செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் இத்தாலிய கடற்படைக் கப்பல் அன்டோனியோ மார்செக்லியாவிற்கு விஜயம் செய்தார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று மாலை (பெப்ரவரி 07) இத்தாலிய கடற்படைக் கப்பல் அன்டோனியோ மார்செக்லியாவை பார்வையிட விஜயம் செய்தார். இக்கப்பல் புதன்கிழமை (பெப்ரவரி 05) இலங்கையை வந்தடைந்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

‘சுத்தமான இலங்கை’ திட்டத்தின் கீழ் பேரா ஏரியில் முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரால் சுத்திகரிப்பு

அரசாங்கத்தின் தொடர்ச்சியான 'சுத்தமான இலங்கை' முயற்சியின் ஒரு பகுதியாக, முப்படைகளும் சிவில் பாதுகாப்பு படையினர் (CSD), கொழும்பு மாநகர சபை (CMC) மற்றும் மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை இணைந்து இன்று (பெப்ரவரி 6) காலை பேரா ஏரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்திகரிப்பு பணியை மேற்கொண்டனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Royal Australian Naval Academy இல் நீரியல் அளவீட்டு பாடநெறியில் சிறந்த மாலுமிக்கான 'DUX' விருதை கடற்படை வீர்ர் ஆர்பிஜி சிந்தக வென்றார்

Royal Australian Naval Academy இல் 2024 செப்டெம்பர் 23 முதல் டிசம்பர் 13 வரை நடைபெற்ற அடிப்படை நீரியல் அளவீட்டு பாடநெறியில் பங்கேற்ற இலங்கை கடற்படையின் ஆர்பிஜி சிந்தக XS 114053 மாலுமி அந்த பாடநெறியின் சிறந்த மாலுமிக்கான 'DUX' விருதையும் வெனின் நினைவுப் பரிசையும்(WAINING MEMORIAL PRIZE) வென்றார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் நாயகம்
பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (SLRCS) பணிப்பாளர் நாயகம் கலாநிதி மகேஷ் குணசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) திங்கட்கிழமை (பெப்ரவரி 03) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
ஆற்றிய முழுமையான உரை

இம்முறை நாம் சிறப்பான சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல், இம்முறை எதிர்காலத்தை நோக்கியதாகவும், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் நாட்டின் மத்தியிலும் வாழும் மக்கள் எதிர்கால வளமான இலங்கை நாடு, நவீன இலங்கை தேசம் ஒன்றிற்காக கனவு காணும் தருணத்திலேயே நாம் இன்று சுதந்திரத்தை கொண்டாடுகிறோம்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய விமானப்படைத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்ட விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 03) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலத்தீவு தூதகரத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை
பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

இலங்கையிலுள்ள மாலத்தீவு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ஹசன் அமீர், இன்று (பிப்ரவரி 03) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பங்களாதேஷ் கடற்படைக் கப்பலை பார்வையிட
பாதுகாப்பு செயலாளர் விஜயம்

நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ள பங்களாதேஷ் கடற்படைக்குச் சொந்தமான PNS 'சொமுத்ர ஜோய்' கப்பலை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கொழும்பு துறைமுகத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை (ஜனவரி 31) விஜயம் செய்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புத்தக வெளியீட்டு விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து கொண்டார்

சனிக்கிழமை (பெப்ரவரி 1) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (KDU) கேட்போர்கூடத்தில் நடைபெற்ற ஜெனரல் ஜெரி ஹெக்டர் டி சில்வா (ஓய்வு) எழுதிய 'லவ் அண்ட் லூர் ஆஃப் தி வைல்ட்ஸ்' (Love and Lure of the Wilds) என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாகிஸ்தான் கடற்படை கப்பல் PNS ASLAT கொழும்பு வருகை

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (PNS) ASLAT உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு இன்று காலை (​பெப்ரவரி 01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகைதந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினால் கடற்படை மரபுகளுக்கமைய வரவேட்பளிக்கப்பட்டதாக கடற்படை ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

‘அமான் - 2025’ பல்முக பயிற்சியில் பங்கேற்பதற்காக விஜயபாகு கப்பல் இலங்கையை விட்டு வெளியேறியது

பாகிஸ்தான் கடற்படையால் ஒன்பதாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட AMAN-2025 பல்முக பயிற்சியில் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படையின் பிரதிநிதியாக, இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு இன்று (2025 ஜனவரி 30) கொழும்பு துறைமுகத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு இன்று புறப்பட்டது. கடற்படை மரபுப்படி கொழும்பு துறைமுகத்தில் இருந்து இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு புறப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய விமானப்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, இன்று (ஜனவரி 30) கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

77வது தேசிய சுதந்திர தின விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும்
தயார் நிலையில் உள்ளன

77 ஆவது தேசிய சுதந்திர தின விழா நாட்டின் ஒரு புதிய சதாப்தத்தை ஆரம்பிக்கும் சுதந்திர தின நிகழ்வாக அமையும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபயரத்ன இன்று (ஜனவரி 30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சுதந்திர விழா குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.  ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், மக்களின் உரிமைகளை நிலைநிறுத்தி, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சூழலை நிறுவுவதற்கான முயற்சியின் ஆரம்பமாக இது அமையும் என் கூறினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெளிவுபடுத்தல்

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதன் விளைவாக எழுந்துள்ள நிலைமை குறித்து தெளிவுபடுத்த, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட ஆகியோரின் தலைமையில் இன்று (ஜனவரி 29) பாதுகாப்பு அமைச்சில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.