செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஒஸ்டின் பெர்னாண்டோ தேசிய பாதுகாப்பு கல்லூரியில் உரையாற்றினார்

ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்கள் முப்படை மற்றும் போலீஸ் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட தேசிய பாதுகாப்புக் கல்லூரி மாணவர்களுக்கு புவிசார் அரசியல் மற்றும் மூலோபாயம் பற்றிய முக்கியமான விரிவுரையை அண்மையில் ஆற்றினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் சேனக பியன்வில நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வளர்ப்பதற்கு இந்திய
புதிய பிரதி உயர் ஸ்தானிகர் உறுதி

இலங்கைக்கான இந்திய புதிய பிரதி உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஆகஸ்ட் 11) இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் வரட்சி நிலையை அரசியலாக்க வேண்டாம் – பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் தென்னகோன்

நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை ஒரு பருவகால நிகழ்வு என்பதால் அதில் அரசியல் இலாபம் ஈட்ட எவரும் முயற்சிக்கக் கூடாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

லெப்டினன்ட் ஜெனரல் கொப்பேகடுவ மற்றும் ஏனைய போர்வீரர்களின்
31வது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது

மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, மறைந்த அட்மிரல் மொஹான் ஜயமஹா மற்றும் பல இராணுவ அதிகாரிகளின் 31வது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 8) அனுசரிக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புத்தளம் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை மீண்டும் கடலுக்குள் அனுப்ப கடற்படையினர் உதவி

புத்தளம் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய மின்கி இனத்தைச் சார்ந்த திமிங்கலம் ஒன்று இலங்கை கடற்படையினரின் உதவியுடன் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 8) பாதுகாப்பாக கடலுக்குள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பின் மூலம் மாங்குளம் பாடசாலை மாணவர்களுக்கு நூலகப் புத்தகங்கள் அன்பளிப்பு

மாங்குளம் மகா வித்தியாலயம் மற்றும் சண்முகரத்தினம் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் றோயல் கல்லூரியின் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பின் மூலம் நூலகப் புத்தகங்களை நன்கொடையாகப் பெற்றுக்கொண்டனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம்
திருகோணமலையில் விபத்துக்குள்ளானது

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று இன்று (ஆகஸ்ட் 8) திருகோணமலை சீனக்குடாவில் உள்ள விமானப்படை தளத்தில் விபத்துக்குள்ளானது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில்
ஏற்பட்ட தீ விபத்து அணைக்கப்பட்டது

கிளிநோச்சி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட வளாகத்தில் நேற்று (ஆகஸ்ட் 04) மாலை வேகமாகப் பரவி வந்த பெரும் காட்டுத்தீயை இலங்கை இராணுவத்தினர் அணைத்துள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ
மற்றும் அணியினருக்கு நினைவஞ்சலி

மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவமற்றும் அவரது குழுவினரான மேஜர் ஜெனரல் விஜயவிமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா, லெப்டினன் கேணல் எச்ஆர் ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜிஎச் ஆரியரத்ன, லெப்டினன் கேணல் வைஎன் பலிபான, கொமான்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன் கொமான்டர் சீபி விஜேபுர, மற்றும் சிப்பாய் டபிள்யூஜே விக்கிரமசிங்க ஆகியோருக்கு 31ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திம்பிரிகஸ்யாயவில் உள்ள புனித தெரேசா தேவாலயத்தில் வியாழக்கிழமை (ஓகஸ்ட் 3) விசேட ஆராதனை நிகழ்வு நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நோய்வாய்ப்பட்ட மீனவரை கரைக்கு அழைத்து வந்த இலங்கை கடற்படை படகு

பல நாள் மீன்பிடி படகொன்றில் சுகவீனமுற்றிருந்த உள்ளூர் மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டார். கடற்படை ஊடக தகவல்களுக்கமைய, குறித்த மீனவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) கலமெட்டிய மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 'வர்ஷன் புத்தா   03' (பதிவு எண். IMUL-A-0872 MTR) என்ற பல நாள் மீன்பிடி படகில் கடலுக்குச் சென்றுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வத்தளை பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படையின் உதவி

