செய்திகள்
மேஜர் ஜெனரல் (ஓய்வு) டபிள்யு. ஆர். பலிஹக்கார பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பணிப்பாளராக நியமனம்
பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேஜர் ஜெனரல் (ஓய்வு) டபிள்யு. ஆர். பலிஹக்கார
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்த ஈரான் தூதுவர் வலியுறுத்தல்
இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான இரு தரப்பு ஒத்துழைப்பையும் நட்புறவையும் மேம்படுத்த இலங்கைக்கான ஈரானிய தூதுவர் முஹம்மட் சாயிரி அமிராணி வேண்டுகோள் விடுத்தார்.
செனஹச நிலையத்தின் தேவைகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் விசேட கவனம்
செனஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மத்திய நிலையத்தின் பிரதிநிதிகள் குழு இன்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களை சந்தித்தனர்.
இலங்கை அரசினை கலங்கப்படுத்தும் எவ்வித நோக்கமும் கிடையாது - சுவிட்சர்லாந்து தெரிவிப்பு
இலங்கையை கலங்கப்படுத்தும் எவ்வித நோக்கமும் தமக்கு இல்லை எனவும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பாக வருத்தம் தெரிவிப்பதாகவும் சுவிட்சர்லாந்து அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு வாழ்த்து செய்தி
பொருளாதாரம், அரசியல்,சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து
ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் மீளாய்வு
ஓய்வுபெற்ற படை வீரர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் மீளாய்வு கூட்டம் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன அவர்களின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் திங்களன்று (டிசம்பர் 30) இடம்பெற்றது.
லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியாக நியமனம்
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பும் துருக்கிய தூதுவருக்கு பாதுகாப்பு செயலாளர் பிரியாவிடை
தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்ஜா ஒஸ்துஹதார் இன்று (டிசம்பர் - 30) பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களைச் சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்டார்.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரண பொதிகள் அன்பளிப்பு
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது பணியாளர்களின் சுமார் 500க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அப்பியாச புத்தகங்கள், புத்தகப்பைகள் மற்றும் காலணிகளுக்கான கிப்ட் வவுச்சர்கள் உள்ளடங்கிய கற்றல் உபகரண பொதிகளை வழங்கிவைத்தது.
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் திறமைகளை பறைசாற்றும் இராணுவ பரா விளையாட்டு போட்டிகள்
22வது இராணுவ பரா விளையாட்டு போட்டிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (டிசம்பர், 27) சுகததாச உள்ளரங்கில் ஆரம்பமானது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை, பாதுகாப்பு அமைச்சிற்கு ஜனாதிபதி திடீர் கண்காணிப்பு விஜயம்
சேவையை பெற்றுக்கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்கு வருகைதருகின்ற எந்தவொருவரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காது உடனடியாக சரியான மற்றும் வினைத்திறனான சேவையை பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து அரச ஊழியர்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
பண்டிகை கால கொண்டாட்டங்களில் படையினரும் இணைவு - சிறார்களுக்கும் உதவிக்கரம்
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அண்மையில் (டிசம்பர்,24 )இராணுவம் ஏற்பாடு செய்த நிகழ்வின்போது யாழ் பிராந்தியத்திலுள்ள வறிய மாணவர்களுக்கு சுமார் நூறு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையில் சுனாமி அனர்த்தத்தின் 15 வருட ஞாபகார்த்த தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பு
இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (டிசம்பர், 26) 15 வருடம் பூர்த்தியடைகின்றது. இதனை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டதுடன் நாட்டின் 25 மாவட்டங்களிலும் பல்வேறு ஞாபகார்த்த தின நிகழ்வுகளும் சமய அனுஷ்டானங்களும் மேற்கொள்ளப்பட்டன.
நத்தார் வாழ்த்துச் செய்தி
சமாதானம், சகவாழ்வு ஆகியவற்றின் மகிமையை இவ்வுலகிற்கு எடுத்துரைத்த இயேசு பிரானின் உன்னத போதனைகளால் மக்கள் பக்குவமடந்துள்ள தருணத்தில் பிறக்கும் இந்த நத்தார், சிறியோர் முதல் பெரியோர் வரை உலக மக்கள் அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஒய்வு) ஆனந்த பீரிஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை மரியதை நிமிர்த்தம் இன்று (டிசம்பர். 24) சந்தித்தார்.
சீரற்ற காலநிலை காரணமாக 13 மாவட்டங்களில் பாதிப்பு
நாட்டில் நிலவும் தொடர்மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக 13 மாவட்டங்களைச் சேர்ந்த 112 பிரதேச செயலக பிரிவுகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக 19095 குடும்பங்களைச் சேர்ந்த 65ஆயிரத்து 294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருமலை கடற்கரை பிரதேசத்தின் சுத்திகரிப்பில் இணைந்துகொண்ட இந்திய கடற்படை தளபதி
இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுடன் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர், 22) திருகோணமலையிலுள்ள சாண்டி பே கடற்கரை பிரதேசத்தில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவதற்கே அரசு முன்னுரிமை அளிக்கிறது- பிரதமர் ராஜபக்ஷ
முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக தேசிய பாதுகாப்பை மீள ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
Tamil
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களுடன் சந்திப்பு
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று (டிசம்பர்,19 ) சந்தித்தார்.
சுவிஸ் தூதரக ஊழியரின் விசாரணையில் உரிய செயல்முறை பின்பற்றப்பட்டது - வெளிவிவகார அமைச்சர் குணவர்தன
சுவிஸ் தூதரக ஊழியர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிப்பதில் இரு நாடுகளும் மதிக்கும் சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு அடியிலும் உரிய செயல்முறை பின்பற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று தனது சுவிஸ் பிரதிநிதி இக்னாசியோ காசிஸ் அவர்களுக்கு உறுதியளித்தார்.
பாதுகாப்பு அமைச்சு - ஊடக மையத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க அவர்கள் பொறுப்பேற்பு
பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க அவர்கள் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கொழும்பு 03, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போதே தமது கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.
ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ் ஐ ஸகோதா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று (டிசம்பர், 18) சந்தித்தார்.
அமெரிக்க தூதுவர் டேப்ளிட்ஸ் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதிமேதகு திருமதி. அலைனா பி டேப்ளிட்ஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று (டிசம்பர், 17) சந்தித்தார்.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் 63 இராணுவ உயரதிகாரிகள் பதவியுயர்வு
முப்படைகளின் முனைஞரும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பரிந்துரைப்பின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இராணுவத்திலுள்ள உயரதிகாரிகள் 63 பேர் இம் மாதம் (16) ஆம் திகதி பதவியுயர்த்தப்பட்டனர்.