செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பருத்தித்துறை பொதுமக்களுடன் இணைந்து இலங்கை இராணுவத்தினறால் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம் முன்னெடுப்பு

யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தினறால் அண்மையில் முனை, பருத்தித்துறை, சுப்பர்மடம் மற்றும் சாக்கோட்டை ஆகிய கரையோரப் பகுதிகளில் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் கிராமப்புற மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

இலங்கை இராணுவத்தினரால் பெரியமடு முஸ்லிம் பாடசாலை மற்றும் தச்சன்மரடமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகை பயிற்சி புத்தகங்கள் மற்றும் பாடசாலை கற்றல் உபகரணங்கள் அண்மையில் பெரியமடு முஸ்லிம் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது விநியோகிக்கப்பட்டன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

பதுளை, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் ஏற்படலாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின்
மாணவர் அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம்

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் (DSCSC) மாணவர் அதிகாரிகள் இன்று (மார்ச் 17) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தமது நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு இலங்கை இராணுவம் வழங்கும் பயிற்சி வசதிகளை மாலைதீவின் புதிய உயர்ஸ்தானிகர் பாராட்டினார்

இலங்கையிலுள்ள இராணுவப் பயிற்சி நிறுவனங்களினால் மாலைதீவு பாதுகாப்புப் படைகளினருக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சி குறித்து இலங்கைக்கான மாலைதீவுக் குடியரசின் புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் அதிமேதகு அலி பாயிஸ் பாராட்டு தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மழையுடனான காலநிலை நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய வானிலை முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இத்தாலிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலிய தூதுவர் அதிமேதகு ரிடா ஜூலியானா மன்னெல்லா இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை இராணுவ வீரர்களின் இரத்ததான நிகழ்வு

கிழக்கு மற்றும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 100 இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் அண்மையில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இரத்த தானம் செய்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடலோரப் பாதுகாப்பு படை மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கான பயிற்றுவிப்பாளர் பாடநெறி

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்துடன் இணைந்து இலங்கை கடலோரப் பாதுகாப்பு படை நடத்திய விஜயம் மேற்கொண்டு, தரித்திருந்து, தேடல் நடவடிக்கைகளை முன்னெடுத்து பறிமுதல் செய்யும் பயிற்றுவிப்பாளர்கள் பயிற்சி பாடநெறியில் பங்குபற்றிய குழுவிற்கான  சான்றிதழ்கள் அண்மையில் (மார்ச்10) வழங்கப்பட்டன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் வடமராட்சி மாணவர்கள் மற்றும் கிராம வாசிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம்

வடமராட்சி கிழக்கு அலியாவளை தமிழ் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை வழங்கும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கை இராணுவம் (SLA) அண்மையில் நிறுவியது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்திற்கு வீடுகள் நிர்மாணிப்பு

அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு இலங்கை இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகளின் சாவிகள் கையளிக்கப்பட்டன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மேற்கு பாதுகாப்பு படையினர் மருத்துவமனைகளில் அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கு உதவி

மருத்துவமனை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 மற்றும் 61 வது காலாட் படைபிரிவுகளின் படையினர் புதன்கிழமை (8) அத்தியாவசிய சுகாதார சேவைகளைப் சீராக பேணுவதற்கு அவசர உதவிகளை வழங்கினர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

முப்படைகளின் அணிநடை பயிற்சிவிற்பாளர்கள் இராணுவத் தளபதியின் பாராட்டுகளைப் பெறுகின்றனர்

அண்மையில் தேசிய மாணவர் படையணியின் ஜனாதிபதி மற்றும் படையணி வர்ணம் வழங்கும் விழாவின் போது சிறந்த பங்களிப்பை வழங்கிய பயிற்சி பயிற்றுவிப்பாளர்களின் (ஆணையற்ற அதிகாரிகள்) சேவைகளை பாராட்டி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் நேற்று (மார்ச் 08) இராணுவத் தலைமையகத்தில் அவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நெதர்லாந்து தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் அதிமேதகு பொனி ஹோர்பக் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரேமித பண்டார தென்னகோன் அவர்களை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (மார்ச் 07) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளினால் தமது அறிவினை பரிமாறிக் கொள்வதற்கான துறைசார் செயலமர்வு

இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் மற்றும் விமானப்படை தலைமையகத்தில் உள்ள பயிற்சி பிரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் ‘மனித உரிமைகள் நடமாடும் பயிற்சிக் குழு (MTT) மற்றும் கடல்சார் சட்ட நிறுவன திறன் உருவாக்கம் (ICB) தொடர்பான விசேட பயிற்சித் திட்டம் அண்மையில் இலங்கை விமானப்படையின் சீனக்குடா கல்லூரியில் நடத்தப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

லெபனானில் ஐ.நா அமைதிகாக்கும் பணிக்கு 14 வது இலங்கைக் குழு புறப்பட்டது

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படை பணிக்காக உள்ள 14 வது இலங்கை குழு, இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை லெபனானுக்கு வாழ்த்துக்களுக்கு மத்தியில் புறப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கடற்படையினரின் உதவியுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

இந்திய-இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கொழும்பு உதவி ஆயர் அருட்தந்தை அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலாளர் ஏ. சிவபாலசுந்தரம் அவர்கள் மற்றும் கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் அமைப்பாளர்களின் பங்களிப்பின் பெருந்திரளான இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன், 2023 மார்ச் 03 மற்றும் இன்று (2023 மார்ச் 04) வெகு விமரிசையாக நடைபெற்றதுடன் இறுதி பூஜை நிகழ்விற்காக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் பிரதிநிதியாக வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் அவர்கள் கலந்துகொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாராளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் – வீதிகள் அதற்கு மாற்று வழியல்ல

மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் என்றும் வீதிகள் அதற்கு மாற்றுவழியல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

லெபனானில் ஐ.நா அமைதிகாக்கும் பணிக்கு 14 வது இலங்கைக் குழு புறப்பட்டது

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படை பணிக்காக உள்ள 14வது இலங்கை குழு, இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை லெபனானுக்கு வாழ்த்துக்களுக்கு மத்தியில் புறப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil