செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் அரச துறையை நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கு இஸ்ரேலிய அரசாங்கம் உதவி

இலங்கையின் அரச துறை நவீனமயப்படுத்தல் மற்றும் இணைய பாதுகாப்பு அபிவிருத்திக்கு இஸ்ரேலிய அரசாங்கம் உதவ தயார்.  


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

டிபெக்ஸ்போ–20 பாதுகாப்பு கண்காட்சியில் இந்திய பாதுகாப்பு முக்கியஸ்தர்களுடன் பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

லக்னோவில் நடைபெறும் 11வது ‘டிபெக்ஸ்போ-2020’ பாதுகாப்பு கண்காட்சியில்  கலந்து கொள்ளுமாறு இந்தியாவினால் விடுக்கப்பட்ட  அழைப்பிற்கு அமைய  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இந்தியா சென்றடைந்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தின் ஒத்துழைப்பால் 163.4 மில்லியன் ரூபா பெறுமதியான 32 இலட்சம் கிலோ நெல் கொள்வனவு

நெல் சந்தைப்படுத்தல் சபை, கடந்த இரண்டு வார காலத்திற்குள் 163,430,000 ரூபா பெறுமதியான   3,268,600 கிலோ நெல்லை கொள்வனவு செய்வதற்கு  இலங்கை இராணுவம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதில் இலங்கைக்கு முக்கிய பங்குண்டு - பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி

பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதில் இலங்கையின் வகிபாகம் இன்றியமையாத ஒன்றாகும் என பாகிஸ்தான் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் முஜாஹித் அன்வார் கான் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் இலங்கையுடன்புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாகவும் உறுதியளித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் அட்மிரல் ஜெயனாத் கொலம்பகே நியமனம்

இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின்பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் அட்மிரல் ஜெயனாத் கொலம்பகே  நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க விஷேட நிவாரண காலம் அறிவிப்பு

அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமான முறையில் பாயன்படுத்தும் அல்லது தன்வசம் வைத்திருக்கும் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைப்பதற்கான ஒரு வார கால (பெப்ரவரி, 5 முதல்  12 வரை)  நிவாரண காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

முப்படை வீரர்களுக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

சேவையில் இருந்து சட்டவிரோதமாக படையிலிருந்து சென்ற  முப்படை வீரர்கள்,  சட்ட பூர்வமாக  சேவையிலிருந்து விலகிச்செல்வதற்காக அல்லது சேவையில் மீள இணைந்து கொள்வதற்கான  ஒரு வார கால பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

244 இராணுவ அதிகாரிகள் ஜனாதிபதியினால் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 244 அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தரமுர்த்தப்பட்டுள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் பயங்கரவாதம் மேலோங்க இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் அடிப்படைவாத அமைப்புக்களை மேலும் இந்நாட்டில் செயற்படுவதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார். 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை இராணுவத்திற்கு மேலதிக பயிற்சி வசதிகளை வழங்குவதாக ரஷ்ய ஜெனரல் உறுதியளிப்பு

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ரஷ்ய குடியரசின் படைத்தளபதி ஜெனரல் ஒலேக் சல்யுகோவ் இலங்கை இராணுவத்திற்கு தேவையான மேலதிக பயிற்சி வசதிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரஷ்ய நாட்டின் இராணுவ தளபதி இம் மாதம் (3) ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்

பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது அழைப்பையேற்று ரஷ்ய இராணுவத்தில் 45 வருடங்கள் சேவையாற்றிய ரஷ்ய குடியரசின் இராணுவ தளபதியான ஜெனரல் ஒலேக் சல்யுகோவ் (Oleg Salyukov) அவர்கள் இம் மாதம் (3) ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இவர் இலங்கையில் 5 நாட்கள் தங்கியிருப்பார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ்சுக்கு எதிராக இராணுவத்தினரின் முன்னெடுப்புடன் தயார் படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட இடம்

பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவமானது சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து வரும் இலங்கையர்களை கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் முகமாக இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தி வைப்பதற்காக இரண்டு புதிய தங்குமிட வசதிகளை தியத்தலாவையில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையுடன் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்ள பாகிஸ்தான் உறுதி

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை வெற்றிகரமாக  முறியடிக்கும் செயற்பாடுகளுக்கு   புலனாய்வு தகவல்களை பகிர்வதனூடாக  முழுமையான ஒத்துழைப்பு வழங்க  பாக்கிஸ்தான்  உறுதியளித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி திருமதி குணரத்ன கடமைகளை பொறுப்பேற்பு

