--> -->

செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்து-பசிபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சரை
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வரவேற்றார்

இந்து-பசிபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் கௌரவ ஆன்-மேரி ட்ரெவல்யன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (அக். 10) இலங்கையை வந்தடைந்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் விஜயம்

மாத்தறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் நேற்று (ஒக்டோபர் 8) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொள்ளுப்பிட்டி பஸ் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு பாதுகாப்பு செயலாளர் உடனடி விஜயம்

கொழும்பிலிருந்து தெனியாயவிற்கு சென்றுக் கொண்டிருந்த பஸ் ஒன்றின் மீது கொள்ளுப்பிட்டியில் வைத்து ஒரு பாரிய மரம் விழுந்து விபத்துக்குள்ளானது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் புதிய மேற்பார்வைப்
பணிப்பாளர் நாயகமாக கேர்ணல் நளின் ஹேரத் பொறுப்பேற்பு

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் புதிய மேற்பார்வைப் பணிப்பாளர் நாயகமாக தற்போது அதன் பதில் பணிப்பாளரான (ஆராய்ச்சி) கேர்ணல் நளின் ஹேரத் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறுவதா? என்பதை அறிவார்ந்த மனித வளம் தீர்மானிக்க வேண்டும்

நாட்டை, பொருளாதார சவால்களிலிருந்து மீட்டெடுத்து போட்டித் தன்மைமிக்க பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதற்காக மனித வளத்தை ஒன்றுதிரட்ட வேண்டுமெனவும், சவால்களுக்கு மத்தியில் நாட்டை விட்டுச் செல்வதா? இல்லையா? என்பதை அறிவார்ந்த சமூகம் சிந்திக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரெமித்த பண்டார தென்னகோன் இன்று (ஒக்டோபர் 05) கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) செயற்பாட்டு அறைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

கொரிய குடியரசின் தூதுவர் அதிமேதகு மியோன் லீ இன்று (ஒக். 5) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமைச்சக ஊழியர்களுக்கான மருத்துவ முகாம்

பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிச் சங்கம் அமைச்சின் ஊழியர்களுக்கான மருத்துவ முகாம் ஒன்றை இன்று (அக் 05) ஏற்பாடு செய்துள்ளது. இந்த இரண்டு நாள் மருத்துவ முகாம் இன்று காலை அமைச்சு வளாகத்தில் ஆரம்பமானது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இராணுவ வீரர்களுக்கு வெண்கலப் பதக்கம்

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சார்ஜென்ட் நதீஷா ராமநாயக்க அவர்கள் புதன்கிழமை (ஒக்டோபர் 4) பிற்பகல் 4 x 400 மீ அஞ்சல் ஓட்டத்தில் (பெண்கள்) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவப் படையினரால் தம்பலகமுவ பிரதேச வைத்தியசாலையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

தம்பலகமுவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான மருந்து களஞ்சியசாலை மற்றும் ஆய்வுகூட கட்டிடத்தில் ஏற்பட்ட அவசர தீ, இலங்கை இராணுவப் படையினரின் தலையீட்டில் அணைக்கப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

75ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வளிமண்டலவியல் திணைக்களம்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் 75வது ஆண்டு நிறைவு விழா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் பங்குபற்றுதலுடன் திணைக்கள வளாகத்தில் இன்று (04)  நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்