--> -->

செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ பிரிவினரால் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு உதவி

இலங்கை இராணுவ யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55ஆவது படைப்பிரிவின் தலைமையகம் யாழ்ப்பாணம் கெவில் பகுதியில் வசித்துவரும் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு வலுவூட்டும் வகையில் தையல் இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பளுதூக்கும் போட்டியில் இராணுவ பளுதூக்கும் வீரர்கள் சம்பியன்

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை (ஒக்டோபர் 29) இடம் பெற்ற தேசிய பளுதூக்கும் போட்டி- 2022 நிகழ்வில் இலங்கை இராணுவ பளுதூக்கும் வீரர்கள் 4 தங்கம்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படையின் புதிய கப்பல் இலங்கைக்கு வந்தடைந்தது

அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட கப்பல் இன்று காலை (02 நொவம்பர்) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மலையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும்

மேல், சப்ரகமுவ, வடமேற்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமெரிக்க தூதரக பிரதிநிதி வன்னிக்கு உத்தியோகபூர்வ விஜயம்

அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவராக திரு. டக்லஸ் சோனெக் அவர்கள் அண்மையில் பதவியேற்றதன் பின்னர் திங்கட்கிழமை (24) வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

රිය අනතුරකින් මියගිය පුද්ගලයෙකුගේ දේහය බදුල්ල මහ රෝහලේ සිට ගුවන් හමුදා හෙලිකොප්ටරයකින් ඊයේ (ඔක්තෝබර් 31) කොළඹ ජාතික රෝහල වෙත රැගෙන ඒමට කටයුතු කරන ලදී.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Sri Lanka Air Force (SLAF) dropped one hundred thousand (100,000) seed bombs  in the Wattegama, Kebilitta Government Forest Reserve in the Siyamblanduwa Divisional Secretariat area recently (29 Oct).


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜின் கங்கையில் சிக்கியுள்ள கழிவுகள் கடற்படையினரால் அகற்றப்பட்டது

பத்தேகம பிரதேசத்தில் ஜின் கங்கையில் குறுக்கே கட்டப்பட்ட தொடங்கொட, அகலிய மற்றும் வக்வெல்ல பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள்  கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோரப் பாதுகாப்பு படையினரால் ரஷ்ய தம்பதியினர் மீட்பு

இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையின் உயிர்காக்கும் வீரர்களினால் ஒக்டோபர் 29 ஆம் திகதி மிரிஸ்ஸ கடற்பரப்பில் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த வெளிநாட்டு தம்பதியினர் மீட்கப்பட்டுள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளருக்கு பொப்பி மலர் அணிவிப்பு

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேராவினால் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கு இன்று (ஒக்டோபர், 28) பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

முப்படையினருக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil



கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள சிறுவர்கள் இன மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள் - பாதுகாப்பு செயலாளர்

பல்வேறு இனங்கள் ஒன்றிணைந்து வாழும் எமது நாட்டின் இனங்களுக்கிடையே சமாதானம், சகவாழ்வு மற்றும் ஐக்கியத்துடன் வாழ்வதற்கான தேவை வரலாற்றில் எக்காலத்திலும் இல்லாத வகையில் தற்காலத்தில் மிகத் தீவிரமாக உணரப்படுவதாகவும் நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள சிறுவர்கள் இன மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளை இராஜாங்க அமைச்சர் சந்தித்தார்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டார தென்னகோன், சமீபத்தில் இந்தியாயாவில் நடைபெற்ற  “டெப்எக்ஸ்போ 2022” (DefExpo 2022) கண்காட்சியில் போது பல இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

யார்ப்பணத்தில் இராணுவத்தின் ஏற்பாட்டில் கரப்பந்து விளையாட்டுப் போட்டி

55 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 552 படையணியின் 1 இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படைப் படை வீரர்களினால் , யாழ் குடாநாட்டில் சிவில்-இராணுவ உறவுகளை மேம்படுத்தும் வகையில் யாழ்பானத்திலுள்ள 7 கிராம சேவை பிரிவுகளுக்குற்பட்ட கரப்பந்து விளையாட்டு வீரர்களுக்கிடையில் கரப்பந்து விளையாட்டுப் சுற்றுப்போட்டியொன்றை அண்மையில் (அக்டோபர் 15-16) ஏற்பாட்டு நடத்தப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர காவல்படை யினரால் காலிமுகத்திடல் கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது

இலங்கை கடலோர காவல்படை கப்பல் சுரக்ஷாவின் 5 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அண்மையில் காலி முகத்திடல் கடற்கரையை சுத்தம் செய்ய சிரமதான நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் தலசீமியா நோய்க்கான சிகிச்சை கருவிகள் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

இலங்கை கடற்படை (SLN) ஒரு தொகுதி தலசீமியா நோய்க்கான சிகிச்சை கருவிகளை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது.