செய்திகள்
15ஆவது தேசிய போர்வீரர் ஞாபகார்த்த தின நிகழ்வு
பிரதமரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது
தாய் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களின் 15வது தேசிய போர்வீரர் ஞாபகார்த்த தின பிரதான நிகழ்வு இன்று (மே 19)இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் கெளரவ தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் தூபிக்கு அருகில் நடைபெற்றது.
Tamil
புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் தென்னகோன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றார்
இலங்கை வந்தடைந்த புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவரும் உலக சமாதான தூதுவருமான குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் இன்று (மே 18) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.
Tamil
Tamil
Tamil
Tamil
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களின் குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற, மருத்துவ காரணமாக ஓய்வுபெற்ற இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விடயங்களை ஆராய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் விசேட வேலைத்திட்டம்
ஓய்வுபெற்ற, மருத்துவ காரணமாக ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் யுத்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விடயங்களை ஆராயும் நிகழ்ச்சி இன்று (மே 11) 53 ஆவது காலாட்படை பிரிவு தலைமையகத்தில் நடைபெற்றது.
Tamil
ரஷ்யா - உக்ரேன் போரில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படும் இலங்கை பிரஜைகள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள சிறப்புப் பிரிவு ஸ்தாபிப்பட்டுள்ளது
ரஷ்ய - உக்ரேன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை பாதுகாப்பு படை வீரர்களை சட்டவிரோத வழிகளில் ஆட் கடத்தல் செய்தல் தொடர்பான தகவல்களைப் திரட்டுவதற்கு விசேட பிரிவு ஒன்றை நிறுவியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
Tamil
Tamil
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொமாண்டோ படைப்பிரிவின் தலைமையகத்திற்கு விஜயம்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் இன்று (மே 06) கணேமுல்லையில் உள்ள இலங்கை இராணுவ கொமாண்டோப் படைப்பிரிவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள்
குழு பாதுகாப்பு அமைச்சிக்கு விஜயம்
எயார் கொமடோர் பைசல் முஹம்மத் கான் தலைமையிலான பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (மே 6) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தது.
2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பெளத்த தியான நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
களனியில் உள்ள நாகாநந்தா சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தினால் இன்று (மே 03) ஏற்பாடுசெய்யப்பட்ட உலகளாவிய பெளத்த தியான நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கலந்து கொண்டார்.
இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தார்.
தொழிலாளர் தினச் செய்தி
உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைவாக தொடங்கிய உலக தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக் கொண்டாட்டத்தின் போது , ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறோம்.
Tamil
புதிதாக நியமிக்கப்பட்ட பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஃபஹீம்-உல்-அஸீஸ் (ஓய்வு) இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
பங்களாதேஷில் நடைபெற்ற பிராந்திய செயலமர்வில் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கேர்ணல் நளின் ஹேரத்தினால் விஷேட சொற்பொழிவு.
"தெற்காசியாவிலிருந்து தொழிலாளர் புலம்பெயர்வோர் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள்" எனும் தலைப்பிலான பிராந்திய மாநாடு ஏப்ரல் 23ஆம் திகதி பங்களாதேஷில் இடம்பெற்றது.
தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தினால் ‘பாதுகாப்பு மற்றும் அமைதி காக்கும் பணியில் பெண்களுக்கு உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கு.
தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தினால் (INSS), School of Behavioural Forensics (NFSU), India மற்றும் ஐரோப்பிய பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (EUCTER), பிரஸ்ஸல்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து “பாதுகாப்பு மற்றும் அமைதி காக்கும் பணியில் பெண்களுக்கு உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’” எனும் கருப்பொருளில் கூட்டு இணையவழி கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு விடயங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகளின் 12வது சர்வதேச கூட்டம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கூடுகிறது
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் (2024) வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான 12 வது சர்வதேச கூட்டத்திற்கு உலகெங்கிலும் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டுள்ளனர்.
சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளை சம்பிரதாய பூர்வமாக மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பங்கேற்பு
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, பாரம்பரியங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அந்தவகையில், பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்கள், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இன்று காலை (ஏப்ரல் 16) ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு தேனீர் விருந்தில் கலந்துகொண்டனர்.