--> -->

செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் தாமரை கோபுரம் ஒளிர்விப்பு

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இன்று மாலை 6 45 மணியளவில் தாமரை கோபுரம் ஒளிர்விக்கப்படவுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் ரூ. 3270 மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினரால் ரூபா 3270 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கையின் தென்மேற்கு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கை போது குறித்த போதைப் பொருட்கள் நேற்றய தினம் காலை வேளையில் கைப்பற்றப்பட்டன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்பானத்தில் சுமார் 150,000க்கும் அதிகமான மக்களுக்கு நிவாரணத்தை விநியோகிக்க படையினர் உதவி

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலும் நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக யாழ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை விநியோகிப்பதற்கு யாழ் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகளுக்கு யாழ் பாதுகாப்புப்படை தலைமையகத்தில் உள்ள படையினர்  உதவி அளித்தனர்.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அகதிகள் இலங்கைக்குள் அத்துமீறி நுழைய இடமளிக்கப்படமாட்டாது - கடற்படை தளபதி

இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொரோனா அச்சம் காரணமாக இலங்கைக்குள் அகதிகளாக அத்துமீறி நுளைய முயற்சிப்பவர்களை தடுக்கும் வகையில் இலங்கையின் கடல் பிராந்தியங்கள் மற்றும் கடலோரப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தமது துறைசார் அறிவைப் பகிர்ந்து கொள்ள இலங்கை புத்திஜீவிகள் முன்வருகை

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான பொறிமுறையைக் கண்டறியும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், புத்திஜீவிகள் மற்றும் பல்கலைக்கழக கல்வியாளர்கள் உள்ளடங்கிய நிபுணத்துவ குழு ஒன்று, துறைசார் அறிவு மற்றும் தொழில்நுட்ப உள்ளீடுகளைப் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கையாள கடற்படையினரால் உருவாக்கப்பட்டுள்ள 'மெடி மேட்' ஸ்மார்ட் உபகரணம்

இலங்கை கடற்படையினர், டொக்டர் நெவில் பெனாண்டோ போதனா வைத்தியசாலைக்கு தொலைவிலிருந்து இயக்கக்கூடிய 'மெடி -மேட்' எனும் ஸ்மார்ட் உபகரணத்தை நேற்று (ஏப்ரல்,08)கையளித்தனர்.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

முல்லேரியா வைத்தியசாலை வார்டுகளில் இலங்கை விமானப்படையினரால் கண்காணிப்பு கேமரா தொகுதி நிறுவல்

முல்லேரியா தள வைத்தியசாலையில் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்கும் ஒலிபெருக்கி சிஸ்டம் மற்றும் 4 வார்டுகளுக்கான வை-பை மூலம் இணைக்கப்பட்ட கண்காணிப்பு கெமரா தொகுதி என்பன இரத்மலானை விமானப்படை தள இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்பு பொறியியல் பிரிவின் தொழில்நுட்ப குழுவினால் நிறுவப்பட்டது.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வரையறுக்கப்பட்ட'பெயார் பெர்ஸ்ட்' காப்புறுதி நிறுவனத்தினால் 'கொரோனா வைரஸ் பாதுகாப்பு நிதியத்திற்கு' ரூ. 10 மில்லியன் நன்கொடை

பெயார்பக்ஸ் குளோபல் குழுமத்தின் இணை நிறுவனங்களில் ஒன்றான வரையறுக்கப்பட்ட'பெயார் பெர்ஸ்ட்' காப்புறுதி நிறுவனத்தினால் 'கொரோனா வைரஸ் ஒழிப்பு நிதியத்திற்கு' ரூ. 10 மில்லியன் நன்கொடையளிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் அரசாங்கத்தின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந் நிதி வழங்கப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சமூக வலைத்தளத்தில் வதந்திகளை பரப்பிய நபர்கள் பொலிஸாரினால் கைது

கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான காணொளிகளை சமூக ஊடகங்கள் ஊடாக பதிவேற்றிக் கொண்டிருந்த கெலனியமுல்லவில் வசிக்கும் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இன்று அதிக எண்ணிக்கையிலான ஊரடங்கு சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிப்பு

இன்று (08) அதிகாலை 6.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தினுள் அதிக எண்ணிக்கையிலான ஊரடங்கு சட்ட மீறல்கள் மூலம்  சுமார் 1,800 கைதுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கைவிடப்பட்ட வீஒஏ கட்டிடத்தை புதியதொரு தனிமைப்படுத்தும் வைத்தியசாலையாக இராணுவத்தினர் மாற்றியுள்ளனர்

40 கட்டில்களுடனான  படுக்கை வசதிகளைக்கொண்டதும்,  மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பபு கருதியும் தன்னியக்க பைலட் வாகனங்கள் மற்றும் ரோபோ தொழிநுட்பம் கொண்ட தனிமைப்படுத்தும் வைத்தியசாலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாக சட்ட வல்லுநர் ராஜா குணரத்ன நியமனம்

மனிதாபிமான சட்ட வல்லுநர் ராஜா குணரத்ன,  அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாக  நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொலிஸ் நிலையங்களில் தேவையற்ற வரிசைகளை குறைப்பதற்காக ஊரடங்கு விதத்தில் புதிய சுற்றறிக்கை வெளியீடு

ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான புதிய முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப பொலிஸ் தலைமை அலுவலகம், மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம், பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஆகியவற்றின் ஊடாக 4 முறைகளைக் கொண்ட புதிய நடைமுறையின் கீழ் ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையின் மனிதாபிமான செயற்பாடுகள் விரிவாக்கம்; வெளிநாட்டு கப்பலில் பணிபுரியும் இலங்கை சிப்பந்தியை நாட்டுக்குள் தரையிறக்க ஏற்பாடு

எம்எஸ்சி 'மெக்னிபிக்கா' எனும் வெளிநாட்டு கப்பலில் பணிபுரிந்த இலங்கையரான அனுர பண்டார ஹேரத், கப்பலில் இருந்து தரை இறங்குவதற்கான ஏற்பாடுகள் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது. கப்பலில் இருந்த அவர், தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்கு இணங்க இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸை எதிர்த்துப் போரிடும் மருந்துகளை தயாரிக்குமாறு ஆயுர்வேத மருத்துவர்களிடம் அரசு கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தில் இலங்கையின் 60ற்கு மேற்பட்ட முன்னணி சுதேச மருத்துவ துறையினருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தின் தலைமையிலான தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலில் 3,372 க்கும் மேற்பட்டோர்

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் உட்பட மொத்தம் 3,169 பேர், முப்படையினரின் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ராஜகிரியாவில் உள்ள கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

முழுமையாக முடக்கும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை - பாதுகாப்பு செயலாளர்

நாட்டில் கொரோனா தாக்கம் தொடர்பான தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு, நாட்டினை முழுமையாக முடக்கும் (லொக்டவுன்) தீர்மானம் எதனையும் அரசாங்கம் எடுக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வரையறுக்கப்பட்ட அலையன்ஸ் காப்புறுதி லங்கா நிறுவனத்தினால் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை பரிசோதிக்கும் இயந்திரம் அன்பளிப்பு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை பரிசோதிக்கும் இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்காக வரையறுக்கப்பட்ட அலையன்ஸ் காப்புறுதி லங்கா நிறுவனத்தினால் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் தேசிய பாதுகாப்பை பேணுவதில் இராணுவம் அதிக கவனத்துடனே உள்ளது - பாதுகாப்பு செயலாளர்

  • எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள, புலனாய்வு அமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு

முழு உலகமும் கொரோனா வைரஸ் அச்சத்தில் மூழ்கியுள்ள நிலையில், வைரஸைக் கட்டுப்படுத்த சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வரும் இலங்கை...


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil