செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நான் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் சட்டம் ஒழுங்கை மீற
எவருக்கும் இடமளியேன்!

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய மாணவர் படையணியின் பாடத்திட்டத்தை காலத்திற்கு ஏற்றவாறு திருத்த கவனம் செலுத்ப்படும் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

தேசிய மாணவர் படையணியின் பாடத்திட்டம்  காலத்திற்கு ஏற்றவாறு எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், ரண்டம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்திற்கு மேலதிகமாக  வேறு  இடங்களிலும் பயிற்சிகளை விரிவுபடுத்தவும், வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ விளையாட்டு வீரர்கள் புதிய தேசிய சாதனைகள் படைப்பு

தியகம மகிந்த ராஜபக்ச மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் 58 வது இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் நாளான வியாழன் (30) இன்று நடைபெற்ற கோலூன்றி பாய்தல், வேக நடை (10000 மீ) (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள்) ஆகியவற்றில் இராணுவ வீரர்கள் 3 தேசிய சாதனைகளை படைத்துள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐ.நா மதிப்பீடு மற்றும் ஆலோசனைக் குழு இலங்கை அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற அதிகாரிகளை சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் மதிப்பீடு மற்றும் ஆலோசனை குழு இலங்கைப் பாதுகாப்பு படைகளின் மேம்படுத்தப்பட்ட திறன்களை மதிப்பிடுவதற்கும் மாலியில் எதிர்கால ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் இணைவதற்கும் தற்போது இலங்கையில் உள்ள அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு வெள்ளிக்கிழமை (24) விஜயத்தினை மேற்கொண்டனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இலங்கை பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு போல் ஸ்டீபன்ஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் அவர்கள் இன்று (மார்ச் 28) கொழும்பு 07, வித்யா மாவத்தையில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் வைத்து மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஜெர்மனியின் ப்ரெமன் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியின் ப்ரெமன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழு பிரதானி ஆகியோர் மிஹிந்து செத் மெதுரவில் போர் வீரர்களுடன் எண்ணங்கள் பகிர்வு

கௌரவ. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், ஜனாதிபதி பணிக்குழு பிரதானியும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் திரு.சாகல ரத்நாயக்க ஆகியோர் வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களின் நலன்புரி நிலையமான அத்திடியவில் உள்ள மிஹிந்து செத் மெதுரவிற்கு அவர்களின் நலன்அறிவதற்கு விஜயம் செய்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு சேவைகளின் மோட்டார் சைக்கிள்
சாம்பியன்ஷிப் போட்டி - 2023 வெலிசரயில்

இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்திருந்த 12வது பாதுகாப்பு சேவைகளின் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டி - 2023 எனும் விருவிருப்பான மோட்டார் சைக்கிள் போட்டி அண்மையில் வெலிசரயில் உள்ள கொழும்பு சுப்பர் கிராஸ் ஓடுதளத்தில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்பு கல்லூரியில் சுற்றாடல் மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான விரிவுரை

பேராசிரியர் சரத் கொட்டகம அவர்களினால் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கற்கை நெறிகளில் பங்கேற்பாளர்களுக்கான விருந்தினர் விரிவுரை அண்மையில் (மார்ச் 22) கொழும்பு 03, காலி வீதியிலுள்ள கல்லூரி வளாகத்தில் நிகழ்த்தப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினருக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் இராணுவத்தினருக்கான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் (மார்ச் 19) இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை உலக வங்கியின் உதவியுடன் நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது -
இராஜாங்க அமைச்சர் தென்னகோன்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவைகள் பொருளாதார அம்சங்களின் பல துறைகளில் வலுவான தாக்கத்தைக் கொண்டுள்ளதுடன் இந்த துறைக்கு அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தின் முதலாவது மகளிர் கண்ணிவெடி அகற்றும் படையினருக்கான சின்னங்கள் அணிவிப்பு

இலங்கை இராணுவத்தின் முதல் தொகுதி மகளிர் கண்ணிவெடி அகற்றும் படையணியின் சின்னம் அணிவிப்பு நிகழ்வு கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரேவில் உள்ள இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை ஐ.நா. அமைதி காக்கும் படையணியின் மாலி படைக்குழுவின் மேலதீக படையினருக்கு நம்பிக்கையினை வழுப்படுத்தும் ஐ.நா முன்பணி குழு

தற்போது இலங்கை வந்துள்ள ஐ.நா மதிப்பீடு மற்றும் ஆலோசனைக் உயர்மட்ட குழு போர் போக்குவரத்து உபகரணங்களின் தொழில்நுட்ப தரம் மற்றும் தரத்தினை உறுதி செய்வதற்கும் விரைவில் பணியமற்றுவதற்காக உருவாக்கப்பட்டுளள் போர் போக்குவரத்து பீ-1 குழுவின் செயற்பாட்டு தயர் நிலையினை மதிப்பீடு செய்தவற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த குழு செவ்வாய்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாரதிபுரம் மாணவர்களுக்கு இலங்கை இராணுவத்தினரின் நிவாரண பொருட்கள் உதவி

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு திட்டத்திற்கு அமைவாக கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பரிசுப்பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடலோரப் பாதுகாப்புபடை அதிக கடலாமை குஞ்சுகளை கடலில் விடுவித்தது

இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையினர் ஆமை முட்டைகளை பாதுகாத்து 2600க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகளை கடலில் விடுவித்ததாக கடலோரப் பாதுகாப்புபடை தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை விமானப்படையினரால் இரத்த தானம்

கொழும்பு இலங்கை விமானப்படை தளத்தின் 63வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அண்மையில் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை இராணுவ வீரர்களின் சேவைகளை
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்டினார்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு இன்று (மார்ச் 21) விஜயம் மேற்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் புதிய இராணுவ இணைப்பு அதிகாரி தனது கடமைகளை பொறுப்பேற்பு

பாதுகாப்பு அமைச்சின் புதிய இராணுவ இணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர ஆர்எஸ்பி யுஎஸ்பி பிஎஸ்சி ஐஜி அவர்கள் தனது கடமைகளை இன்று (மார்ச் 21) பொறுப்பேற்றுக்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யாப்பா கடமைகள் பொறுப்பேற்பு

பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள், கொழும்பு 3 இல் அண்மையில் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் இரண்டாம் தளபதியாக வியாழக்கிழமை (மார்ச் 16) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.