--> -->

செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரஷியா மிதிவெடி நிபுனர்களுக்கு இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விளக்கமளிப்பு

இலங்கையில் நடைபெற்று வரும் இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான மிதிவெடி பிரிவின் செயல்பாட்டு நிலை செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கான விஜயமொன்றை ரஷ்ய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் யூரி ஸ்டாவிட்ஸ்கி தலைமையிலான ஒரு ரஷ்ய தூதுக்குழு, பொறியியல் படையணி தலைமையகத்தில் இம் மாதம் (12) ஆம் திகதி இந்த செயலமர்வு இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மித்திர சக்தி கூட்டுப் படைப் பயிற்சிகள்

இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினரிக்கிடையிலான மித்திர சக்தி கூட்டுப் படைப் பயிற்சியின் இறுதிக் கட்ட நடவடிக்கைப் பயிற்சிகள் இந்தியா பூனோயில் சிவனேரி எனும் பிரதேசத்தில் கட்டமைப்பு மற்றும் நடவடிக்கை சவால்கள் போன்றவற்றின் தலைப்புகளில் இடம் பெறுகின்றன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அஷோக் ராவோ அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர்ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று  சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய மாணவ படையணியின் புதிய பணிப்பாளர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

தேசிய மாணவ படையணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) ருவன்  குலதுங்க அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர்  ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று (டிசம்பர்.10) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்துவதில் புலனாய்வு சேவைகள் முக்கியபங்குவகிக்கின்றன - பாதுகாப்பு செயலாளர்

படைவீரர்கள், அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மற்றும் குழந்தைகள் உட்பட அவர்களது குடும்பங்களின் நலனை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்  தெரிவிப்பு


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிளிநொச்சியில் சாலை விபத்துகளைத் தடுக்க பொலிஸாரினால் சிறப்புத் திட்டம்

இரவு நேரங்களில் தெளிவாக  அடையாளக் காணத்தக்க வகையில் துவிச்சக்கர வண்டிகளுக்கும் டெக்டர்  வண்டிகளுக்கும் பளிச்சிடும் ஸ்டிக்கர்களை  ஓட்டும் நிகழ்வு அண்மையில் இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

அரசாங்க அச்சகத்தினால் 2019.12.10ம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2153/12 ஆம் இலக்கம் என்ற வர்த்தமானி அறிவித்தலின் படி 31 அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ்  பட்டியலிடப்பட்டுள்ளன.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையின் பச்சை நீல சுற்றாடல் பாதுகாப்பு கருத்திட்டத்திற்கு சீன தூதரகம் ஒத்துழைப்பு

கடற்படையின் பச்சை மற்றும் நீல சுற்றாடல் கருத்திட்டத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் சீன அரசினால்  இலங்கை கடற்படைக்கு 50  துவிச்சக்கர வண்டிகளும்  3 மின்சார வண்டிகளும்  நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கடற்படை  தலைமையகத்தில் இன்று  இடம்பெற்ற வைபவத்தின் போது இப்பொருட்கள் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஹருசமே எனும் ஜப்பானிய கடற்படை கப்பல் இலங்கைக்கு வருகை

ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான “DD - 102 ஹருசமே எனும் கப்பல் மூன்று நாள் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்றைய தினம் (டிசம்பர், 10) இலங்கையை வந்தடைந்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரியல் எஸ்டேட் மற்றும் குவாடரிங் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைப் பொறுப்பேற்பு

கெமனு ஹேவா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெணான்டோ அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் மற்றும் குவாடரிங் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைப் பொறுப்பை திங்கட் கிழமை (09) ஏற்றார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரணவிரு சேவா அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

ரணவிரு சேவா அதிகார சபையின் புதிய தலைவராக  ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ சேவையானது தாய் நாட்டிற்கு பாரிய அர்ப்பணிப்பு என்று பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு

ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையத்திற்கு பாதுகாப்பு செயலாளரான  மேஜர் ஜெனரல்  (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் இன்று (9) ஆம் திகதி காலை உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளர் புதிய இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்கள் பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள அகுறேகொட புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதிக்கு இன்று (டிசம்பர், 09) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படை 69வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை தனது 69வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர். 09)  கொண்டாடுகிறது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிரிகேடியர் பிரியங்கர பெணான்டோவிற்கு இராஜதந்திர எதிர்ப்பு இருந்ததாக அரசாங்கம் தெரிவிப்பு

முன்னால் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர், பிரிகேடியர் பிரியங்கர பெணான்டோவுக்கு எதிராக இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா சமவாயத்தின் கீழ்  வழங்கப்பட்ட தீர்ப்பு “ஒரு அரசியல் நோக்கம் கொண்டது” என இலங்கை அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரிக்கு விஜயம்

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்கள் சப்புகஸ்கந்தயிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரிக்கு  இன்று (டிசம்பர், 07) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தலைவராக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கடமைகளை பொறுப்பேற்பு

தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின்  தலைவராக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்கள்  தனது கடமைகளை இன்று  பொறுப்பேற்றுக்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு ஊடகப் பிரிவுகளை அரசாங்கம் சீரமைப்பு

இராணுவம் தொடர்பான செய்திகளை மேலும் திறம்பட பரவலாக்கம் செய்யும் வகையில்  பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ஊடக பிரிவுகளை அரசாங்கம் சீரமைக்கவுள்ளது.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சுவிட்சர்லாந்திற்கு தமது உள்நாட்டு பணியாளரை விடுவிக்க சுவிஸ் தூதரகம் விடுத்த கோரிக்கையை அரசு நிராகரிப்பு

அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகவும், தூதரக தகவல்களை வெளியிட அச்சுறுத்தியதாகவும் கூறிய உள்நாட்டு பெண் பணியாளரை மருத்துவ சிகிச்சைக்காக நாட்டிலிருந்து வெளியேற அனுமதிக்குமாறு சுவிஸ்சர்லாந்து தூதரகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளர் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் சந்திப்பு

பாதுகாப்பு  செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன WWV RWP RSP USP ndc psc MPhil  அவர்கள்  பேராயர்  கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகை அவர்களை  இன்று ( டிசம்பர்,04) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து பிராந்திய அமைதியை மீட்டெடுக்க இலங்கை உதவி - பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் குரேஷி

நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்  பாராட்டத்தக்கது என இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சாட் மஹ்மூத் குரேஷி அவர்கள் தெரிவித்த்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் இராணுவத் தலைமையிலான நிர்வாகத்தை நடத்துவதற்கான எந்த நோக்கமும் இல்லை - பாதுகாப்பு செயலாளர்

“நாட்டில் இராணுவ நிர்வாகமொன்றை முன்னெடுத்துச்செல்வதற்கான எந்த எண்ணமும் கிடையாது” என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) WWV RWP RSP USP ndc psc MPhil  அவர்கள் தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது - பாதுகாப்பு செயலாளர்

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) WWV RWP RSP USP ndc psc MPhil  அவர்கள் தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தொழில்துறை இரசாயனங்கள் பாதுகாப்பாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக தேசிய அதிகாரசபையை அரசு நிறுவும்

''தொழில்துறையில் திட்டமிடப்பட்ட இரசாயனங்கள் முறையான செயல்பாட்டிற்கு இடையூறு விளைவிக்காமல் தொழில்துறை இரசாயனங்கள் பாதுகாப்பாக பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் நோக்கில் தேசிய அதிகாரசபையினை  நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது '' என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன WWV RWP RSP USP ndc psc MPhil அவர்கள் தெரிவித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சுவிட்சர்லாந்து தூதரக ஊழியரை கடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தை அரசு நிராகரிப்பு

கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் உள்நாட்டில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் தொடர்பாக கூறப்படும் குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசு தீவிர கவனம் செலுத்தி, 2019 நவம்பர் 25 திங்கள் அன்று இந்த விவகாரம் குறித்து உடனடியான முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது.