--> -->

செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

244 இராணுவ அதிகாரிகள் ஜனாதிபதியினால் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 244 அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தரமுர்த்தப்பட்டுள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் பயங்கரவாதம் மேலோங்க இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் அடிப்படைவாத அமைப்புக்களை மேலும் இந்நாட்டில் செயற்படுவதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார். 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை இராணுவத்திற்கு மேலதிக பயிற்சி வசதிகளை வழங்குவதாக ரஷ்ய ஜெனரல் உறுதியளிப்பு

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ரஷ்ய குடியரசின் படைத்தளபதி ஜெனரல் ஒலேக் சல்யுகோவ் இலங்கை இராணுவத்திற்கு தேவையான மேலதிக பயிற்சி வசதிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரஷ்ய நாட்டின் இராணுவ தளபதி இம் மாதம் (3) ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்

பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது அழைப்பையேற்று ரஷ்ய இராணுவத்தில் 45 வருடங்கள் சேவையாற்றிய ரஷ்ய குடியரசின் இராணுவ தளபதியான ஜெனரல் ஒலேக் சல்யுகோவ் (Oleg Salyukov) அவர்கள் இம் மாதம் (3) ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இவர் இலங்கையில் 5 நாட்கள் தங்கியிருப்பார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ்சுக்கு எதிராக இராணுவத்தினரின் முன்னெடுப்புடன் தயார் படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட இடம்

பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவமானது சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து வரும் இலங்கையர்களை கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் முகமாக இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தி வைப்பதற்காக இரண்டு புதிய தங்குமிட வசதிகளை தியத்தலாவையில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையுடன் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்ள பாகிஸ்தான் உறுதி

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை வெற்றிகரமாக  முறியடிக்கும் செயற்பாடுகளுக்கு   புலனாய்வு தகவல்களை பகிர்வதனூடாக  முழுமையான ஒத்துழைப்பு வழங்க  பாக்கிஸ்தான்  உறுதியளித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி திருமதி குணரத்ன கடமைகளை பொறுப்பேற்பு

பாதுகாப்பு அமைச்சு சேவா வனிதா பிரிவின் புதிய தலைவியாக திருமதி. சித்ராணி குணரத்ன    தனது கடமைகளை  இன்று (ஜனவரி, 30)பொறுப்பேற்றுக்கொண்டார்.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களை ஒழுங்குபடுத்தும் பாதுகாப்பு அமைச்சு

பாதுகாப்பு கடைமையில் ஈடுபடுவோருக்குக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்துதல், புதிய பாதுகாப்பு நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் அனுமதி பத்திரங்களை  புதுப்பித்தல் உள்ளிட்ட தனியார் பாதுகாப்பு சேவைகளை  ஒழுங்குபடுத்த பாதுகாப்பு அமைச்சு  நடவடிக்கை எடுத்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க இலங்கைக்கு பாக்கிஸ்தான் ஒத்துழைப்பு

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் செயற்பாடுகளை முறியடித்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு பாக்கிஸ்தான் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் உஹான் நகரில் தரையிறங்கி 32 இலங்கை மாணவர்களையும் அழைத்துவர ஜனாதிபதி ராஜபக்ஷ அனுமதி

நேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் உஹான் நகர விமான நிலையத்தில் தரையிறங்க பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் விண்ணப்பம் ஒன்றை  இன்று வழங்கியுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிலிப்பைன்ஸ் கடற்படையின் இரு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்

பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான “ரெமன் அல்கராஸ்' மற்றும் 'டாவோ டெல்சூர்' என்ற கப்பல்கள் மூன்று நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கேரள கஞ்சா கடத்தல் இராணுவத்தினரால் முறியடிப்பு

இலங்கை இராணுவத்தினர், இன்று (26)  காலையுடன் நிறைவுற்ற சுமார் 12 மணி நேர விஷேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் சுமார் 24 கிலோ கேரள கஞ்சா மற்றும் 99.5 அடி முதுரை மரகுற்றிகளையும் கைபற்றியுள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

காணாமல் போன 20,000 பேர் இறந்துவிட்டதாக கூறப்படும் கூற்றை ஜனாதிபதி ராஜபக்ஷ மறுப்பு

காணாமல் போனதாக பட்டியலிடப்பட்ட 20,000 பேர் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மேற்கோள் காட்டி ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அரசாங்கம், ஒருங்கிணைந்த அமைப்பின் ஊடாக முழு அரச இயந்திரத்தையும் டிஜிட்டல் மயமாக்கவுள்ளது

