செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

லெபனானில் நடைபெற்ற பதக்க அணிவகுப்பில் இலங்கை படையின்
பங்களிப்பிற்கு பாராட்டு

லெபனானில் உள்ள லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் 14 இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவிற்கான சம்பிரதாய பதக்கம் வழங்கும் அணிவகுப்பு புதன்கிழமை (செப். 6) நகோராவில் உள்ள லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையக வளாகத்தில் உள்ள கிரீன்ஹில் சோடிர்மேன் முகாமில் நடைப்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை இன்று (செப். 11) கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடர வாய்ப்புள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சு: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல் 4 இன் பொய்யான
குற்றச்சாட்டுகளை உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது

உலகையே உலுக்கிய கொடூரமான, இரக்கமற்ற தாக்குதலுக்கு முகங்கொடுத்து - 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்-குழந்தைகள் மற்றும்வெளிநாட்டவர்கள் உட்பட கிட்டத்தட்ட 270 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டதுடன், இலங்கை மற்றும் சர்வதேச சமூகம் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாகிஸ்தானின் நீண்டகால உறவுகளை பாதுகாப்பு செயலாளர் நினைவு கூர்ந்தார்

கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் நேற்று (செப். 07) இடம்பெற்ற பாகிஸ்தானின் 58வது பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை விமானப்படையின் இலக்கம் 2 போக்குவரத்து விமானப் படை தனது 66வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் 01ஆம் திகதி இலங்கை விமானப்படைக்கு தனித்துவமான பணியைச் செய்யும் இலக்கம் 2 கனரக போக்குவரத்துப் படைப்பிரிவின் 66வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்த படைப்பிரிவு 1957ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் திகதி இலங்கை விமானப்படை கட்டுநாயக்கவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

எஹெலியகொடை பிரதேசத்திற்கு சிவப்பு மண்சரிவு
அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இரத்தினபுரி, எஹெலியகொடை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு 3 ஆம் நிலை (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தருக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பு

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் தம்மிக்க குமார இன்று (செப். 04) பத்தரமுல்லையில் உள்ள பாதுகாப்பு அமைச்சில்  பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் யாழ்பாண சாக்கோட்டை கடற்கரை சுத்தம்

யாழ்பாணம் பாதுகாப்புப்படை தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் இராணுவப் படையினர் அண்மையில் யாழ்ப்பாணம் சாக்கோட் கடற்கரையை பாதுகாக்கும் நோக்கில் சுத்தப்படுத்தினர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக
ரியர் அட்மிரல் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக ரியர் அட்மிரல் தம்மிக்க குமார இன்று (செப்டம்பர் 01) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ரியர் அட்மிரல் சஞ்சய் சச்தேவா தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பதினாறு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஓய்வு பெற்ற கொடி நிலை அதிகாரிகளின் சங்கம் ஏற்பாடு செய்த ‘மாஸ்டர் மைண்ட்ஸ் - 2023’ போட்டி நிகழ்வின் வெற்றியாளர்களுக்கு பாதுகாப்பு செயலாளரினால் விருதுகள் வழங்கிவைப்பு

இலங்கை ஓய்வு பெற்ற கொடி நிலை அதிகாரிகளின் சங்கம் ஏற்பாடு செய்த 'மாஸ்டர் மைண்ட்ஸ் - 2023' போட்டி நிகழ்வு பொரலஸ்கமுவ, கோல்டன் ரோஸ் ஹோட்டலில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ மருத்துவமனையின் லெப்டினன் கேணல் (டாக்டர்) கே. சுதர்ஷன் அவர்களுக்கு அமெரிக்க விருது

உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக நிறை கொண்ட சிறுநீரகக் கல்லை அகற்றி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த கொழும்பு இராணுவ மருத்துவமனையின் வைத்திய நிபுணர் லெப்டினன் கேணல் (டாக்டர்) குகதாஸ் சுதர்ஷன் அவர்கள் புதன்கிழமை (ஓகஸ்ட் 23) அமெரிக்க ஐக்கிய ஆராய்ச்சி பேரவையினால் அமெரிக்கவின் ஆண்டின் சிறந்த சிறுநீரக மருத்துவர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அதிகரித்து வரும் காட்டுத் தீ குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கவனம் செலுத்தினார்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் காட்டுத் தீ அதிகரிப்பு குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட பல்லின சமூக அமைப்பினால் இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ. 1.2 மில்லியன் பெறுமதியான கல்வி
புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு

க.பொ.த. (சாதாரண தரம்) பரிட்சையில் 9 ‘A’ சித்திகளுடன் சிறந்து விளங்கிய இராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கான ரூ.1.2 மில்லியன் பெறுமதியான புலமைப்பரிசில் உதவித்தொகைகள் ரணவிரு சேவா அதிகாரசபையினால் வழங்கி வைக்கப்பட்டது.