செய்திகள்
Tamil
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஐஎச்எம்என்என் ஹேரத், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) இன்று சந்தித்தார்.
தீகவாபி தூபியின் முன்னைய பெருமை விரைவில் யதார்த்தமாகிவிடும் - பாதுகாப்பு செயலாளர்
முன்னர் தொடங்கப்பட்ட பயனற்ற முயற்சிகளைப் போலல்லாமல், இம்முறை தீகவாபி தூபியின் முன்னைய பெருமையை விரைவில் எம்மால் கண்டுகொள்ள முடியும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று (ஜன. 13) பாதுகாப்பு அமைச்சில் ஊடகங்களிடம் உரையாற்றும் போது உறுதியளித்தார்.
ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ் ஐ.ஷ்கோடா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (12) சந்தித்தார்.
தேர்ஸ்டன் கல்லூரி விழாவில் பாதுகாப்புச் செயலாளர் கலந்து கொண்டார்
பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷவினால் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது
புதிய இந்திய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேர்ணல் புனித் சுசில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார்.
'தீக்கவாப்பி நிதியத்திற்கு' 1.6 மில்லியன் ரூபா நன்கொடை
தென்கொரியாவை தளமாகக் கொண்டு இயங்கும் 'ஸ்ரீலங்காராம பௌத்த சங்கம்' தீக்கவாப்பி நிதியத்திற்கு 1.6 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை நன்கொடையாக வழங்கி வைத்தது.
பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமொடோர் முஹம்மட் ஷபிஉல் பாரி பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (ஜனவரி, 05) சந்தித்தார்.
அரசத் துறை நிறுவனங்கள் இராணுவத்தினால் கையகப்படுத்தவில்லை - பாதுகாப்பு செயலாளர்
இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் திட்டமானது ஒரு தற்காலிக நடவடிக்கையாகும் எனவும் அரச நிதியை சேமிக்கும் பொருட்டு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமையவே முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
Tamil
இலத்திரனியல் முறையில் காணி பதிவு செய்யும் முறைமை இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளரினால் ஆரம்பித்து வைப்பு
ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட மற்றுமொரு சேவையான இலத்திரனியல் முறையில் காணி பதிவு செய்யும் முறைமை (ந-டுயனெ சுநபளைவசல ளலளவநஅ) கொழும்பில் உள்ள பதிவாளர் நாயகம் அலுவலகத்தில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Tamil
Tamil
துருக்கி தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான துருக்கி தூதுவர் அதிமேதகு டெமெட் செகெர்சியோகுளு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார்.
இந்த அமைச்சிலிருந்து ‘வினைத்திறனான குடிமக்களை’ உருவாக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – பாதுகாப்புச் செயலாளர்
சமய அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவமளித்து பாதுகாப்பு அமைச்சு இன்று புத்தாண்டு தினத்தை கொண்டாடியது.
ஆயுதம் ஏந்த எவருக்கும் அனுமதியில்லை – பாதுகாப்புச் செயலாளர்
பிரிவினைவாதத்திற்கோ தீவிரவாதத்திற்கோ ஒருபோதும் இடமில்லை என்றும் அடுத்த ஆண்டு முதல் இது போன்ற முயற்சிகளை தடுக்க மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று (31, 2020) தெரிவித்தார்.
Tamil
ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி
புத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கும், உறுதியுடன் முன்னேறுவதற்கும் எம்மை ஊக்குவிக்கின்றது. எனவே, 2021 ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடனும், திடவுறுதி மற்றும் அர்ப்பணிப்புடனும் நாம் வரவேற்கிறோம்.
தேசிய மாணவர் படையணியின் புதிய பணிப்பாளர் நியமன கடிதத்தை பெற்றுக் கொண்டார்
தேசிய மாணவர் படையணியின் 13ஆவது பணிப்பாளராக மேஜர் ஜெனரல (ஓய்வு) பி.டபிள்யு. பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டியில் உள்ள புனித தந்தத்திற்கு பாதுகாப்பு செயலாளர் மரியாதை செலுத்தினார்
கண்டிக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, அங்கு வைக்கப்பட்டுள்ள புனித தந்தத்திற்கு இன்று (டிச 29 ) மரியாதை செலுத்தினார்.
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) சற்று முன்னர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்.
நத்தார் வாழ்த்துச் செய்தி
உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் இறைவன் மீதான பக்தியுணர்வை தூண்டும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது உயிர்ப்பு விழாவுக்கு அடுத்ததான உன்னதமான சமயப் பண்டிகையாகும். இது இயேசு நாதர் போதித்த மற்றும் நடைமுறையில் வாழ்ந்துகாட்டிய அமைதி, அன்பு, இரக்கம், சகவாழ்வு, கருணை போன்ற பண்பட்ட மனித சமூகத்தின் அடித்தளத்தை வடிவமைக்கும் உன்னத பெறுமானங்களை உள்ளடக்குகிறது. சமூக ரீதியாக, நத்தார் கிறிஸ்தவ குடும்பங்கள் ஒன்றுகூடுவதற்கும், பரிசுகளை பரிமாறிக்கொள்வதற்கும், பகைமைகளை மறந்து பிணைப்பினை புதுப்பிப்பதற்குமான ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாகும்.
Tamil
பிரான்ஸ் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் அதிமேதகு எரிக் லவர்து பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (டிசம்பர்.23) சந்தித்தார்.
தீக்கவாப்பி தூபியின் புனர்நிர்மான பணிகளுக்கு ரூ.5 மில்லியன் நன்கொடை
ஸ்ரீ சம்போதி விகாரையின் விகாராதிபதியும் பௌத்தய தொலைக்காட்சி சேவையின் தலைவருமான பொரலாந்த வஜிரக்ன தேரோ, தீக்கவாப்பி தூபியின் புனர்நிர்மான பணிகளுக்காக 5 மில்லியன் ரூபா நிதியினை நன்கொடையாக வழங்கி வைத்தார்.