--> -->

செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கு தொடர்ச்சியான பயிற்சி உதவிகளை வழங்க பாகிஸ்தான் இராணுவ கூட்டுப் படைகளின் பிரதம அதிகாரி உறுதி

இலங்கையின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பாகிஸ்தான் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என  பாக்கிஸ்தான் கூட்டுப் படைத் தளபதிகள் குழுவின் தலைவரான ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா, NI (M) உறுதியளித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் வறிய மாணவர்களுக்கு நிவாரண உதவிகள்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இலங்கை இராணுவத்தினரால் வட பிராந்தியத்தில் உள்ள உடையார் கட்டில் உள்ள மாணவர்களுக்கு புதிய காலணிகள் அண்மையில் (பெப்ரவரி 05) வழங்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அத்தனகலு ஓயாவில் ஏற்பட்ட அடைப்பு இராணுவ உதவியுடன் நீக்கப்பட்டது

அத்தனகல்ல பிரதேச செயலக அலுவலகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இலங்கை இராணுவத்தினர் வடிகால் நீரின் அடைப்பை நீக்குவதற்கு தங்களின் உதவியை வழங்கினர். மரக்கிளைகள், இலைகளை நீக்கி மங்கலதிரிய பிரதேசத்தில் இருந்து மண் மேடுகளை கொண்டுவந்து அத்தனகல ஓயவின் அணைக்கட்டின் அடைப்பை நீக்கும் பணிகளை மேற்க்கொண்டனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு தொடர்பான புதிய முன்னேற்றங்களை அடையாளம் காண தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் களம் அமைத்துள்ளது - பாதுகாப்பு செயலாளர்

ஆய்வு, கல்வி மற்றும் வலையமைப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குவதன் மூலம் இலங்கையின் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையின் தேசிய பாதுகாப்பு சிந்தனைக் குழுவாக தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் (INSS) நடத்திய ஆய்வுகள் மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு கற்கைகள் இலங்கை அரசாங்கத்திற்கான தேசிய பாதுகாப்பு அணுகுமுறைகளை உருவாக்குவதில் சமீபத்திய பாதுகாப்பு முன்னேற்றங்களை அடையாளம்காண வழிவகுத்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடலோரப் பாதுகாப்புபடை அதிக கடலாமை குஞ்சுகளை கடலில் விடுவித்தது

இலங்கை கடலோரப் பாதுகாப்பு படை மிரிஸ்ஸ மற்றும் பலபிட்டியவில் இருந்து 140க்கும் மேற்பட்ட கடலாமை குஞ்சுகளை அண்மையில் கடலுக்கு விடுவித்தது. இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையினர் 13569 ஆமை முட்டைகளை பாதுகாத்து 1153 குஞ்சுகளை 2023 இல் கடலில் விடுவித்ததாக கடலோரப் பாதுகாப்புபடை தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

75ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நடைபெற்றது.

75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள், “நமோ நமோ தாயே நூற்றாண்டுக்கான முதற்படி” எனும் தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்று (04) முற்பகல் காலிமுகத்திடலில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிறப்பாக நடைபெற்ற தேசிய சுதந்திர தின அணிவகுப்புக்கு
பாதுகாப்பு அமைச்சு பாராட்டு

இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் “நமோ நமோ மாதா-நூற்றாண்டை நோக்கி ஒரு படி” என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று (பெப்ரவரி 04) கொழும்பு, காலி முகத்திடலில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

துருக்கி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சேர்வெட் ஒகுமுஸ் மரியாதை நிமிர்த்தம் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நேபாள பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

புது டெல்லியில் உள்ள நேபாள தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ராம் சந்திரா காத்ரி மரியாதை நிமிர்த்தம் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஐவரி கோஸ்ட் தூதுவருடன் சந்திப்பு

இலங்கைக்கான ஐவரி கோஸ்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அதிமேதகு Eric Camille N'dry இன்று (பெப்ரவரி 03) கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

உணவுப் பாதுகாப்பு துறைக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவை முக்கியமானது - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவை மிகவும் முக்கியமானதாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

விபத்தில் சிக்கிய உள்ளூர் மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர்

திருகோணமலை கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி படகு பாறையுடன் மோதி விபத்துக்குள்ளான நான்கு (04) உள்ளூர் மீனவர்களை கடற்படை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பங்களாதேஷ் மற்றும் நேபாளம் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை வருகை

பங்களாதேஷ் மற்றும் நேபாளம் வெளியுறவு அமைச்சர்கள் இன்று (பெப்ரவரி 02) இலங்கை வந்தடைந்தனர்.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சவூதி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கையில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் (கலாநிதி) முகமது எஸ்ஸா எச் அல்ஹர்பி, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை மரியாதை நிமித்தம் பாதுகாப்பு அமைச்சில் இன்று (பெப்ரவரி 02) சந்தித்தார்.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

யுத்தத்தினால் இழந்த உயிர்களை மீட்க முடியாவிட்டாலும் பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் – ஜனாதிபதி

போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இரசாயன ஆயுத உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகார சபையின் பணிப்பாளராக ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்களால் 2023 ஜனவரி 27 முதல் நடைமுறைக்கு வரும் படி இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கையை


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை நிலையம் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (ஜனவரி 31) பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

முப்படை வீரர்களுக்கு சலுகை விலையில் சீமெந்து வழங்க இன்ஸீ (INSEE) சிமெண்ட் நிறுவனம் பாதுகாப்பு அமைச்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

முப்படை வீரர்களுக்கு சலுகை விலையில் சீமெந்து வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. இதற்கமைய இன்ஸீ (INSEE) சிமெண்ட் நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று இன்று (ஜனவரி 30) பாதுகாப்பு அமைச்சில் கையெழுத்திடப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படை செல்ல கதிர்காமத்தில் 951வது நீர் சுத்திகரிப்பு
நிலையத்தை நிறுவியது

செல்ல கதிர்காமத்தில் இலங்கை கடற்படையால் (SLN) நிர்மாணிக்கப்பட்ட புதிய ரிவேர்ஸ் ஒஸ்மோசிஸ் (RO) நீர் சுத்திகரிப்பு நிலையம் அங்கு வசிக்கும் சுமார் 450 குடும்பங்களின் நீண்டகால தேவையான சுத்தமான குடிநீரை இலகுவாகப் ற்றுக்கொள்ள உதவியாக அமையும்.