--> -->

ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மருதானையை சேர்ந்த 72 வயது நபரொருவர் உயிரிழந்ததை அடுத்து இலங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக பதிவாகியது.

ஏப்ரல் 01, 2020