--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்று குணமடைந்த 916 பேர் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினர்

இன்று பெப்ரவரி 02ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 826 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 64,982 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் மற்றுமொரு தனிமைப்படுத்தல் நிலையம் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம், வசவிளான் பிரதேசத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிட வளாகத்தை இராணுவத்தினர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு அவசர சிகிச்சையளிக்கும்  நிலையமாக அண்மையில் மாற்றியமைத்துள்ளனர்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57,158 ஆக அதிகரிப்பு

இன்று பெப்ரவரி 01ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 864 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 64,156 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55,397 ஆக அதிகரிப்பு

இன்று ஜனவரி 30ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 859 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 62,444 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கெபிதிகொல்லாவாவில் விமானப்படையினரால் அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பு

கெபிதிகொல்லாவா, கனுகஹவெவ கிராமத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு சம்பிரதாய பூர்வமாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் தலைமையின் கீழ் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொவிட்-19 தடுப்பூசிகளின் முதல் தொகுதியை ஜனாதிபதி கையேற்றார்

இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளின் முதல் தொகுதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கையேற்றார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்றைய தினம் கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி ஒக்ஸ்போர்டு அஸ்ட்ராஸெனகா கொவிட்ஷீல்ட் தடுப்பூசிகளை ஜனாதிபதி இவ்வாறு பெற்றுக்கொண்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்று குணமடைந்த 1520 போர் வைத்தியசாலையிலிருந்து நேற்று வெளியேறினர்

இன்று ஜனவரி 28ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 772 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 60,693 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.






செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50,336 ஆக உயர்வு

இன்று ஜனவரி 26ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 737 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 59,166ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49,683 ஆக உயர்வு

இன்று ஜனவரி 25ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 843 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 58,429ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் 18,515 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் முன்னெடுப்பு

இன்று ஜனவரி 24ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 724 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 57,586ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் 19,285 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் முன்னெடுப்பு

இன்று ஜனவரி 23ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 787 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 56,862ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கந்தன்குள குளக்கட்டில் ஏற்பட்ட வெடிப்பினை இராணுவதினர் சீர்செய்தனர்

கிளிநொச்சி செல்வா நகரில் உள்ள  கந்தன்குளத்தின்  குளக்கட்டில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக குளம் உடைப்பெடுக்கும்  அபாயத்தை எதிர்நோக்கியது.  உடைப்பெடுக்கும்  அபாயத்தை எதிர்நோக்கிய குளக்கட்டில் மண் மூட்டைகளை  இராணுவத்தினர் அடுக்கி ஏற்படவிருந்த அனர்த்தத்தை தடுத்து நிறுத்தினர். 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

769 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினர்

இன்று ஜனவரி 22ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 887 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 56,075 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் அபிவிருத்தி மேம்பாட்டுக்கு சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுப்படுத்தப்படுவர்

நாட்டின் அபிவிருத்தி மற்றும் விவசாயத்துறை மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் சிவில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் ஈடுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர இன்று (ஜன. 21) தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47,214 ஆக உயர்வு

இன்று ஜனவரி 21ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 770 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 55,188ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

25 மில்லியன் ரூபா பெறுமதியான முகக்கவசங்கள் மற்றும் ரெபிட் எண்டிஜென் டெஸ்ட் தொகுதிகள் இராணுவத்தினருக்கு கையளிப்பு

கொவிட்-19 பரவலை தடுக்கும் வகையில் முன்னணியிலிருந்து செயற்படும் முப்படைவீரர்களது செயற்பாடுகளை பாராட்டி இரண்டு கொரிய நிறுவனங்களினால், முககவசங்கள் மற்றும் ரேபிட் ரெபிட் எண்டிஜென் டெஸ்ட்  பரிசோதனை பொருட்கள் அன்பளிப்பாக  வழங்கி வைக்கப்பட்டன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிகிரியாவில் உள்ள விமானப்படை வீரர்கள் இரத்ததானம்

அவசர காலங்களில் தேவைப்படும் இரத்த மாதிரிகளின் இருப்புக்களை நிரப்புவதற்காக சிகிரியாவில் உள்ள விமானப்படை வீரர்கள் அண்மையில் இரத்ததானம் செய்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரி கடமை பொறுப்பேற்பு

இலங்கை இராணுவத்தின் 57ஆவது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இராணுவ தலைமையகத்தில் நேற்று (ஜன. 18) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.