செய்திகள்
ரியல் எஸ்டேட் மற்றும் குவாடரிங் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைப் பொறுப்பேற்பு
கெமனு ஹேவா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெணான்டோ அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் மற்றும் குவாடரிங் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைப் பொறுப்பை திங்கட் கிழமை (09) ஏற்றார்.
ரணவிரு சேவா அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்
ரணவிரு சேவா அதிகார சபையின் புதிய தலைவராக ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ சேவையானது தாய் நாட்டிற்கு பாரிய அர்ப்பணிப்பு என்று பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு
ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையத்திற்கு பாதுகாப்பு செயலாளரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் இன்று (9) ஆம் திகதி காலை உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
பாதுகாப்பு செயலாளர் புதிய இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்கள் பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள அகுறேகொட புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதிக்கு இன்று (டிசம்பர், 09) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இலங்கை கடற்படை 69வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
இலங்கை கடற்படை தனது 69வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர். 09) கொண்டாடுகிறது.
பிரிகேடியர் பிரியங்கர பெணான்டோவிற்கு இராஜதந்திர எதிர்ப்பு இருந்ததாக அரசாங்கம் தெரிவிப்பு
முன்னால் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர், பிரிகேடியர் பிரியங்கர பெணான்டோவுக்கு எதிராக இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா சமவாயத்தின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பு “ஒரு அரசியல் நோக்கம் கொண்டது” என இலங்கை அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரிக்கு விஜயம்
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்கள் சப்புகஸ்கந்தயிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரிக்கு இன்று (டிசம்பர், 07) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தலைவராக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கடமைகளை பொறுப்பேற்பு
தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவராக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்கள் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
பாதுகாப்பு ஊடகப் பிரிவுகளை அரசாங்கம் சீரமைப்பு
இராணுவம் தொடர்பான செய்திகளை மேலும் திறம்பட பரவலாக்கம் செய்யும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ஊடக பிரிவுகளை அரசாங்கம் சீரமைக்கவுள்ளது.
சுவிட்சர்லாந்திற்கு தமது உள்நாட்டு பணியாளரை விடுவிக்க சுவிஸ் தூதரகம் விடுத்த கோரிக்கையை அரசு நிராகரிப்பு
அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகவும், தூதரக தகவல்களை வெளியிட அச்சுறுத்தியதாகவும் கூறிய உள்நாட்டு பெண் பணியாளரை மருத்துவ சிகிச்சைக்காக நாட்டிலிருந்து வெளியேற அனுமதிக்குமாறு சுவிஸ்சர்லாந்து தூதரகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளர் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் சந்திப்பு
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன WWV RWP RSP USP ndc psc MPhil அவர்கள் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களை இன்று ( டிசம்பர்,04) சந்தித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து பிராந்திய அமைதியை மீட்டெடுக்க இலங்கை உதவி - பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் குரேஷி
நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பாராட்டத்தக்கது என இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சாட் மஹ்மூத் குரேஷி அவர்கள் தெரிவித்த்துள்ளார்.
நாட்டில் இராணுவத் தலைமையிலான நிர்வாகத்தை நடத்துவதற்கான எந்த நோக்கமும் இல்லை - பாதுகாப்பு செயலாளர்
“நாட்டில் இராணுவ நிர்வாகமொன்றை முன்னெடுத்துச்செல்வதற்கான எந்த எண்ணமும் கிடையாது” என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) WWV RWP RSP USP ndc psc MPhil அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது - பாதுகாப்பு செயலாளர்
வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) WWV RWP RSP USP ndc psc MPhil அவர்கள் தெரிவித்தார்.
தொழில்துறை இரசாயனங்கள் பாதுகாப்பாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக தேசிய அதிகாரசபையை அரசு நிறுவும்
''தொழில்துறையில் திட்டமிடப்பட்ட இரசாயனங்கள் முறையான செயல்பாட்டிற்கு இடையூறு விளைவிக்காமல் தொழில்துறை இரசாயனங்கள் பாதுகாப்பாக பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் நோக்கில் தேசிய அதிகாரசபையினை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது '' என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன WWV RWP RSP USP ndc psc MPhil அவர்கள் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து தூதரக ஊழியரை கடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தை அரசு நிராகரிப்பு
கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் உள்நாட்டில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் தொடர்பாக கூறப்படும் குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசு தீவிர கவனம் செலுத்தி, 2019 நவம்பர் 25 திங்கள் அன்று இந்த விவகாரம் குறித்து உடனடியான முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது.
பாதுகாப்பு செயலாளர் கண்டியில் உள்ள புனித சின்னங்களை தரிசிப்பு
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்கள் இன்று (நவம்பர், 30) தலதா மாளிகையில் அமைந்தள்ள புனித தந்ததாதுவினை தரிசிப்பதற்காக கண்டிக்கு விஜயம் செய்தார்.
பாதுகாப்பு செயலாளர் பிரதமருடன் சந்திப்பு
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கௌரவ. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நேற்று மாலை (நவம்பர், 29) சந்தித்துள்ளார்.
கெளரவ. சமல் ராஜபக்ஷ அவர்கள் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு
புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சமல் ராஜபக்ஷ அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை இன்று (நவம்பர், 29) பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர், கேணல் சஜ்ஜாத் அலி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 29) சந்தித்தார்.
ஜனாதிபதி புது டில்லியை சென்றடைந்தார்
இரண்டு நாள் அரசமுறை விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா பயணமான மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (28) பிற்பகல் புது டில்லியை சென்றடைந்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
ஜெனெரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் எயார் வைஷ் மார்ஷல் எச்.எம்.எஸ்.கே.பீ.கே. கொடகதெனிய அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 28) சந்தித்தார்.
போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் தூதுக் குழுவினர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் திருமதி.
புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக கெளரவ. சமல் ராஜபக்ஷ அவர்கள் நியமனம்
பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. சமல் ராஜபக்ஷ அவர்கள் புதன் கிழமையன்று (நவம்பர், 27) அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் மற்றும் நடைபாதை கடைகளை அகற்றும் முடிவு இல்லை
நாட்டில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் மற்றும் நடைபாதை கடைகள் ஆகியன பொலிசாரினால் அகற்றப்படவுள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவது தொடர்பாக எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள், நடைபாதை கடைகள் எனபவற்றை அகற்றுவது தொடர்பாக எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் பொலிசாரினால் அவ்வாறு எதுவும் அகற்றப்படவில்லை எனவும் அறியத்தருகின்றோம்.