--> -->

ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கும் தெகிவளையை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து நாட்டில் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 197 ஆக பதிவாகியது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

ஏப்ரல் 11, 2020