--> -->

செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிழக்கு மாணவர்களுக்கு இலவச கல்வி கருத்தரங்கு

கிழக்கு பாதுகாப்பு படைத்  தலைமையகம் இவ்வருடம் க.பொ.தா. சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கிழக்கு  மாணவர்களுக்கு உதவியளிக்கும் வகையில் இலவச கல்வி கருத்தரங்குகளை கடந்த வாரம் நடாத்தியது. மூதூர்  பேர்ள்  கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் கடந்த புதன்கிழமை (நவம்பர், 20) ஏற்பாடு செய்யப்பட்ட   இவ் இலவச கல்வி கருத்தரங்கு, கிழக்கு பாதுகாப்பு படைவீரர்களது ஏற்பாட்டில்  இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு யுரி மடேரி அவர்கள் பாதுகாப்பு செயலாளர்  மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 25) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 22) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் சந்திப்பு

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான விஷேட சந்திப்பொன்று பாதுகாப்பு செயலாளர்   மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்கள் தலைமையில் இன்று (நவம்பர், 22) இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் சந்திப்பு

பொலிஸ் போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான விஷேட சந்திப்பொன்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்கள் தலைமையில் இன்று (நவம்பர், 22) இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

6ஆவது ஆசிய பசிபிக் மாநாடு வெற்றிகரமாக நிறைவு

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற  6ஆவது ஆசிய பசிபிக் மாநாடு வெற்றிகரமாக நேற்று (நவம்பர், 21) நிறைவுற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர்   மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 21) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படை தளபதி அவர்கள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 21) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் நியமிப்பு

புதிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட   திரு.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஊடக அறிக்கை

அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் எந்தவொரு அரசியல் பழிவாங்கல், கடத்தல் அல்லது தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என மக்கள் மத்தியில் எந்தவிதமான தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய பாதுகாப்பு செயலாளர் தமது கடமைகளை பொறுப்பேற்பு

புதிய பாதுகாப்பு செயலாளராக   நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளை இன்று (நவம்பர், 20) பொறுப்பேற்றுக்கொண்டார். 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய ஜனாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்ட  அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்  இன்று (நவம்பர் 18, 2019) அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெளி மகா சேயவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய அவர்கள் முன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

 

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்பு

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று (18) அநுராதபுரத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேரவாத கற்கை நிலையத்தில் கடற்படையினரால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

ஆனமடுவ, கறுவலகஸ்வெவ பிரதேசத்தில் அமைந்துள்ள சர்வதேச தேரவாத கற்கை நிலையத்தில் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றையதினம்   ஜனாதிபதி அவர்களினால் வைபவ ரீதியாக  திறந்துவைக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட க.பொ.தா. சாதாரன தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கில் அதிகளவான மாணவர்கள் பங்கேற்பு

இலங்கை இராணுவத்தினரால் இவ்வருடம்  (2019)  க.பொ.தா. சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கிளிநொச்சி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட  இலவச  உதவிக் கருத்தரங்கில் அதிகளவான மாணவர்கள் கலந்துகொண்டு நன்மையடைந்துள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

MOD ALERTS எனும் பெயரில் குறுந்தகவல் சேவை அங்குரார்ப்பணம்

நாட்டின் தேசிய பாதுகாப்பு, அவசரகால நிலைமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான முக்கிய செய்திகள் பொதுமக்களை விரைவாக சென்றடையச்செய்யும் வகையில் பாதுகாப்பு அமைச்சு ‘MOD ALERTS' எனும் புதிய குறுந்தகவல் சேவையினை ஆரம்பித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

கொழும்பு விகார மஹா தேவி பூங்காவில் உள்ள போர் வீரர்கள் நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற போர் வீரர்கள் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் அணிவிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் இன்று (நவம்பர், 10) கலந்து சிறப்பித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய இராணுவத் தலைமையகம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

ஸ்ரீ ஜயவர்த்தனபுர, பத்தரமுல்லை பகுதியில் அதிநவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இலங்கை இராணுவத் தலைமையகத்தின் அங்குரார்ப்பன மற்றும் உத்தியோகபூர்வ கையளிக்கும் நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று காலை (நவம்பர், 8) இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதி கோலாகலமாக நாளை திறக்கப்படவுள்ளது

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பகுதியில்  நிர்மாணிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதி  (இராணுவ பாதுகாப்பு கட்டிடத்தொகுதி) நாளை (நவம்பர் 08) திறக்கப்படவுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நீர் பாதுகாப்பு தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டல் நிகழ்வு

அண்மையில்  (ஒக்டோபர் 18) இலங்கை கடலோர பாதுகாப்பு படையினர் தெஹிவளை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு நீர் பாதுகாப்பு தொடர்பான மற்றுமொரு விழிப்பூட்டல் நிகழ்வொன்றினை  முன்னெடுத்துள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலி நாட்டில் அமைதிகாக்கும் பணிகளின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை கையளிப்பு

ஐ. நா.  பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் திட்டத்திற்கு அமைய மாலி நாட்டில் அமைதிகாக்கும் பணிகளில்  ஈடுபட்டிருந்த வேளையில்  உயிரிழந்த இரண்டு இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை நேற்றயதினம் கையளிக்கப்பட்டது.