செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மொபைல் அடிப்படையிலான பண பரிமாற்ற மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை

மொபைல் அடிப்படையிலான டிஜிட்டல் இ-வாலட் பணப் பரிமாற்ற முறை மற்றும் தனிநபர்கள் அச்சுறுத்தல் மூலம் கப்பம் பெறல் போன்ற மோசடி நடவடிக்கைள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.  


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலைதீவு, குவைத், மத்திய கிழக்கு, பங்களாதேஷ் நாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானம்

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாலை தீவு, குவைத், மத்திய கிழக்கு, பங்களாதேஷ் மற்றும் பிற நாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகளை வெளிவிவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு பரிசீலித்து வருகின்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவ ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் புதுமையான தீர்வுகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை தணிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தினால் செலவு குறைந்த புதுமையான கண்டுபிடிப்புகள் பல பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நேற்றையதினம் (மே,06) காட்சிக்கு வைக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புனித வெசாக் நோன்மதி தினச் செய்தி

cynfq;fpYk; thOk; ngsj;j kf;fSld; ,ize;J ,yq;if tho; ngsj;ju;fSk; ngsj;j rkaj;jpd; mjp cd;dj rka tpohthd ntrhf; gz;bifia kpFe;j rkag; gw;Wld; nfhz;lhLfpd;wdu;.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஆனந்தா கல்லூரியின் 75 - 80களில் கல்வி கற்ற பழைய மாணவர்களினால் முகக் கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகள் அன்பளிப்பு

ஆனந்தா கல்லூரியின் 75 - 80களில் கல்வி கற்ற பழைய மாணவர்களினால் ஒரு தொகுதி முகக் கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகள் என்பன அன்பளிப்பு செய்யப்பட்டன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

எதிர்வரும் போயா தினங்களில் படையினருக்கு நல்லாசி வேண்டி ஒளிவிளக்கு ஏற்றுமாறு செனஹச கல்வி, வள, ஆராய்ச்சி மற்றும் தகவல் மையம் வேண்டுகோள்

தன்னலமற்ற சேவைள் பலவற்றை நாட்டுக்கு அளிக்கும் படையினருக்கு நல்லாசி வேண்டி விஷேட நிகழ்வுகள் பல எதிர்வரும் வெசாக் போயா தினங்களில் செனஹச கல்வி, வள, ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை வகுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

குறைகள் மற்றும் தவறுகளை கவனத்திற்கொண்டு கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள செயத்திட்டங்க்களை வலுப்படுத்துவதன் ஊடாக அதனை வெற்றிகொள்ள வேண்டியுள்ளதாக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போராடும் முப்படை வீரர்களுக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் - பாதுகாப்பு செயலாளர்

முப்படை வீரர்களுக்கும் விசேடமாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போராடும் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட இலங்கை கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்திற்காக பாடசாலைகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றுதல் ஆதாரமற்றது - பாதுகாப்பு செயலாளர்

முப்படையினரை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு பாடசாலைகள தனிமைப்படுத்தும் நிலையங்களாக அமைக்குமாறு எவ்வித ஆலோசனைகளும் வழங்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் மதிப்பளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு ஊடகங்களிடம் வேண்டுகோள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுகாதார அதிகாரிகள் பரிசோதனை செய்யும் சந்தர்ப்பங்களில் தொற்றுக்குள்ளானவர்களின் வதிவிடங்களை பதிவு செய்து அவற்றை கான்பிக்கும்போது அவர்களின் தனிப்பட்ட விடயங்களுக்கு மதிப்பளித்து செயற்படுமாறு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிடம் பாதுகாப்பு அமைசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் அனைத்து விடுமுறைகளை பாதுகாப்பு அமைச்சினால் ரத்து

முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் பாதுகாப்பு அமைச்சினால் ரத்து செய்யப்படுவதாகவும் எனவே, அனைத்து படைவீரர்களையும் தத்தமது முகாம்களுக்கு திரும்பி அறிக்கையிடுமாறு பணித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெலிசர கடற்படைத் தளத்தில் உள்ள கடற்படை வீரர்களுக்கான பிசிஆர் பரிசோதனையை கடற்படை விரைவுபடுத்தியுள்ளது - கடற்படைத் தளபதி

வெலிசர கடற்படைத் தளத்தில் உள்ள கடற்படை வீரர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணிகளை விரைவுபடுத்த பட்டுள்ளதாகவும் மேலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி பூரணமாக முடக்கப்பட்டுள்ள தாகவும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

முகக்கவசங்கள் மற்றும் சேஜிகள் ஓவரோல் கிட் ஆகியவற்றை தொழில்துறை கற்கைகளுக்கான ஜீனியஸ் கல்லூரி மற்றும் எஸ் கே டி நிறுவங்களினால் பாதுகாப்பு அமைச்சுக்கு அன்பளிப்பு

குருணாகலிலுள்ள  தொழில்துறை கற்கைகளுக்கான ஜீனியஸ் கல்லூரி மற்றும் ஜா எலயிலுள்ள எஸ் கே டி உற்பத்தி நிறுவங்களினால் 2,000 க்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் மற்றும் 250 சேஜிகள் ஓவரோல் கிட் என்பவற்றை பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்தனவிடம் நேற்று (23) கையளித்துள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு ஜப்பானிய அரசு பாராட்டு

நாட்டில் கொரோனா வைரஸை எதிர்த்து செயற்படுவதற்கு சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் இராணுவம் மற்றும் பொலிஸாரின் வகிபாகத்தை ஜப்பானிய அரசு பாராட்டியுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏனைய நாடுகளிடமிருந்து இராணுவ உதவி பெற வேண்டிய அவசியம் கிடையாது - பாதுகாப்புச் செயலாளர்

இலங்கையில் கொரோன வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மற்ற நாடுகளிடமிருந்து இராணுவ உதவி பெற எந்த ஒரு அவசியமும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல்(ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் அரசினால் சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவார்கள்- பாதுகாப்பு செயலாளர்

சுமார் 270 க்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்கும் 500க்கும் அதிகமானனோரின் படுகாயத்திற்கும் காரணமான உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை,  திட்டமிட்டு, நிதியுதவியளித்து, ஆதரவளித்த அனைத்து குற்றவாளிகளையும் அரசாங்கம் வெளிக்கொண்டுவரும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வீடுகளில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு ஞாபகார்த்த தின நிகழ்வுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பொது நினைவு நாள் நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள கொழும்பு பேராயர் அதியுத்தம கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அனைத்து நினைவு நாள் நிகழ்வுகளையும் பொதுமக்கள் பங்கேற்பின்றி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.