் தொற்று பரவலடைவதை தடுக்கும் தடுக்கும் அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வரையறுக்கப்பட்ட ஹெய்லீஸ் நுகர்வோர் உற்பத்தி பொருட்கள் நிறுவனத்தினால் ரூ. 2 மில்லியன் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தேவையுடைய மக்கள் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கவென வரையறுக்கப்பட்ட ஹெய்லீஸ் நுகர்வோர் உற்பத்தி பொருட்கள் நிறுவனத்தினால் ரூ. 2 மில்லியன் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.