அரசாங்கம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) மேற்பார்வை மற்றும் நிர்வாகத்தின் கீழ் தகவல் தொலைதொடர்பு தொழில்நுட்பம் (ICT) மூலம் ஒருங்கிணைந்த அமைப்பின் ஊடாக முழு அரச பொறிமுறையையும் டிஜிட்டல் மயமாக்கவுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஒழுக்கமிகுந்த பிரஜைகளை உருவாக்க மாணவ படையணியை பிரபல்யமாக்குவது அவசியமாகும் - பாதுகாப்புச் செயலாளர்

பாடசாலைகளில் மாணவ படையணியை பிரபலபடுத்துவதன் மூலம் ஒழுக்க விழுமியங்களை  பேணி சட்டத்தை மதிக்கும் பிரஜைகளை உருவாக்க முடியும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் வேண்டுகோள்

திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த செயல்திறன் மிக்க உத்திகளை மேற்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு பொலிஸாரிடம் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இணைய குற்றங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசினால் புதிய சட்ட மூலம்

சமூக ஊடகங்களில் அவதூறான பதிவுகள் மற்றும் கருத்துக்கள் வெளியிடுவதனை தடுப்பதற்கு  புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதுடன்  சமூக ஊடகங்கள் வாயிலாக  வெறுப்புனர்வை பரப்பும் வகையிலான   இன,மத ரீதியாக அமைந்த  பதிவுகளை  உடனடியாக அகற்றும் பொறிமுறையையும் பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்த உள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொதுமக்கள் மற்றும் பொலிசாரின் பிரச்சினைகளை தீர்க்க ' பொலிஸ் குறை தீர்த்தல் தினம்

பொலிஸார் மீதான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கும், பொலிஸார் மத்தியில் நிலுவையில் உள்ள நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில்  ‘பொலிஸ் குறை தீர்த்தல் தினம்’ ஜனவரி 29ம் திகதி பத்தரமுல்லவில் உள்ள சுஹுரூபாயவில் நடைபெறவுள்ளது.  

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு உபகரண கொள்வனவிற்காக இந்தியா 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

பாதுகாப்பு உபகரணங்களை   கொள்வனவு செவதற்காக  இந்தியாவினால்  இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்  கடனுதவி வழங்குவதற்கு   இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  அஜித் டோவல் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (ஜனவரி,18) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிவிலியன் ட்ரோன் பாவனைக்கான தடை அரசினால் நீக்கம்

கடந்த ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் ட்ரோன் கமராக்களை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது. ட்ரோன் பாவனைகளுக்கான புதிய விதிமுறைகளுடன் ட்ரோன் பாவனைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நேற்றைய தினம் நீக்கியது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய உப வேந்தராக மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் கடமைகளை பொறுப்பேற்பு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் 2020 ஜனவரி 16ஆம் திகதி தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையுடனான பாதுகாப்பு உறவை மேம்படுத்த ரஷ்யா உறுதி

நாட்டின் பாதுகாப்பு பிரச்சினைகளை கையாள்வதற்கு, இராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தை  பாராட்டியுள்ள ரஷ்ய அரசு, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவும்  உடன்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சந்தஹிரு சேய தூபியின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் பணிப்பு

இலங்கையின் நான்காவது உயர்ந்த  தாது கோபுரமான சந்தஹிரு சேய  தூபியின் எஞ்சியுள்ள நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு சமபந்த்தப்பட்ட பாதுகாப்பு படை அதிகாரிகளை பாதுகாப்புச் செயலாளர்  மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன பணித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய புலனாய்வு புதிய சட்டமூல வரைவிற்கு அரசு அங்கீகாரம்

தேசிய பாதுகாப்பினை பாதுகாக்கும் வகையில் நாட்டின் அனைத்து புலனாய்வு சேவைகளுக்கும் வலுப்படுத்தி ஒழுங்குபடுத்தும் வகையில் வரையப்பட்ட புதிய தேசிய புலனாய்வு சட்டமூல வரைவிற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை ஜனாதிபதி – பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் தைப்பொங்கலை கொண்டாடி மகிழும் இலங்கை தமிழ் சகோதர மக்களோடு நானும் இன்னைந்து கொள்கிறேன்.