--> -->

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் 6 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.

மார்ச் 29, 2020

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டமானது, கொழும்பு ,கம்பஹா, களுத்துறை, புத்தளம் ,கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை தற்காலிகமாக தளர்த்தப்பட உள்ளது.