பாதுகாப்பு அமைச்சு சேவா வனிதா பிரிவின் புதிய தலைவியாக திருமதி. சித்ராணி குணரத்ன    தனது கடமைகளை  இன்று (ஜனவரி, 30)பொறுப்பேற்றுக்கொண்டார்.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களை ஒழுங்குபடுத்தும் பாதுகாப்பு அமைச்சு

பாதுகாப்பு கடைமையில் ஈடுபடுவோருக்குக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்துதல், புதிய பாதுகாப்பு நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் அனுமதி பத்திரங்களை  புதுப்பித்தல் உள்ளிட்ட தனியார் பாதுகாப்பு சேவைகளை  ஒழுங்குபடுத்த பாதுகாப்பு அமைச்சு  நடவடிக்கை எடுத்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க இலங்கைக்கு பாக்கிஸ்தான் ஒத்துழைப்பு

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் செயற்பாடுகளை முறியடித்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு பாக்கிஸ்தான் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் உஹான் நகரில் தரையிறங்கி 32 இலங்கை மாணவர்களையும் அழைத்துவர ஜனாதிபதி ராஜபக்ஷ அனுமதி

நேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் உஹான் நகர விமான நிலையத்தில் தரையிறங்க பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் விண்ணப்பம் ஒன்றை  இன்று வழங்கியுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிலிப்பைன்ஸ் கடற்படையின் இரு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்

பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான “ரெமன் அல்கராஸ்' மற்றும் 'டாவோ டெல்சூர்' என்ற கப்பல்கள் மூன்று நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கேரள கஞ்சா கடத்தல் இராணுவத்தினரால் முறியடிப்பு

இலங்கை இராணுவத்தினர், இன்று (26)  காலையுடன் நிறைவுற்ற சுமார் 12 மணி நேர விஷேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் சுமார் 24 கிலோ கேரள கஞ்சா மற்றும் 99.5 அடி முதுரை மரகுற்றிகளையும் கைபற்றியுள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

காணாமல் போன 20,000 பேர் இறந்துவிட்டதாக கூறப்படும் கூற்றை ஜனாதிபதி ராஜபக்ஷ மறுப்பு

காணாமல் போனதாக பட்டியலிடப்பட்ட 20,000 பேர் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மேற்கோள் காட்டி ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அரசாங்கம், ஒருங்கிணைந்த அமைப்பின் ஊடாக முழு அரச இயந்திரத்தையும் டிஜிட்டல் மயமாக்கவுள்ளது

அரசாங்கம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) மேற்பார்வை மற்றும் நிர்வாகத்தின் கீழ் தகவல் தொலைதொடர்பு தொழில்நுட்பம் (ICT) மூலம் ஒருங்கிணைந்த அமைப்பின் ஊடாக முழு அரச பொறிமுறையையும் டிஜிட்டல் மயமாக்கவுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஒழுக்கமிகுந்த பிரஜைகளை உருவாக்க மாணவ படையணியை பிரபல்யமாக்குவது அவசியமாகும் - பாதுகாப்புச் செயலாளர்

பாடசாலைகளில் மாணவ படையணியை பிரபலபடுத்துவதன் மூலம் ஒழுக்க விழுமியங்களை  பேணி சட்டத்தை மதிக்கும் பிரஜைகளை உருவாக்க முடியும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் வேண்டுகோள்

திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த செயல்திறன் மிக்க உத்திகளை மேற்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு பொலிஸாரிடம் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இணைய குற்றங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசினால் புதிய சட்ட மூலம்

சமூக ஊடகங்களில் அவதூறான பதிவுகள் மற்றும் கருத்துக்கள் வெளியிடுவதனை தடுப்பதற்கு  புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதுடன்  சமூக ஊடகங்கள் வாயிலாக  வெறுப்புனர்வை பரப்பும் வகையிலான   இன,மத ரீதியாக அமைந்த  பதிவுகளை  உடனடியாக அகற்றும் பொறிமுறையையும் பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்த உள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொதுமக்கள் மற்றும் பொலிசாரின் பிரச்சினைகளை தீர்க்க ' பொலிஸ் குறை தீர்த்தல் தினம்

பொலிஸார் மீதான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கும், பொலிஸார் மத்தியில் நிலுவையில் உள்ள நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில்  ‘பொலிஸ் குறை தீர்த்தல் தினம்’ ஜனவரி 29ம் திகதி பத்தரமுல்லவில் உள்ள சுஹுரூபாயவில் நடைபெறவுள்ளது.