வத்தளை, பள்ளிய வீதியிலுள்ள வீடொன்றில் இன்று (2023 ஆகஸ்ட் 01) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தை கட்டுபடுத்தி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுப்பதற்காக கடற்படையினர் உதவி வழங்கினர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய கடற்படையின் ‘INS Khanjar’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Khanjar’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஜூலை 29) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் பிரிவு குருநாகலில் அமைக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர் மீண்டும் வலியுறுத்தல்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு பிரிவு குருநாகல் மாவட்டத்தில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (ஜூலை 28) மீண்டும் வலியுறுத்தினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

விஷேட அதிரடிப் படைக்கு ஐ.நா. பணிகளுக்கான இராணுவத் தயாரிப்பு
வாகனங்கள் வழங்கல்

இராணுவத்திற்கு ‘சாத்தியமில்லாதவை ஏதுமில்லை’ என்பதை நிருபிக்கும் வகையில் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணியின் படையினர் நாட்டிற்கு பெருமளவிலான அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கையின் பேரில் ஐ.நா பணிக்காக பயன்படுத்துவதற்கான இராணுவத்தினரினால் தயாரிக்கப்பட்ட 6 வாகனங்கள் விஷேட அதிரடி படையினருக்கு கையளிக்கப்பட்டன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

உடையார்கட்டு வறிய குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு நிர்மாணம்

உடையர்கட்டு சுதத்திபுரம் காலனியில் வசிக்கும் கூலித்தொழிலாளியான திரு விஜயகுமார் தனுஷனின் குடும்பத்திற்கு இலங்கை இராணுவம் புதிய வீடொன்றை நிர்மாணித்து அதனை பயனாளியிடம் கையளித்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கைக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம், சீனா உண்மையான நண்பனாக எங்களுடன் இருந்தது - பாதுகாப்பு செயலாளர்

 “சர்வதேச ரீதியில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, சீனா உண்மையான நண்பனாக இருந்து எங்களுடன் தோளோடு தோள் நின்று, எங்களுக்குத் தேவையான பரிந்துரைகளையும் ஆதரவையும் வழங்கியது”


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

எல்ல பகுதியில் ஏற்பட்ட தீயினை விமானப்படையினர் அணைத்தனர்

கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, பதுளை மாவட்டத்தின் எல்ல பகுதியில் நேற்று (ஜூலை 23) ஏற்பட்ட தீ இலங்கை விமானப்படை (SLAF) பெல் 212 உலங்குவானூர்தியின் மூலம் அணைக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சர்வதேச சதுப்புநில பாதுகாப்பு தினத்துடன் இணைந்து கடற்படையால் சதுப்புநில நடவு திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

ஜூலை 26 ஆம் திகதி ஈடுபட்ட சர்வதேச சதுப்புநில பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து, 2023 ஜூலை 14 மற்றும் 21 ஆம் திகதிகளில் கல்பிட்டி கப்பலாடி பிரதேசத்திலும் மல்வத்துஓய முகத்துவாரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சதுப்புநில மர நடுகைத் திட்டமொன்றை கடற்படையினர் மேற்கொன்டனர்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சீனாவில் நடைபெற்ற ‘ஷார்ப் பிளேட் -2023’ துப்பாக்கி சுடும் போட்டியில் இலங்கை இராணுவத்திற்கு ‘சிறந்த குழுப்பணி’ விருது

சீனாவின் உரும்கியில் சீன மக்கள் ஆயுதப் பொலிஸ் (PAP) படையின் பயிற்சி தளத்தில் ஜூலை 9-16 திகதிகளில் நடைபெற்ற ‘ஷார்ப் பிளேட்-2023’ சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இலங்கை இராணுவ துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு சிறந்த குழுப்பணிக்கான விருது வழங்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜப்பான் கடற்படை பிரதிநிதிகள் பதில் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ
பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தனர்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் (JMSDF) பிரதிநிதிகள் குழுவொன்று (ஜூலை 21) வெள்ளிக்கிழமை  பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

துருக்கி தூதுவர் பதில் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் அதிமேதகு டமெட் ஷெகர்ஜியளு, பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை இன்று (ஜூலை 21) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.