--> -->

செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதி காக்கும் போர்வீரர்கள் நினைவேந்தல்

இலங்கையில் 1987-1990 காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டு வீரமரணம் அடைந்த இந்திய அமைதி காக்கும் படையின் வீரர்களின் நினைவேந்தல் மற்றும் அவர்களின் தியாகங்கள் இந்திய குடியரசு தினத்தை ஒட்டி வியாழக்கிழமை (ஜன. 26) பலாலியில் உள்ள இந்திய அமைதிப் காக்கு படை நினைவு தூபியில் நினைவுகூரப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சந்தஹிரு சேயவின் நிர்வாக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அனுராதபுரத்திலுள்ள சந்தஹிரு சேய ஸ்தூபியின் புதிய நிர்வாக கட்டிடம் இன்று (ஜனவரி 28) திறந்து வைத்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

SRIMED’ 9 வது குழு தெட்கு சுடானுக்கு புறப்பட தயாரக உள்ளது

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்களுக்காக தெட்கு சூடான் தரம் – 2 வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கான இலங்கை இராணுவ வைத்திய படையின் சிறிமெட் 9 வது குழு புறப்படுவதற்குச் முன்னர் புதன்கிழமை (25) வெரஹெரவில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ படையணி தலைமையக மைதானத்தில் அமைப்பின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

75 ஆவது சுதந்திர தினத்தை குறைந்த செலவில் பெருமையுடன்
கொண்டாட வேண்டும் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

குறைந்த செலவில் பிரமாண்டமாகவும் பெருமையாகவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (26) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலதிக அதிகாரங்களுடன் மேலும் பலப்படுத்தப்படும் - பாதுகாப்பு செயலாளர்

வரும் ஆண்டில், முன்மொழியப்பட்டுள்ள தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன சட்டத்தின் மூலம் கூடுதல் அதிகாரங்களுடன் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் வலுப்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வின்யார்ட் எடுகேஷன் நிறுவனத்துடன் உயர் கல்வி தொடர்பில் கலந்துரையாடல்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) மற்றும் வின்யார்ட் எடுகேஷன் (Vineyard Education) ஆகியவை சமீபத்தில் சர்வதேச மாணவர்களுக்கான


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாணவர் படையணியின் புதிய பணிப்பாளர் இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

தேசிய மாணவர் படையணியின் (NCC) புதிய பணிப்பாளர் பிரிகேடியர் ஜி.எஸ். பொன்சேகா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரேமித பண்டார தென்னகோன் அவர்களை இன்று (ஜனவரி 25) கொழும்பிலுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மேற்கு பாதுகாப்பு 300 படையினரால் இரத்த தானம்

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் 300 படையினரால் திங்கட்கிழமை (23) பனாகொடை ஸ்ரீ போதிராஜராமயில் இடம் பெற்ற இரத்த தான நிகழ்வில் நோயாளர்களின் நலன் கருதி இரத்த தானம் வழங்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நந்திக்கடல் மாணவர்களுக்கு இராணுவம் பூப்பந்து மைதானத்தை பரிசாக வழங்கியது

நந்திக்கடல் மாந்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பயிலும் மாணவர்களின் பூப்பந்து ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலை வேண்டுகோளின் பேரில் 652 வது காலாட் பிரிகேட் படையினர் பூப்பந்து மைதானத்தை நிர்மாணித்து புதன்கிழமை (ஜன. 18) திறந்து வைத்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு செயல்திட்ட கண்காட்சி நடைபெற்றது

பொறியியல் பீடத்தின் ஆராய்ச்சி பிரிவு (EFRC) ஏற்பாடு செய்த ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு செயல்திட்ட கண்காட்சி (FYPE) அண்மையில் பொறியியல் பீடத்தில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

CARAT - 2023 இருதரப்பு பயிற்சியின் கீழ் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணப்
பயிற்சிகள் தொடங்கியது

CARAT– 2023 இருதரப்பு பயிற்சியின் கீழ் மரைன் பயிற்சி (Marine Exercise - MAREX) 2023 ஜனவரி 21 ஆம் திகதி அமெரிக்க மரைன் படைப்பிரிவு, இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவு,


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரதெல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான மக்களை மீட்பதற்கு இராணுவம் உதவியது

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 112 வது காலாட் பிரிகேட் படையினர் வெள்ளிக்கிழமை (20) மாலை 7.00 மணியளவில் நுவரெலியா - ஹட்டன் வீதியில் ரதெல்ல பிரதேசத்தில் தரம் 10 மாணவர்கள் 41 பேர் ஆசிரியர்கள் 8


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இரத்தினபுரியில் 'அபி வெனுவென் அபி' திட்டத்தின் நிதி உதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட வீடு யுத்தவீரர் குடும்பத்திற்கு கையளிப்பு

பாதுகாப்பு அமைச்சின் ‘அபி வெனுவென் அபி’ நிதியத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை கையளிக்கும் நிகழ்வு ஜனவரி 21ஆம் திகதி இரத்தினபுரி அலுபொல, வேவல்வத்தையில் இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமெரிக்க கடற்படையின் ‘யுஎஸ்எஸ் எங்கொரேஜ்’ கப்பலைப் பார்வையிட
பாதுகாப்பு செயலாளர் விஜயம்

கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ‘யுஎஸ்எஸ் எங்கொரேஜ்’ கப்பலை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் இன்று (ஜனவரி 20) விஜயம் செய்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய மாணவர் படையணியின் புதிய பணிப்பாளர்
பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

தேசிய மாணவர் படையணியின் புதிய பணிப்பாளர் பிரிகேடியர் ஜி.எஸ்.பொன்சேகா இன்று (ஜனவரி 20) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்ப்பாணம் மண்டைதீவு றோமன் கத்தோலிக்க கல்லூரியில்
கடற்படையால் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்புடன், யாழ்ப்பாணம் மண்டைதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட றோமன் கத்தோலிக்க கல்லூரியின் கேட்போர் கூட கட்டிடம் 2023 ஜனவரி 19 ஆம் திகதி யாழ்ப்பாண ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

2,467 கிலோ பீடி இலைகளுடன் சந்தேகநபர்கள் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தொடுவாவ மேற்கு கடற்பரப்பில் இலங்கை கடலோரக் காவல்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 2,467 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் மூன்று டிங்கி படகுகள் என்பவற்றுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சு பணியாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு
குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாதுகாப்பு அமைச்சின் பணியாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று இன்று (ஜனவரி 17) பாதுகாப்பு அமைச்சில் நடத்தப்பட்டது. 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கர்னல் நளின் ஹேரத்தின் புத்தகம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

கர்னல் நளின் ஹேரத் எழுதிய " “STORY OF THE WORLD: Geopolitical Alliances and Rivalries Set in Stone” " என்ற புத்தகம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாலர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களும் கலந்துக் கொண்டார்.