செய்திகள்
இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து எகிப்திய தூதுவர் கலந்துரையாடல்
இலங்கைக்கான எகிப்திய தூதுவர் அதிமேதகு மகெட் மொஸ்லே இன்று (மே 12) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.
Tamil
ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது – ஜனாதிபதி
ஆசியாவின் முதலாவது மாநாட்டு மண்டபமான பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் நிர்மாணிக்கப்பட்ட 50 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.!
தேசிய வைத்தியசாலை ஊழியர்களுக்கு இலங்கை விமானப்படை அதிகாரிகளால் அவசரகால தயார்நிலை செயலமர்வு
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை விமானப்படையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருள் (CBRNE) பிரிவினால் அவசரகால தயார்நிலை தொடர்பான விசேட பயிற்சித் திட்டம் புதன்கிழமை (மே 10) கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் நடத்தப்பட்டது.
Tamil
தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு இம்முறையும் நடைபெறும்
இலங்கையில் முப்பது வருடகால யுத்தத்தின் போது வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கு தேசத்தின் நன்றி தெரிவிக்கும் தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு முப்படைத்தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு போர் வீரர்களின் கொடி அணிவிப்பு
போர் வீரர்கள் நினைவு மாதத்தினை முன்னிட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களுக்கு இன்று (மே 08) போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழை மற்றும் காற்றுடனான காலநிலை எதிர்பார்க்கப்படுகிறது - வளிமண்டலவியல் திணைக்களம்
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய படைவீரர்களின் வெற்றி தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
வருடாந்த ரஷ்ய படைவீரர்களின் வெற்றி தின நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் பங்குபற்றுதலுடன் கொழும்பில் உள்ள போர் நினைவிடத்தில் வியாழக்கிழமை (மே 04) இடம்பெற்றது.
வெசாக் பௌர்ணமி செய்தி
மூவித ரத்தினங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் பெர்ணமி தினம் பௌத்த நாட்காட்டியின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று என்பதோடு இது புனிதத்துவமான முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.
Tamil
பாதுகாப்பு அமைச்சில் வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு தம்ம பிரசங்கம்
எதிர்வரும் வெசாக் பௌர்ணமி போயா கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று (மே 04) பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் விசேட ‘தம்ம’ பிரசங்கம் நடைபெற்றது.
பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (04) காலை இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு பயணமானார்.
இலங்கை இராணுவப் படையினரால் முல்லைத்தீவு
நோயாளர்களுக்கு இரத்த தானம்
நோயாளிகளின் இரத்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகளுடன் இணைந்து, கடந்த மே 1ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் இரத்ததான நிகழ்வினை மேற்கொண்டனர் என இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு செயலாளருக்கு போர் வீரர்களின் கொடி அணிவிப்பு
போர் வீரர்கள் நினைவு மாதத்தினை முன்னிட்டு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களுக்கு புதன்கிழமையன்று (மே 03) போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை எதிர்பார்க்கப்படுகிறது - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (மே 04) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படை தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் வி. ஆர்.சௌதாரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை இன்று (மே 03) சந்தித்தார்.
இந்திய விமானப்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்சரிவு எச்சரிக்கை
இன்று (02) வெளியான வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறியுள்ளது.
Tamil
Tamil
இலங்கை கடலோர காவல்படையினரால் மேலும் கடல் கடலாமை
குஞ்சுகளை கடலுக்கு விடுவிப்பு
இலங்கை கடலோர காவல்படையினரால் மற்றுமொரு தொகுதி கடலாமை குஞ்சுகள் அண்மையில் கடலுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவப் படைகளின் (அன்சக்) நினைவேந்தல் நடைபெற்றது
முதலாம் உலகப் போரில் சிலோன் பிளாண்டர்ஸ் ரைபிள் படையணியின் உறுப்பினர்களைக் கொண்ட ‘அன்சக்’ தலைமையிலான நேச நாட்டுப் படைகளின் போர் வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தியாகங்களையும் நினைவுகூரும் நிகழ்வு இன்று (ஏப்ரல் 25) கொழும்பு 05 இல் உள்ள ஜாவத்தே மயானத்தில் இடம்பெற்றது.