--> -->

மார்ச் 20ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் 15,902 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3,991 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஏப்ரல் 07, 2020